Thursday 26 February 2015

சாகும்வரை கல்லால் அடித்துக் கொல்லுங்கள்..!

'உங்களில் யார் குற்றமற்றவரோ, அவர் குற்றம் சுமத்தப்பட்ட இந்தப் பெண்ணின் மீது முதல் கல்லை எறியட்டும்’ என்றார் ஏசுபிரான். கடவுளின் குமாரனே கட்டளையிட்டும் இந்தக் கொடூரப் பழக்கத்தை 2,000 ஆண்டுகளாகியும் மனித இனத்தால் விட்டு ஒழிக்கமுடியவில்லை.
 பாகிஸ்தானில் இருக்கும் மேற்கு பஞ்சாப் மாகாணத்தில், தேராகாஸிக்கான் என்ற மாவட்டத்தில் இருக்கும் கிராமத்துப் பெண் அரஃப்பா பீவி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உண்டு. கடந்த ஜூலை மாதம் அவளது துணிமணிகளுக்கு இடையே ஒரு செல்போனை அவளது குடும்பத்தில் இருந்த ஆண்கள் பார்த்தனர். 'ஒரு பெண்ணிடம் மொபைல் போனா?’ என்று அதிர்ச்சியடைந்த அவர்கள், விஷயத்தை ஊர் பஞ்சாயத்துக்குத் தெரிவித்தனர்.
பஞ்சாயத்தாருக்கும் அதிர்ச்சி. 'பெண்ணிடம் செல்போனா? இந்தப் பாவியை சாகும்வரை கல்லால் அடித்துக் கொல்லுங்கள்’ என்று தண்டனை வழங்கினர். அதோடு, இந்தத் தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பையும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடமே ஒப்படைத்தனர். இதையடுத்து, அரஃப்பா பீவியை ஊருக்கு வெளியே ஒரு மைதானத்துக்கு இழுத்துச் சென்றனர். அங்கே அவரது உற்றார், உறவினர்கள் என்று அத்தனை பேரும் அந்தப் பெண்ணைச் சுற்றி நின்றுகொண்டு கருங்கற்களை அவள் மீத�



VINOD 1 Years ago

எவ்வளவு அசிங்கம் தன மதத்தில் நடந்தாலும் அதனை ஒப்புக்கொள்ளாமல் அடுத்தவர்களை குறை சொல்லும் இஸ்லாமியர்கள் இந்து மதத்தில் குறைபாடுகள் காண விழைவதை கண்டால் சிரிப்பாக வருகிறது. இங்கு ஒரு சாமியார் தவறிழைத்தால் உடனே அவனை உலகம் அறிய அசிங்கப்படுத்துகிறொம். அப்பொழுது யாரும் இந்து ஆகையால் விட்டுவிடுவோம் என சொல்வது இல்லை. ஆனால் அங்கே என்னடா எனின் யார் குற்றம் செய்தாலும் மதமே முக்கியம். வெட்கக்கேடு.


MANGAI 1 Years ago

இப்படி பொண்ணுங்களை கொடுமை படுத்தினா தான் உங்களுக்கு 72 கன்னி பொண்ணு கிடைக்கும்னு சொன்னங்களா?


SAVITHA 1 Years ago

போப் பாலை பற்றி ஒரு செய்தி.ஹிட்லர் விஷ வாயு கொடுத்து லக்ஷக்கணக்கான யூதர்களை கொலை செய்த போது அப்போதிருந்த போப் பால் அதை எதிர்க்கவில்லை.மாறாக மவுனம் காத்தார்.அவர் நினைத்திருந்தால் அந்த வன்கொடுமையை தடுத்திருக்கலாம்.அவரது வார்த்தையை ஹிட்லர் கேட்டிருப்பார். ஆனால் செய்யவில்லை. வேண்டுமென்றே பேசாமலிருந்துவிட்டார்.இதை சொல்லியது ஆர்தர் ஹைலி என்ற புகழ் பெற்ற எழுத்தாளர்.தனது டிடக்டிவ் என்ற புதினத்தில் இதை பதிவு செய்திருக்கிறார்.ஆக ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம்.நான் படித்த மணி வாசகம்."கையிலே பிடிப்பது ஜெப மாலை,கக்கத்திலே பிடிப்பது கண்ணகோலை ."இது பல மதவாதிகளுக்கு பொருந்தும்.

யாவரும் நலம் பெற வேண்டும். 1 Years ago

அதிகாரம் துஷ்பிரோயோகம் செய்யபட்டிருக்கிறது. இதற்கும் ஒட்டு மொத்த இஸ்லாமியர்கள் தான் காரணமா? என்ன முரண்.

இங்கே கருத்து பதிவு செய்பவர்கள் மனு தர்மம் படித்து இருக்கிற்களா ?

படித்து விட்டது மனித நேயத்தை போதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


IRAINESAN 1 Years ago

இங்கே பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றத்துக்கு பொங்குஹிர கூட்டம் குஜராத் கர்பிணி தாய் வன்புணர்வு செய்யப்பட்டு வயித்தில் இருக்கும் குழந்தையை கூட எடுத்து நெருப்பில் கொன்ற கூட்டததிற்கு எதிராக பொங்க காணோம் ...அந்த பெண் கூட முஸ்லிம் பெண் தான்.

SAVITHA 1 Years ago

அயர்லாந்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை செய்யாமல் அவள் இறந்து போக அங்கே ஒட்டு மொத்த கிறிஸ்துவ சமுதாயமும் எழுந்து வன்மையாக கண்டித்தது.நாடளுமன்றத்தில் சூடாக விவாதங்கள் பறந்தது.முடிவில் புதிய சட்டமே உருவாக்கப்பட்டது. இனி அப்படி சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவ மனைகளுக்கு உத்தரவும் போடப்பட்டது.ஒரு பெண் அதுவும் இந்திய பெண் இறந்ததற்கு அங்கே மதம் இனம் பாகுபாடு இல்லாமல் கொதித்து எழுந்தார்கள்.ஆனால் இங்கே பல சிறுமிகள்,பெண்கள் வக்கிரமாக,அக்கிரமமாக சூரையாடப்படுகிறார்களே? அவர்கள் சொந்த இனமே தூங்கி வழிகிறதே?கேவலமில்லையா?


