Wednesday 4 March 2015

பதிவர்களின் இஸ்லாமிய வெறுப்புக்கு காரணம் என்ன?-ஒரு சமகால அலசல்

முற்குறிப்பு - இப்பதிவானது மதவெறி பிடித்தலையும் சில இஸ்லாமிய வெறியர்களுக்காகவே எழுதப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு நான் ஒரு மதவாதி என யாரும் நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல நானும் ஒரு மதவாதி தான். எனது மதமானது மதங்களை அழிக்கும் மதமாகும்.

உலகப்படைப்பானது யாரால் இடம்பெற்றது என பல்வேறு கருத்துக்களால் மனிதர்களானவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு திக்கித் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இயற்கையின் சக்கரத்தில் காலநிலை மாறலில் ஏற்படும் புவிமாற்றமே பல மதவாதிகளுக்கு மதப் பிரச்சாரத்திற்கு தூண்டு கோலாக அமைந்து விடுகிறது. இப்பதிவானது சில இஸ்லாமியபதிவர்களின் மிலெச்சத்தனமான மதவாதத் தாக்குதலாலேயே இடப்படுகிறது.
இதற்கு அவர்கள் ஒரு கேள்வியை எழுப்பலாம். மற்ற மதத்தைப் பற்றி கதைக்க எவனுக்கும் தகுதி இல்லையா? எனலாம். மதம் என்பது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் அதை யார் மேலும் திணிக்க முடியாது. தனது பிட்டத்தை ஒழுங்காக கழுவும் ஒருவனால் மட்டுமே மற்றவர் பிட்டமணம் பற்றி கதைக்க முடியும்.
இந்த கால ஓட்டத்திற்கான முதல் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது சகோதரி ஆமினா முகமட்டிடம் இருந்து தான்.
ஆதாரம்-
அதன் பின்னர் அவருக்கு பதில் அழிக்கையில் பலர் தெரிவித்திருந்தோம் இப்படி நீங்கள் கூறியது தப்பில்லை ஆனால் அது எப்போது உண்மையென்றால் நீங்கள் உங்கள் மத ஓட்டை பற்றியும் கூறியிருந்தால் இது சரி. உங்களுகு இதற்கே குமட்டல் வந்தால் நபியின் 10 திருமண வரலாறையும் கேட்டவனுக்கு குடல் முழுக்க அல்லவா வெளியே வரணும்.
எப்படி இருக்கிறது பாருங்கள் இவர்களது மதப்பிரச்சாரம். இப்படி இடுவார்கள் அப்புறம் யாராவது தட்டிக் கேட்கப் போய் மோட்டுக் கேள்வி கேட்டால். ஒரு இறை தூதர் வருவார் வந்து கேட்பார் “உங்களுடன் சகோதரியாக பழகியவரிடம் இப்படியா நடப்பது” என்பார். சகோதரியாக பழகியவர் என்பதற்காக எல்லாத்தையும் வழி மொழிய வேண்டிய அவசியம் இல்லையே.