SAVITHA 1 Years ago

பலருக்கு தீவீரவாதத்தின் விளையுகள் தெரியவில்லை.இன்று காஷ்மீர் சுடுகாடாக இருக்கிறது.எப்போதும் கடையடைப்பு.மக்கள் நிம்மதியாய் தூங்கி பல நாளாகிறது.அவர்கள் மட்டுமல்ல.நமது அருமை வீரர்களும்தான்.சற்று இவர்கள் யோசிக்கட்டும்.இங்கே நாம் வேலைக்கு சாப்பிட்டு விட்டு குழந்தைகளிடம் விளையாடி, நபர்களுடன் கதைத்து,சினிமா,ஹோட்டல் என்று ஊர் சுற்றி,வேடிக்கையாய் விளையாடி நமது நாட்களை கஷ்டமோ, நஷ்டமோ,எப்படியெல்லாம் கழிக்கிறோம்.இது காஷ்மீரில் இருக்கிறதா?அல்லது ஆப்கானிஸ்தானில் இருக்கிறதா?அங்கே இருப்பவர்களெல்லாம் யார்? உங்கள் சகோதர ,சகோதரி தானே ?தயவுசெய்து சற்று நேரம் கண்களை மூடி அமைதியாக கற்பனை செய்து பாருங்கள்.திடீரென்று கடவுள் நமது நாட்டையும் ஆப்கானிஸ்தானம் போல் மாறிவிடுகிறார். எப்படி உங்கள் மன நிலை இருக்கும்? ஆப்கானிஸ்தானம் நமது பாரதம் போல் அமைதி வழிக்கு திரும்ப வேண்டும் என்று அல்லாவை வேண்டுங்கள். .அதை விட்டு விட்டு நமது நாட்டை மாற்ற பார்க்காதீர்கள்.இந்த நாட்டிலுள்ள இந்துக்களிடம் உள்ள அன்பை உலகில் நீங்கள் எங்கு சென்றாலும் பெறமுடியாது.இது உண்மை.அரசியல்வாதிகளை நம்பி ஏமாற வேண்டாம்.அவன் கசாப்பு கடைக்காரன்.ஆட்டுக்கு பார்த்து பார்த்து தீனி போடுவான்.தேவை வரும் போது கதையை முடித்து விடுவான்.வாலியின் ஒரு கவிதை படித்தேன்.
மறியே, மறியே நீ சாலையில் செல்லும் போது
கவனமாக செல்.உன் முட்டி கால் கூட சேதமாக கூடாது.
வேளா வேலைக்கு உணவு எடுத்துக்கொள்ள தவறாதே?நன்றாக தூங்கு.இவ்வளவும் ஏன் சொல்கிறேன் என்றால்?நாளைக்கு உனக்கு பக்ரீத்!!!!!உங்களில் 30 கோடி பேரையும் எங்கள் மதத்திற்கு மாற சொல்லவில்லை .எங்களைப்போல் மாறச்சொல்கிறோம்..புரிந்தால் சரி.ராமனும் ரகீமும் யார்?எல்லோரும் கலோனியல் கசின்ஸ்.



SAVITHA 1 Years ago

கிறிஸ்துவத்தில் இப்படி பெண்களை கொடுமைப்படுத்துவது கிடையாது என்று ஒருவர் சொல்லியிருக்கிறார்.அவருக்கு தெரியாது.கிறிஸ்துவம் பரவிய போது ரோம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சமூக சிந்தனையுடன் பணியாற்றிய நல்ல உள்ளம் கொண்ட பெண்களை லக்ஷக்கணக்கில் கொன்றிருக்கிறார்கள். அவர்களை சூனியக்காரிகள் என்று பட்டம் சூட்டி துடிக்க துடிக்க கொலை செய்திருக்கிறார்கள்.டேன் ப்ரௌன் எழுதிய "டாவின்சி கோட்" என்ற புத்தகத்தில் இதை விரிவாக எழுதியிருக்கிறார்.அது மட்டுமல்ல "ஓடியாஸ் பை" என்ற தலீபான் போன்ற அமைப்பை பற்றியும் அதில் விவரித்திருக்கிறார்.அந்த புத்தகம் இங்கே தடை செய்யப்பட்டது.காரணம் மதச்சார்பின்மை.ஆனால் நான் அமெரிக்க சென்றிருந்த போது அங்குள்ள அரசு நூல் நிலையத்தில் இதை கேட்ட போது எந்த வித தயக்கமும் இன்றி எடுத்துகொடுத்தார்கள்.
அது மட்டுமல்ல மதத்தை கருவியாக வைத்து நாடு பிடித்த கதை இவர்களுடையது.அதனால்தான் ஒரு ஆப்ரிக்க நாடு தலைவர் அச்சமின்றி சொன்னார்."நீங்கள் எங்கள் நாட்டிற்கு வந்ததற்கு முன் "பைபிள்" உங்கள் கையில் இருந்தது.இந்த நாடு எங்கள் கையில் இருந்தது.எங்களை கண்களை மூட்டி பிரார்த்தனை செய்ய சொன்னீர்கள்.நாங்களும் கண்களை மூட்டி பிரார்த்தனை செய்தோம். பிரார்த்தனை முடிந்து கண்களை திறந்தால் "பைபிள்" எங்கள் கையில் இருக்கிறது.இந்த நாடு உங்கள் கைகளுக்கு சென்றுவிட்டது.
இந்த ஓடியாஸ் பை பற்றி தெரிய வேண்டுமென்றால் வலை தளத்தில் பார்க்கவும்.நான் டாவின்சி கோட் புத்தகம் வாங்கி படித்த ஊரில் தெருவுக்கு தெரு தேவாலயங்கள்.அப்படிப்பட்ட ஊரில் எந்தவித தயக்கமும் இன்றி அந்த புத்தகத்தை கொடுத்தார்கள். அதுதான் அமெரிக்கா.

SAVITHA 1 Years ago

மனு தர்மம் எப்போதோ எழுதியது.இப்போது யாரும் அதை நினைப்பதில்லை. பல பேருக்கு அதில் என்ன எழுதியிருக்கிரதென்றே தெரியாது.ஆனால் இங்கே?இப்படித்தான் எழுதியிருக்கிறது என்று வீம்பாக பிடிவாதம் செய்யும் தன்மைதான் உண்டு.

SAVITHA 1 Years ago

தவறுகள் குக்கிராமத்தில் நடந்தது என்று சப்பை கட்டு கட்ட வேண்டாமே!!!படித்த மக்கள் நிறைந்த கேரளாவிலேயே 12 வயது அநாதை சிறுமியை 70 வயது ஷேக்குக்கு திருமணம் செய்து வைத்த கொடுமை நடந்ததே?அதே மாதிரி ஆந்திர தலைநகரிலும் அடிக்கடி நடக்கிறதே?டில்லியில் நடந்த்ட சம்பவத்திற்கு உண்டு இல்லை என்று மக்கள் ஆகி விட்டார்கள்.ஆனால் அங்கே குக்கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு இங்கே நீங்கள் தைரியமாக எதிர்ப்பை தெரிவிக்கலாமே?பத்வா கொடுப்பார்கள் என்ற பயமா?


SAVITHA 1 Years ago

பாரதி அப்போதே சொன்னான்."தில்லி துருக்கர் செய்த வழக்கமடி பெண்களுக்கு முகத்திரை போடல்" என்று.யார் கேட்கிறார்கள்?திரை போட்டால் ஆண் கவரப்படுவது தவிர்க்கப்படும் என்கிறார்கள். சரி.?பெண் ஆணை பார்க்க முடியுமே?அப்போது சலனம் வராதா? பேசாமல் ஆணுக்கும் இதே உடை போடவேண்டியதுதானே?"கற்பு நிலை என்று சொல்ல வந்தால்,இரு கட்சிக்கும் அதை பொதுவில் வைப்போம்" என்றானே பாரதி.அது தவறா? "சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்?,மகளிர்க்கு நிறை காக்கும் காப்பே காப்பு "என்றானே வள்ளுவன்.அதை உலக பொது மறையாகவே நாம் நினைக்கிறோம்.

SAVITHA 1 Years ago

எலிகள் என்ன பாவம் செய்தது?விஷத்தை போயா அதுக்கு கொடுப்பது?என்ன கல் நெஞ்சம் உங்களுக்கு?


SAVITHA 1 Years ago

சவூதியில் ஒரு தமிழ் சகோதரி கடை வீதிக்கு அரை கை போட்ட பர்தா அணிந்து வந்ததற்காக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டாள்.அவரை மீட்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

SUDHARAJESH 1 Years ago

illaithavargalai sadhiyal மதத்தால் poருலதறதால் pinnadaindha மக்களை அது ella நaட்டிலெஉம் வான்கொடுமைகள் செய்வது என்றும் தொடர்கிறது. ஜாதி மதத்தால் சாயம் பூசி கொடுமைகாரர்களுக்கு சப்போர்ட் செய்வதை விடும்போதோதன் உலகமே vurupadum

SRIRAM 1 Years ago

இந்த நாகரிக உலகத்தின் சாப கேடு முஸ்லிம் மதமே .. பின்தங்கிய, வளர்ந்த, வளரும் நாடுகளின் மிக பெரிய முட்டுக்கட்டை முஸ்லிம் மதமே.. சக மனிதனின் சாவில் இன்பம் தேடும் வன்முறையாளர்கள் நிறைந்த இருக்கும் ஒரே மதம் தீவிரவாதிகள் மதம்.. முகமது நபி அவர்கள் இந்த முரடர்களிடம் இருந்து பெண்களை காக்க முகத்திரை அணிய செயிதர்.. அமைதி நிலவட்டும் என்று சொல்லிவிட்டு துப்பாக்கி எடுக்கும் ஒரே மததினர் இவர்களே .. தங்களை தாங்களே கொன்று திங்கும் பிணம் டினிகள் பெருகி கொண்டிருக்கும் முஸ்லிம் மதவரிடம் இதைவிட வேறு என்ன எதிர்பக்க முடியும் .. கூடிய விரைவில் தங்கள் மதத்தை வன்முறை மூலம் தாங்களே அழித்து விட்டு மற்ற மனிதர்கள் வாழ வழி செய்ய உள்ளார்கள் ..


SAVITHA 1 Years ago

எந்த நாட்டுக்கு போகிறோமோ அந்த நாட்டு வழக்கத்தை பின்பற்ற வேண்டியதுதானே?இல்லையென்றால் அங்கு ஏன் போக வேண்டும்?என்று இக்பால் சொல்வது சரி.அப்புறம் பிரான்ஸ் சென்றால் மட்டும் அங்கே நாங்கள் பர்தா போட்டுதான் தீருவோம் என்று அடம் பிடித்தால் எப்படி?சமீபத்தில் ஒரு வழக்கு அங்கு வந்தது.அங்கு பள்ளிகளில் நீச்சல் வகுப்பு உண்டு.ஆனால் பையன்களுடன் எங்கள் பெண்கள் சேர்ந்து நீச்சல் பழக விட மாட்டோம் என்று ஒரு மாணவியின் பெற்றோர் வாதாட,நீதி மன்றம் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டது.வேண்டுமென்றால் முழுக்க உடல் மறைக்கும் நீச்சல் உடையை போட்டு பழகட்டும்.ஆனால் நீச்சல் பயிற்சி மாணவர்களுடன் கூடாது என்று சொல்லக்கூடாது என்று கேசை தள்ளுபடி செய்தது.சவூதிக்கு சென்றால் அந்த நாட்டு வழக்கபடி நடக்க வேண்டுமாம்.ஆனால் இவர்கள் மற்ற நாட்டுக்கு சென்றால் அந்த நாட்டு நடை முறையை கடை பிடிக்க மாட்டார்களாம். அப்புறம் அங்கே ஏன் போகிறார்கள்?அங்கே பள்ளிக்கு பர்தா போட்டுக்கொண்டுதான் போவோம் என்று அடம் பிடித்து பள்ளியும் நீதிமன்றம் சேர்ந்து.நீதிமன்றம் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டது. இங்கே என்ன சட்டமோ?அதுதான் எல்லோருக்கும்.இவர்கள் எங்கு போனாலும் தாமரை இல்லை தண்ணீர் போல் தனித்திருக்கிறார்கள். அதுதான் தொல்லையே.இங்கே ஒரு ஊரில் முழுக்க இவர்கல்வே இருக்கும் நிலையில் அவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை.ஆனால் ஞாயிரு பள்ளிக்கூடம். இவர்களுக்கு யார் இந்த உரிமையை கொடுத்தது?இந்துக்களுக்கு தனி சட்டம்,கிறிஸ்துவர்களுக்கு தனி சட்டம் இங்கே உண்டு.மிகவும் சரி.ஆனால் அவர்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்லும் போது எதிர்ப்பதில்லை.மதிப்பு கொடுக்கிறார்கள்.பிடிக்கவில்லைஎன்றால் அப்பீலுக்கு செல்கிறார்கள்.ஆனால் இங்கே உடனே கொடி தூக்கி விடுவார்கள்.ஷாபானு வழக்கில் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்காமல் கடுமையாக போராட்டம் நடத்தி தீர்ப்பையே ஷரியத் சட்டம் என்ற பெயரில் இவர்கள் மாற்ற நிற்பந்தப்படுத்தியது வரலாறு.அரசும் அதற்கு மண்டிபோட்டது.இது ராஜீவ் காலத்தில் நடந்தது.