Aashiq Ahamed சகோ ப்ளீஸ், உங்கள் வாதத்தில் சிறிதும் லாஜிக் இல்லை. உங்களுக்கு சற்றே ஓய்வு தேவை என்று நினைக்கின்றேன். எங்கள் மார்க்கத்தில் நடக்கும் மூட நம்பிக்கைகளை எதிர்த்து போராடி தான் இது வரை வந்துள்ளோம் என்று கூறுகின்றேன்.
இதை எத்தனை பேரால் நம்ப முடிகிறது. நீங்கள் ஏதாவது கேட்டால் கருணாநிதி பதில் சொல்வது போல 10 சம்மந்தமே இல்லாத லிங்கை கொண்டு வந்து கொடுப்பார்கள்.
திரு சுவனப்பிரியன் அவர்கள் நித்தியானந்தவை இந்து மதத்தோடு திரிபுபடுத்தி எழுதியிருந்தார். அதன் தாக்கத்தை மதுரன் தெளிவாக விபரித்திருந்தான் தொடுப்பு கடைசியில் தருகிறேன். ஒற்றை ரஞ்சிதாவை தொட்டது தான் இந்தளவு பிரச்சனை என்றால். நபி அவர்கள் 10 பேரை தொட்டதற்கு உங்கள் மதம் என்ன செய்ய வேண்டும்.
1.25 ஆவது வயதில் 40 வயது கதியா எனும் பணக்கார விதவையை திருமணம் செய்தார்.
2.கத்யாவின் மரணத்திற்கு பின்பு 50 வயதான சௌதா பிந்த் சமா எனும் மற்றுமொருமொரு விதவையை முகமது திருமணம் செய்தார்.
3.அபு பக்கரின் மகள் அயிஷாவை முகமது நபி திருமணம் செய்தான். அப்பொழுது அயிஷாவினுடைய வயது 6.
4.ஹவ்சா பிந்த் உமர் அடுத்து இவர் மணந்த பெண்ணாவர்.. முகமது இவளை திருமணம் செய்யும் பொழுது இவளுக்கு வயது 20, முகமதுக்கு 56.
5.சைனாப் பிந்த் குசைமா. இவளுடைய கணவன் கொலை செய்யப்பட்டதற்கு பின்பு, முகமதுவை திருமணம் செய்து 8 மாதத்திற்கு பின்பு இவள் இறந்தாள்.
6.போரில் உம் சலாமா ஹிந்த் பிந்த் அபி உமயா எனும் பெண்ணுடைய கணவன் இறந்ததும் இவளும் முகமதை திருமணம் செய்து கொண்டாள். திருமணம் செய்யும் சமயம் இவளுடைய வயது 29.
7.20 வயது யுவேரியா பிந்த் ஹரித்வையும் முகமது நபி திருமணம் திருமணம் செய்தார். அப்பொழுது முகமது நபிக்கு 58 வயது. இவளுடைய தந்தையை முகமது தாக்கி, இவளை சிறைப்பிடித்து திருமணம் செய்தார்.
8.உம் ஹபிபா ரம்லா 35 வயதாக இருக்கையில் 60 வயதான முகமது இவளை திருமணம் செய்து கொண்டான். இவள் அபு சுயிபானுடைய மகள். இவன் முகமதுடைய பெரிய எதிரி.
9.சபியா பிந்த் ஹீயாய் வயது 17 ஆக இருக்கையில் 60 வயதான முகமது இவளை திருமணம் செய்து கொண்டார். இவளுடைய கணவன் முகமதினுடைய ஆட்களினாலே கொல்லப்பட்டான். முகமதுவின் மரணத்திற்கு பின்பு இவள் விதவைவாயாகவே வாழ்ந்து தன்னுடைய 60 ஆவது வயதில் இறந்தாள்.
10.மைமுனா பிந்த் அல் ஹரித் - முகமது மணமுடித்த பத்தாவது பெண். இவர்பற்றிய மேலதிக விபரங்களை அறியமுடியவில்லை..
      
இதை விடவா நித்தியானந்தா மோசமாக செய்து விட்டார் (நான் நித்தியானந்தாவுக்கு வக்காளத்து வாங்குவதாக யாரும் நினைக்க வேண்டாம இது ஒரு உதாரண ஒப்பீடு மட்டுமே.) பணத்துக்காக இத்தனை விதவைகளை மணம் முடித்தவரையா மற்ற மானிடர் பின்பற்ற வேண்டும்.

ஆதனால்,ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும்.

எவ்வளவு ஒரு மடத்தனமான பிரச்சாரம் பாருங்கள். அத்துடன் கல்கி தான் இந்துக்களின் முழு முதற்கடவுள் என்பது தான் இவர்களது நம்பிக்கை வேறு. இவரிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். நான் உங்கள் மதத்திற்கு வரத் தயார் ஆனால் எனக்கும் 10 கலியாணம் செய்து தருவீர்களா?