SAVITHA 1 Years ago

டாக்கா மஸ்லீன் துணியால் தங்களது மான்செஸ்டர் ஆலைகளில் தயாரிக்கும் துணிகளுக்கு மார்க்கெட் இருக்காது என்று,அந்த நெசவாளிகளின் பெருவிரல்களை வெட்டினார்கள் ஆங்கிலேய கிறிஸ்துவர்கள். ஏனெனில் பெருவிரல்களில் துளை போட்டுதான் மஸ்லின் துணிக்கான நூல்களை நூர்ப்பார்கலாம்.கப்பல்கட்டுவதில் இந்தியரை விட சிறந்தவர்கள் யாரும் கிடையாது.அதனால் அந்த கைவினையர்களை தேடி தேடி கொன்றிருக்கிறார்கள். இதெல்லாம் சரித்திரத்தில் மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட ரகசியங்கள்.கேரளாவில் மரக்காயர் என்று ஒரு பிரிவு உண்டு.சரியான பெயர் மரக்கால ராயர்.மரக்கலம் ஓட்டுவதில் சிறந்தவர்கள் அதனால் மரக்கால ராயர் மரக்காயர் என்று மருவியது.ராஜ ராஜ சோழன் இலங்கை மீது படையெடுக்க கப்பல் படையை திரட்டி சென்ற போது முதல் கப்பல் இலங்கையை தொட கடைசி கப்பல் நாகப்பட்டினத்தில் நின்றதாம். இங்கிருந்து கப்பல் கட்டும் தொழில் ரகசியங்களை திருடி சென்றவர்கள் இவர்கள்.சரியான குள்ள நரிகள்.




SAVITHA 1 Years ago

முஸ்லீம் அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை. உண்மைதான். ஆனால் இப்படி குற்றம் புரிபவர்களை பிடித்து தண்டனை கொடுக்காமல் என்ன புல் பிடுங்கிக்கொண்டா இருக்கிறது?கல்லால் அடிப்பார்களாம்.கையை கட்டிக்கொண்டு இருப்பார்களாம்.இங்கே இந்து மத சாமியார்கள் தவறு செய்யும்போது நாங்களே எல்லோரையும் விட அந்த சாமியார்களை கடுமையாக விமர்சிப்போம். சப்பை கட்டு கட்டுவதில்லை.அடுத்தவன் குறை கூறுகிறானே என்று கோபப்படாதீர்கள்.எல்லோரும் எதிர்ப்பதற்கு முன் நீங்கள் உங்களது எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்.உங்கள் சகொதரியத்தானே கல்லால் அடித்து கொல்கிறார்கள்?நீங்கள் அதற்கு என்ன பரிகாரம் செய்தீர்கள்?இங்கே உடன்கட்டை ஏறினால் ஒட்டு மொத்த இந்து சமுதாயமும் அதை எதிர்த்து நிற்கும். விதவைகளுக்கு வெள்ளை சேலை உடுக்கச்சொல்லியோ, அல்லது அவர்களது தலையை முண்டிதம் செய்யச்சொல்லியோ , பொட்டும் பூவும் வைக்கக்கூடாது என்றோ இப்போதெல்லாம் யாரும் கட்டாயப்படுத்துவதில்லை.பொட்டு கட்டி விடும் பழக்கம் இருந்தததை எதிர்த்து அதை தடுத்தார் முத்து லக்ஷ்மி ரெட்டி. சதியை எதிர்த்தார் ராஜ ராம் மோகன் ராய்.இன்று அவர்களை நாங்கள் கடவுளாக போற்றுகிறோம்.ஆனால் நீங்கள் குறைகளை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்த பெண் தஸ்லிமா நஸ்ருதீனுக்கும், சாலமன் ரஸ்டிக்கும் பத்வா கொடுக்கிறீர்கள். உங்களுக்கு தெரிந்தது இதுதான்.முத்து லக்ஷ்மி ரெட்டி போல்,ராஜா ராம் மோகன் ராய் போல் யாராவது உங்கள் சமுதாயத்தில் சமூக் சீர்திருத்தம் செய்ய முனைந்தால் காத்திருப்பது "பத்வா".உங்களில் சமூக சீர்திருத்தம் செய்யப்பட்டு இன்று உயிரோடு இருக்கும் சீர்திருத்தவாதிகளை சுட்டிக்காட்டினால் நல்லது.

SAVITHA 1 Years ago

ஆசிட் வீச்சுகள் இங்கு நடந்த போது குற்றவாளிகளுக்கு கடும் சிறை தண்டனை அல்லது தூக்கு தண்டனை தரப்படுகிறது.அங்கே என்ன கொடுக்கப்படுகிறது?ஏதாவது ஒரு உதாரணம் உண்டா?காவல் வேலை செய்பவனே தீவீரவாதி.அப்புறம் நியாயம் எப்படி கிடைக்கும்?

YOUSUFA 1 Years ago

இத் தண்டனைகள் முறையாக அமைக்கப்பட்ட ஒரு ‘முஸ்லிம் அரசாங்கம்’ என்ற அமைப்பால் விசாரணை, சாட்சிகள் என்று அதி அவசியமான சட்டஒழுங்குகளுடன் நிறைவேற்றப்பட்ட தண்டனைகள் அல்ல என்பது இக்கட்டுரை படிக்கும் அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தன்னிச்சையாக தனிப்பட்ட ஆணாதிக்கவாதிகளால், அநியாயக்காரர்களால் நடத்தப்பட்டவை எனத் தெள்ளத்தெளிவாகப் புரிகிறது. இச்சம்பவங்கள், நம் நாட்டிலும் நடக்கும் ‘முச்சந்தியில் எரித்துக் கொல்லுதல்’, ‘ஆசிட் வீச்சுகள்’, ‘காதில் விஷம் ஊற்றிக் கொலை’ போன்ற பலவகைப்பட்ட ‘கௌரவக் கொலை’களோடு ஒப்பிடப்படவேண்டியவை!!

SAVITHA 1 Years ago

சாதிக் கூறுவதெல்லாம் எத்தனையோ நூற்றண்டுகளுக்கு முன் நடந்தது.சொல்லப்போனால் இதை விட கொடுமைகள் நடந்தது. ஆனால் கால வழக்கத்தில் பலரது முயற்சியால் அவைகள் களையப்பட்டன.நாங்களும் அவைகளை ஏற்றுக்கொண்டுள்ளோம். அப்படி ஏதாவது சமூக சீர்திருத்தங்கள் உங்களிடம் நடந்ததா?அரசாங்கம் குடும்ப கட்டுப்பாடு கொண்டு வந்த போது நாட்டு நலன் கருதி உங்களை தவிர மற்றவர்கள் அதற்கு மதிப்பு கொடுத்தார்கள்.. ஆனால் மதத்தின் பெயரால் நீங்கள் எதிர்த்தீர்களே?எப்போதோ,எந்த சூல்நிலைக்கோ கொண்டு வந்த பெண்களது உடை கட்டுப்பாடு, இன்றும் தொடர்கிறதே? படிக்காத,நாகரீகமற்ற மக்கள் வாழ்ந்த சூழ்நிலையில் அந்த வழக்கம் கொண்டு வரப்பட்டது.ஆனால் இந்த நாகரீக நூற்றாண்டில் இதே தொடர்கிறதே?சுதந்திரம் கொடுத்து பாருங்கள்.எத்தனை பெண்கள் இந்த உடையை தேர்ந்தெடுக்கிறார்கள்? என்று தெரியும்.துருக்கியில் பார்த்தால் இந்த வழக்கம் நடைமுறையில் இல்லை.எகிப்து,மொராக்கோ நாடுகளில் இந்த வழக்கம் பெரும்பாலும் இல்லை.அவர்கள் என்ன வேற்று மதத்தவரா?இப்படி சில விஷயங்களை சொல்லப்போய்தானே
தஸ்லிமாவும்,சாலமனும் படாத பாடு படுகிறார்கள்.சீர்திருத்தவாதி பெரியாரை இங்கே ஆத்திகன் முதற்கொண்டு வாழ்த்துகிறான். அதுவும் கடவுளை கும்பிடுபவன் காட்டுமிராண்டி என்று சொன்னவரை.எப்படி?குறைகளை சொன்னால் ஏற்றுகொள்ளும் பக்குவம்.அது உங்களிடம் இல்லையே?இப்போது கற்காலத்திற்கு போகும் முதல் படியாக கேரளாவில் பெண்களின் திருமண வயதை 18 லிருந்து குறைக்க முயற்சிகள் நடக்கிறது.எல்லோரும் மேல் நோக்கி போவார்கள்.நீங்கள் மட்டும் ஏனிப்படி கீழ்நோக்கியே செல்கிறீர்கள்?

SAVITHA 1 Years ago

மிருகங்கள் எல்லா மதங்களிலும் உண்டு.அதை அழிப்பதுதான் நமது கடமை .சரி.நீங்கள் அந்த மாதிரி மிருகங்களை அழிக்க என்ன முயற்சி செய்தீர்கள்?செய்திருக்கிறீர்கள்?செய்யப்போகிறீர்கள்? தயவு செய்து அதை சொல்லுங்களேன்?

SAVITHA 1 Years ago

ஜெயேந்திரரையே தூக்கி உள்ளே போட்ட நாடு.இங்கே இந்துவாக இருந்தாலும் சாமியார்களின் தவறுகளை வரவேற்பதில்லை.ஆனால் அங்கே பயம் காரணமாக வாய் மூடிக்கொள்கிறது.அங்கே சுதந்திரம் என்பது பாலை நிலத்தில் காணும் கானல் நீர் போலத்தான்.