இவர்களிடம் வாதிடப் போனால் என்ன நடக்கும் தெரியுமா. யாராவது ஒரு பெண் வந்தால் சரி இப்படியான வாதத்தைத் தான் திசை திருப்புவார்கள்.

Siraj Mohamed என்ன சுஜிதா. நீங்கள் சொல்வது போல் வைத்துக்கொள்வோம். 
உங்கள் தங்கையை ஒருவன் கற்பழித்து கொலை செய்துவிட்டான் என்று வைப்போம். மன்னிப்பின் மாணிக்கமல்லவா நீங்கள்.... மன்னிப்பீரோ....... இல்லை கற்பிழப்புக்கு நீதிமன்றம் மூலமாக பணம் பெறுவீரோ...

 இவர்களது மதவாதத்திற்காக Faris Bin Gafoor  என்ற மத ஒப்பீட்டியல் மாணவன் என்று ஒருவரை களமிறக்கினார்கள். அவர்
Director(student) at National Film Corporation of Sri Lanka இருப்பதுடன் ICBT Campus ல் கல்வி கற்று வருகிறாராம். அவரது கருத்தின்படி எங்களை அது படித்திய இது படித்தியா எனக் கேள்வி கேட்டார். நான் கேட்டேன் குர் ஆனில் அன்பைப் போதிக்கும் ஒரு வசனம் தாருங்கள் என்றேன். ஏதோ இலக்கத்தைத் தருகிறார். போதாத குறைக்கு தான் இருக்கு, யசூர் போன்ற நான்மறைகளைக் கற்ற ஒருவனாம். அதிலிருந்து இஸ்லாம் தான் சிறந்ததாம். எவ்வளவு மற்றவனை மடையானாக்குகிறார்கள். நான் மறையை முனிவர்களைத் தவிர யாருமே கற்றதாக புராணங்கள் சொல்லவில்லை.
போதாத குறைக்கு சிராஜ் ஒரு முறை தன் பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஈழம் ஈழம் எனக் கத்துவோர் யாராவது ஒரு ஈழ விதவைப் பெண்ணுக்கு வாழ்வளிப்பீர்களா என்கிறார். (படங்கள் அதிகமாகையால் அந்த ஸ்கிரீன் சொட்டை தரவில்லை தேவைப்பட்டால் தருகிறேன்).நிச்சயமாக ஆனால் அதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் சட்டப்படி 5 மணம் செய்யலாம் அதனால் 4 எய்ட்ஸ் பெண்ணுக்கு வாழ்வளியுங்கள் நாங்களும் தங்கள் கேள்விப்படியே நடக்கிறோம். காரணம் உங்கள் நபி பணத்துக்காகத் தானே இத்தனை விதவைகளை மணம் முடித்திருக்கிறார்.

தனியே வாதங்களில் மட்டும் ஈடுபட்டு வந்த நான் இடும் முதாலாவது எதிர்ப்புப் பதிவு இது தான். உங்களால் மற்றவர் மதம் எப்படிச் சாடப்படுகிறதோ அதே போல் உங்கள் மதமும் எம்மால் சாடப்படும். நீங்கள் விட்ட தவறு என்னவெனில் ஒரு இந்து வெறியனுடனோ அல்லது கிறிஸ்தவ வெறியனுடனோ மோதியிருக்கலாம் ஏனெனில் அவன் தனது மதம் தவிர்ந்த  ஏனைய எதையும் படிக்கமாட்டான். ஆனால் மதத்தை எதிர்க்கும் வெறியர்களோடு மோதினால் இது தான் கதி. அது முடிவல்ல ஆரம்பம்..