SAVITHA 1 Years ago

நபிகளை பற்றி கார்ட்டூன் போட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தீர்கள் . நியாயம்தான்.ஆனால் எம்.எப்.ஹுசைன் இந்து பெண் கடவுள்களை நிர்வாணமாக படம் வரைந்த போது எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்தீர்கள்? அப்போது மட்டும் அமைதி.இதை விட பரிதாபம் கலையை கலையாக எடுத்து கொள்ள வேண்டும் என்று இந்த
நாட்டின் உயர் நிலையில் உள்ள தலைவர்களே அதற்கு வக்காலாத்து வாங்கினார்கள்.அதே வக்காலாத்து இந்த கார்ட்டூன் படத்திற்கு மட்டும் ஏன் வாங்கவில்லை?காரணம் "மதச்சார்பின்மை." டில்லியில் ஒரு பெண்ணை கூட்டு கற்பழிப்பு செய்த போது ஒட்டு மொத்த இந்திய சமுதாயமும் எழுந்தது .அவன் இந்துவா,அல்லது முஸ்லீமா என்று பார்க்கவில்லை. குற்றவாளி என்ற கண்ணோட்டத்தில்தான் பார்க்கப்பட்டது.ஆனால் இங்கே எதுவும் மத ரீதியாகத்தான் பார்க்கப்படுகிறது.ஏன் மலாலாவை சுட்ட போது கொதித்து எழுந்திருக்கலாமே? தெருவெல்லாம் போராட்டம் நடத்தியிருக்கலாமே? இப்போது கூட மேலே குறிப்பிட்டுள்ள சம்பவத்திற்கு ஒட்டு மொத்த இஸ்லாமிய சகோதரிகளும் சகோதரர்களும் எரிமலை போல் எழுந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.அங்கே கென்யாவில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் 4 வயது சிறுவன் பிளிப்பர் தீவீரவாதியை பார்த்து நீ கெட்டவன் என்று கூறினான்.அந்த சிறுவனுக்கு உள்ள நெஞ்சுரம் உங்களுக்கு இல்லையே? அதை விட அந்த சிறுவன் கெட்டவன் என்று சொன்னதும்,அதிர்ந்து போய் நாங்கள் அந்த அளவுக்கு அரக்கர்கள் இல்லை என்று அந்த தீவீரவாதி சொல்லி தாயையும்,அந்த குழந்தையையும் பாதுகாப்பாக வெளியில் அனுப்பி வைத்தானே? இது எப்படி முடிந்தது ?ஒரு குழந்தை செய்ய முடிந்ததை நீங்கள் செய்ய முடியாதா?இங்கே பதில் எழுதும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஒரு வார்த்தை.தயவு செய்து நினைத்து பாருங்கள்.ஒரு வேலை உங்கள் வீட்டு பெண்களுக்கு இப்படிப்பட்ட அவல நிலை வந்தால்? உங்கள் மனம் எப்படி கொதிக்கும் ?உடல் பதறும்?ஆக இப்படிப்பட்ட கொடுஞ்செயல்களை கட்டுப்படுத்துவது உங்கள் கையில்தானிருக்கிறது. சமீபத்தில் படித்ததை இங்கே சொல்கிறேன். ஒரு இஸ்லாமிய அறிஞர் சொன்னது.தீவீரவாதம் பரவுவது அடுத்தவருக்கு தீமையை தரும் என்பதை விட இஸ்லாமியருக்குதான் அபாயம்.


PRABAHAR 1 Years ago

கடவுள் இல்லை என்பதற்கு இது போன்ற நிகழ்சிகள் ஒரு சாட்சி. இந்த கொடுமை எல்லாம் நடக்கும் போது கடவுள் என்ன செய்து கொண்டு இருக்கிறார?


SAVITHA 1 Years ago

இஸ்லாத்தின் பெயரால்தானே இந்த கொடுமைகள் நடக்கிறது. அதனால்தான் இந்த விமர்சங்கள் வருகிறது. இது சரியில்லை என்றால்,நீங்கள் ஏன் ஒட்டு மொத்தமாக எழுந்து இப்படிப்பட்ட கொடுஞ் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது?அடுத்தவன் உங்களை தொட்டால் ஆர்ப்பாட்டம்.அதே விஷயம் உங்களிடையே நடந்தால் அமைதி.

NANBAN 1 Years ago

இது போன்ற கொடுமைகள் கடவுளின் மகனான இயேசு பிரானை விசுவசிப்பவர்கள் மத்தியில் இல்லை என்பது கிறிஸ்த்துவர்கள் வாழ்வே சாட்சி!

SHAHUL 1 Years ago

மனிதர்கள் பற்றி பேசும் பொழுது பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், சோமாலியா, போன்ற மிருகங்களை விட கீழான விலங்கினங்கள் வாழும் நாட்டவரை பற்றி பேசவேண்டாம். அவர்கள் பேசுவதற்கே தகுதியற்ற கேவலமான பிறப்புகள். என்ன! இவர்களின் நாட்டில் பெரும்பான்யினர் முஸ்லீம்கள் என்பதால் எல்லோருக்கும் முஸ்லீம்களை பழித்து பேசுவது மிக இலகுவாக போய்விட்டது. என்னை கேட்டால் படிப்பறிவு இல்லாததே இதெற்கெல்லாம் முதல் காரணம்! ஆனால் படித்தவர்கள் அதிகம் வாழும் நம் நாட்டில் தானே சின்னச்சிறு பெண்களை ஆசாராமும், அவன் மகனும், நித்யனந்தாக்களும், இன்னும் பல சாமியார்களும் சீரழிக்கிறார்கள். உடனே எல்லா இந்துக்களும் மோசமானவர்கள் என்று சொல்லிவிடமுடியுமா?? மிருகங்கள் எல்லா மதங்களிலும் உள்ளது அவைகளை அழிப்பது தான் ஒரு பண்பட்ட மனிதனின் கடமையாக இருக்க வேண்டும்...!


THAMILARASU 1 Years ago

கவுரவக் கொலை என்பது காட்டுமிராண்டித்தனந்தான், ஆனால் கைப்பேசி வைத்திருந்தக் காரணத்திற்காக கல்லால் அடித்துக் கொல்வதற்கு மிருகத்தைவிட மோசமான இதயம் வேண்டும். காலத்திற்கு ஏற்றாற்போல் அனைவரும் மாறவேண்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினானே என்றான் பாரதி, ஆனால் இங்கே பெண்களுக்கு கல்வி உரிமை இல்லை, சம உரிமை இல்லை... என்று மாறுமோ இந்த சமுதாயம்...


SAVITHA 1 Years ago

சில வருடங்களுக்கு முன் கேரளாவில் நடந்த உண்மை நிகழ்ச்சி.கடன் வாங்கிய ஒருவன் கடனை கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறான்.கடன் கொடுத்தவரோ வளைகுடா நாட்டில் வேலை செய்கிறார்.அதனால் அவருக்கு பதில் அவரது மனைவி அடிக்கடி அந்த நபரிடம் சென்று வாங்கிய கடனை கொடுக்கச்சொல்லி வற்புரித்தியிருக்கிறார். அவன் தப்பிப்பதற்காக ஜமாத்தார்களை கையில் போட்டுக்கொண்டு அந்த பெண்ணை ஒழுக்கம் கேட்டவள் என்று தீர்ப்பு சொல்லச்சொல்லி,தண்டனை கொடுக்கப்போவதாய் ஜமாஅத்தார்களும் சொல்லியிருக்கிறார்கள். விஷயம் கேள்விப்பட்டு அந்த பெண்ணின் கணவன் இந்தியாவிற்கு உடனே வந்திருக்கிறான்.நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதி கேட்டிருக்கிறார்.நீதிமன்றம் அந்த மொத்த ஜமாத்தார்களுக்கும்,கடன் வாங்கியவனுக்கும் சிறை தண்டனை கொடுத்தது.

VENKATESAN 1 Years ago

"'பெண்ணிடம் செல்போனா? இந்தப் பாவியை சாகும்வரை கல்லால் அடித்துக் கொல்லுங்கள்’ என்று தண்டனை வழங்கினர்" - அட நாசமா போற நாய்களா!!! முதல்ல உங்கள எல்லாம் சாகும்வரை எலிய விட்டு கடிக்க வைக்கணும்.


VENKY 1 Years ago

பார்க்கலாம் எத்தனை பேர் இஸ்லாமின் புனித, அமைதிதன்மையை இங்கு போற்றி எழுத வருகிறார்கள் என்று. சாமியார்களை சாட, இந்து மதத்தினை சாட வரிசை கட்டி வரும் பலர இங்கு ஒரு வரி எழுதட்டும் - எப்படி இதனை சரி என்று வாதிட போகிறார்கள் என்று ஆவலாக இருக்கிறேன்.

பெண்களை கேவலமாக நடந்தும் இவர்களின் வாத திறமை, 72 கன்னிகளுக்குகாக குழந்தைகளையும் கொலை செய்ய விழையும் இவர்கள் இதனை எப்படி defend செய்வார்கள்?

SAVITHA 1 Years ago

தருமபுரி சம்பவத்திற்கு எல்லா இடங்களிலிருந்தும் எதிர்ப்பு வந்தது.ஆனால் அதை விட கொடுமையான மேலே கூறிய சம்பவங்களுக்கு எந்த வித எதிர்ப்பும் வரவில்லையே?மலாலாவை சுட்டதற்கும்,மேலே கூறியது போல பல சம்பவங்களுக்கும் அங்கே எத்தனை பேர் மேடையில் ஏறி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்? முடியாது.எதிர்த்தால் என்னாவார்கள் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.ஊமை கனவு கண்டது போல் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

SAVITHA 1 Years ago

மற்ற மதங்களில் இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்கும் போது மெதுவாகவோ,வேகமாகவோ தண்டனை கொடுக்கப்படுகிறது. ஆனால் இங்கே அப்படியில்லை.அதுதான் வேதனை.இன்று கட்ட பஞ்சாயத்து செய்தவர்களை நீதிமன்றத்தில் நீதிபதிகளே கடுமையாக கண்டித்திருக்கிறார்கள்.அவர்களும் நடுங்கி போய் வெளியே வந்திருக்கிறார்கள்.இப்படிப்பட்ட சம்பவங்கள் அங்கே உண்டா?

ANANTHAN 1 Years ago

இறந்தது அப்பாவி இஸ்லாமியப் பெண்கள்..இந்தியாவின் முஸ்லிம்கள் இந்த கொடுமைகளுக்காக போராட முன்வர வேண்டும்.

SAVITHA 1 Years ago

இந்தியாவில் பெரும்பான்மை அடையும் முன்னரே இந்த அசம்பாவிதங்கள் நடக்க ஆரம்பித்தி விட்டது.சமீபத்தில் கேராளாவில் ஒரு அநாதை ஆசிரமத்தில் இருந்த சிறுமியை அராபிய வயாதான ஷேக்குக்கு பெரிய தொகை வாங்கிக்கொண்டு திருமணம் செய்து வைத்து,அந்த ஷேக் சிறுமியை மொத்தமாக சீரழித்து கொஞ்ச நாள் கழித்து சிம்பிளாக விவாகரத்து செய்தி விட்டு போய் விட்டார்.இது ஒரு சம்பவம் மட்டுமல்ல. ஆந்திராவிலும்,கேரளாவிலும் இப்படி பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன>

PRABAKARAN 1 Years ago

கட்டுரையை படிக்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது...
இந்த மாதிரி பொறுக்கிகளையும் பெத்ததும் ஒரு பெண் தானே...
ஈவு இறக்கம் என்றால் என்ன விலை என்று கேட்கும் மனித ... மன்னிக்கவும் பிணங்களின் பிறவிகள்......


நல்ல சாவே இவுனுங்களுக்கெல்லாம் வராது...

இது மட்டும் நிச்சயம்...

இந்த மாதிரி சென்மங்களையும் கல்லால் அடித்து கொள்ளும் காலம் வரும்...அப்பொழுது கைதட்டி சிரிக்க நாங்கள் இருப்போம்...

CHANDRA 1 Years ago

இவர்கள் காட்டுமிராண்டிகள் ...........................மதத்தின் பேரால் குண்டு போடும் தீவிரவாதிகளும் இந்த கட்ட பஞ்சாயத்து ஆட்களும் ஒன்றுதான் ......எதோ இங்கே உச கொட்டும் மக்கள ரொம்ப நல்லவராக வேஷம் போடா வேண்டாம் ................
தலித் ஒருவர் சமைப்பதை சாப்பிடாமல் இருக்கும் கூட்டம் யார் ?...பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டார் என்று தலையை எடுக்கப்பட்ட மேலவளவு தெரியாதா ?..............சும்மா வந்து உச கொட்டுவது இவ்கார்கள் இல்லை

அழகு.திருவடியான் 1 Years ago

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இந்தியாவிலும் தான் தினந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. உலகின் பாதி ஜனத்தொகை பெண்களாக இருப்பதால், வன்முறை எண்ணம் கொண்ட ஆண்களின் வக்கிரத்தில் இருந்து அவர்களால் தப்ப முடிவதில்லை. சட்டம் போட்டு இதைத் தடுக்க முடியாது.

மதத்தை இதில் பிரித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால் எந்த மதமும் தனது வேதப் புத்தகங்களில் இப்படித்தான் இன்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மதத்தின் பாதுகாவலர்கள் என்று தம்மை சொல்லிக்கொள்ளும் கூட்டம் தான் இந்த மாதிரியான கொடூரமான தண்டனைகளை முன் வைக்கிறது. இதில் முஸ்லிம் மதமோ, இந்து மதமோ, புத்த மதமோ, வேறுபாடே கிடையாது.... இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மியான்மார் தொடங்கி எங்கும் இதே கதை தான்.