நன்றிச் செதுக்கலுடன்
மத எதிர்ப்பு வெறியன்
ம.தி.சுதா

பதிவுலகத்தில் இவர்கள் நடத்தும் கூட்டாட்சிக்கான ஆதாரம் இதோ தமிழ்மணத்தில் உலாவும் போலி ஐடிகள் ; அம்பலமான குட்டு





shakiribnu said...
பதிவர்களின் இஸ்லாமிய வெறுப்புக்கு காரணம் என்று நீங்கள் அலசுகிறீர்களே..

இஸ்லாமிய பதிவர்கள் காபிர்களை வெறுக்க என்ன காரணம் என்று சிந்தித்தீர்களா?

இப்படி வாயில் வேல் குத்திகொண்டு போகும் இந்து காபிர் படம் போட்டிருக்கிறீர்கள். இவர்கள் நேர்த்திக்கடனுக்காக இதனை செய்கிறார்கள். தங்களுக்குத்தாங்களே செய்துகொள்கிறார்கள்.

ஷியா முஸ்லீம்கள் முள் சவுக்கால் தன்னைத்தானே அடித்துகொண்டு இமாம் உசேனை சுன்னி முஸ்லீம்கள் படுகொலை செய்ததை (1000 வருடத்துக்கு முன்பு) இன்று நினைத்து அழுது அடித்துகொள்கிறார்கள். வேல் குத்துவது போன்று ரத்தம் இல்லாமல் இது கிடையாது. பச்சப்புள்ளைகள் ரத்தம் தெருவெங்கும் ஓடும்.
அப்போது அவர்கள் தங்களுக்குத்தாங்களேதான் செய்துகொள்கிறார்கள்.

இந்த ரத்தத்தையும் கஷ்டத்தையும் பார்த்து சுன்னி முஸ்லீம்கள் மனது கஷ்டப்படாதா? இவ்வளவு தியாகத்தையும் வேஸ்ட் பண்ணாமல் ஒரு குண்டு மாட்டிகொண்டு ஒரு பஸ் ஒரு டிரைய்ன் என்றுபோட்டால் அல்லாஹ்வுக்கு எவ்வளவு சந்தோஷ்மா இருக்கும்னு நெனச்சி நெனச்சி கஷ்டமா இருக்கிறதாலதான் நம்ம முஸ்லீம் சகோதரிகள் எல்லாம் அப்படி அல்லாஹ்வை குஷிப்படுத்தாமல் தன்னைத்தானே வருத்தி வேஸ்ட் பண்றாங்களேன்னு கஷ்டப்படராங்க..

புரிஞ்சிக்கங்க





vivek kayamozhi said...
நித்யா மத ஸ்தாபகரும் அல்ல, கடவுளும் அல்ல. ஒரு சதவீத மக்கள் கூட நம்பவில்லை. ஆனால் முகமது வின் கதை அப்படியா? கடவுளின் ஒரே தூதர்!!! மூட நம்பிக்கைகள் எல்லோரிடமும் உண்டு...நான் தீயை,மரத்தை ,இயற்கையை வணங்குவதுபோல் நீங்கள் திசையையும், கட்டடத்தையும் வணங்குகிறீர்கள்.அல்லா வுக்கு இணை வைக்கக்கூடாதென்றால் முகமது நபி யை அல்லா வாகவே ஆக்கிவிட்டீர்களே... வேல் குத்தும் சடங்கிற்கு உங்கள் கத்தி போடும் விழா வை காட்டி சகோதரர் SAKIRIBNU பதில் கூறிவிட்டார். எனக்கு என் மதம், என் நம்பிக்கை, உங்களுக்கும் அவ்வாறே...பல ஆயிரம் வருடங்களாக என் முன்னோர் பின்பற்றிய நம்பிக்கையையும், பாரம்பர்யத்தையும் நான் மதிக்கிறேன்.வேறுஆன்மீக அல்லது கருத்து தேவையும் இதுவரை வரவில்லை. அப்படி தேவைப்பட்டால் பிறகு வருகிறோம் . அதுவரை காபிர் களைப்பற்றி கவலை படாமல் உங்கள் மத கடமைகளை நிறைவேற்றுங்கள் அமைதியாக... முடிந்தால் முதலில் 5 தொழ முயற்சி செய்யுங்கள், உங்கள் மதத்திலேயே இருக்கும் மிக தாழ்ந்த நிலையிலிருக்கும் ஏழைகளுக்கு உதவுங்கள்.