ஆனால், குறிப்பிட்டு இஸ்லாமிய சம்பவங்களாக இங்கு சித்தரிப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை.

NANBAN 1 Years ago

இந்த கட்டுரையை படிக்கவே நெஞ்சம் இரத்த கொதிப்படைகிறது. மதம் மனிதனை நாகரீகமாக, அன்பில் அமைதியில், மன்னிப்பில், நீதியில், நேர்மையில், பிறர் அன்பில், ஒற்றுமையில், அமைதியில் வாழ உதவ வேண்டியதை விட்டு, இப்படி கொலை வெறியை பெண் இனத்தின் மீது கட்டவிழ்த்து உள்ளது, இந்த # உலகமெங்கும் தடை செய்ய வேண்டும்.

NANBAN 1 Years ago

சாகும் வரை கல்லால் அடித்து கொள்ளுங்கள் என்ற கொடூர வெறி பிடித்தவர்களுக்கு, இயேசு சொன்ன பதில்:" உங்களில் பாவம் செய்யாதவர்கள் அவள் மேல் கல்லை எறியுங்கள் என்று சொன்ன பின், அத்தனை பேரும், கல்லை கீழே போட்டு விட்டு மவ்னமாக சென்றார்கள்"

SUBRAMANIAN 1 Years ago

கல்லால் அடித்து கொல்லப்படவேண்டியவர்கள்
அரக்ககுணம் கொண்ட தீவிரவாதிகளை
அரஃப்பா பீவி,ஆயிஷாவை அல்ல.
இவர்கள் மதசட்டம் இதை அனுமதிக்கிறதா?!!
முஸ்லிம்களை குறை கூறும் இந்துக்களாகிய நாமும் யோக்கியர்கள் அல்ல.
தீண்டாமை கொடுமைகளை இன்றும் ஒரு சிலர் ஆதரிக்கிறார்களே?
உ.ம்: தருமபுரி இளவரசன் - திவ்யா சம்பவம், திண்ணியம் சம்பவம். 

KUMARAN 1 Years ago

டிவியில் உலக செய்தியில் இதையெல்லாம் சொல்ல மாட்டானுங்க்களே. இந்த காட்டுமிராண்டி கூட்டத்துக்கு சப்போர்ட் பண்ணும் ஈனப்பிறவிகளும் இருக்கிறார்களே!

USHA 1 Years ago

அரஃப்பா பீவி, ஆயிஷா போன்ற அப்பாவி பெண்களிடம் வீரத்தை காட்டும் இந்த காட்டுமிராண்டிகளின் முகத்தில் காறி துப்புவோம்.அந்த பாவப்பட்ட பெண்களின் ஆன்மா சாந்தியடைட்டும்....

RADHAKRISHNAN 1 Years ago

India is a rich country inhabited by poor...என்று பொதுவாக சொல்லப்படுவது உண்டு...அது போல, இஸ்லாம் இனிய மார்க்கமாக இருக்கலாம்.....ஆனால், அது காட்டு மிராண்டிகள் கையில் இப்போது அகப்பட்டுள்ளது.......இன்னிக்கு பாருங்க, போலீசோடு எட்டு பத்து மணி நேரம் போராடும் அளவுக்கு ஆயுதங்கள் வைத்துள்ளனர்....இதை எல்லாம் சுட்டிக் காட்டினால், காட்டு மிராண்டி தனமாக கருத்துகள் பதிகிறார்கள்..........மொத்தத்தில், உலகம் அழிய ஏதோ ஒரு காரணம் வேண்டுமல்லவா?

இசை ஒளி , யாழ்ப்பாணம். 1 Years ago

ஆடு மாடுகளை வெட்டும் இவர்களுக்கு மனிதாபிமானம் என்பதே கிடையாது.

SABARINATHAN 1 Years ago

இவர்களும் வாழ மாட்டார்கள், மற்றவர்களையும் வாழ விட மாட்டார்கள். #.

STANISLAS 1 Years ago

அன்று அப்பெண்ணைப் பார்த்தார் இயேசு.'அம்மா!அவர்கள் எங்கே?' என்றார்.வினாவின் வழியாக அச்சத்தைப் போக்கினார்;குற்ற உணர்ச்சியைக் களைந்தார்.ஜடப் பொருளாய்க் கொண்டு வரப்பட்ட அப்பெண்ணை அம்மா! என்று அன்பொழுக அழைத்த அப்பண்பு இன்றைய நாளில் தேவையான சான்றாண்மை...!

GOPINATH 1 Years ago

Stoning of Soraya என்ற ஒரு படத்தில், ஈரான் நாட்டில் நடந்த இது போன்ற ஒரு கொடுமையை காட்டி இருப்பார்கள். கல் நெஞ்சம் கொண்டவர்களையும் கலங்கச் செய்யும் படம் அது. இந்த கொடுமையான காட்டுமிராண்டித்தனம் ஒழிக்கப்பட்டே ஆகவேண்டும்.

KRISHNAN 1 Years ago

ஒரு செல் போன் வைத்திருப்பது அவ்வளவு பெரிய குற்றமா?அல்லா ...இவர்களை கவனித்துக் கொள்வார் என நம்புவோம்.இந்தியாவில் செல் இல்லாத இஸ்லாமிய சகோதரிகளைப் பார்ப்பதே அரிது.

சிவா 1 Years ago

கல்லால் அடித்துக் கொல்லும் அந்த கோழைகளை கல்லால் அடித்துக் கொல்லுவதே சரியான தண்டனையாக இருக்கும் அதற்கு முன் ஐ.நா-வின் தலைவன் என்கிற பெயரில் தண்டச் சம்பளம் வாங்கும் பான் கி மூனுக்கு இந்த தண்டனை தருவது சரியானதாக இருக்கும்.

CHALAM 1 Years ago

இந்த மதம்தான் பெண்களை மதிக்கிற மதமா? மிதித்து நசுக்குகிற மதம்!


No comments:

Post a Comment