Vijayan K.R said...
ஆயிரம் ஓட்டைகள் கொண்ட இஸ்லாமிய மதத்தை தூக்கிப்பிடித்து அமீனா போன்ற நல்ல சகோதரிகள் கேவலப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் புரியவில்லை. எல்லோருக்கும் அவரவர் மதம் பெரியதுதான். அதை விவாதிக்க வேண்டிய அவசியம் நட்பு வட்டத்தில் என்ன அவசியம் என்ற தெரியவில்லை.மொத்தத்தில் இஸ்லாமியர் என்றாலே ஒதுக்கத்தக்கவர்கள் என்று இவர்கள் செயல்களினாலேயே தெளிவுபடுத்திவிட்டார்கள். மிருகத்திற்க்கு மதம் பிடித்தாலே கட்டி வைக்கிற நாம் இந்த மாதிரி மனிதர்களை ஒதுக்கியாவது வைப்போம்.


nzm said...
அட சிந்திக்க திராணியற்ற இறை வெறுப்பு மடையர்களா..?உங்களுக்கு ஒரு கணினி கிடைத்தால் போதும் அதை வைத்துக்கொண்டு என்னவெல்லாமோ செய்யலாம்,எழுதலாம் என்ற நினைப்பு ..!!!இஸ்லாத்தின் மீது உங்களுக்கு இத்தனை வெறுப்பு வர என்னக்காரணம்.? இஸ்லாத்தில்..குடி,வட்டி,விபச்சாரம்,உங்களைப்போன்ற பொய்,கடவுள் பெயரால் நடக்கும் பித்தலாட்டம்,இன்னும் எவ்வளவோ இஸ்லாத்தில் இல்லை என்பதற்காகவா..?உங்கள் யாருக்கும் துணிவு இருந்தால் உங்கள் தொலைபேசி என் மற்றும் முழு விலாசத்தையும் இந்த கமன்ட் பகுதியில் தெரியப்படுத்துங்கள்.( மத எதிர்ப்பு வெறியர் சுதாவையும் சேர்த்துதான் ) உங்களுக்கு இஸ்லாம் எப்படி பட்டது என்று கண்ணியமான முறையில் உங்க வீடு தேடி வந்து தெரியப்படுத்துகிறோம்.( இறைவன் நாடினால் )
nzm said...//?உங்கள் யாருக்கும் துணிவு இருந்தால் உங்கள் தொலைபேசி என் மற்றும் முழு விலாசத்தையும் இந்த கமன்ட் பகுதியில் தெரியப்படுத்துங்கள்.//

ஏன் வீடு தேடி வந்து குண்டு போடவா?

இறைவன் நாடினால் / அதுக்கும் இறைவன் நாடுகிறாரா.. எங்க ஆயுத தொழிற்சாலையையா நாடுவார் அல்லா
இஸ்லாத்தில் விபச்சாரம் இல்லை வட்டியில்லை களவு இல்லை மது இல்லை என்று ஏன் இப்படி பித்தலாட்டம் செய்கிறீர்கள்.? இங்கு களவு போதைப்பொருள் விற்பனை விபச்சாரம் போன்றவைகளை செய்வோர் 90%வீதத்துக்கும் மேல் இஸ்லாமியர்களே.  பாரீசின் போர்த்து கிலிச்சி என்னும் இடத்தில் சாதாரணமாக வேலைக்கே சென்று வரமுடியாதபடி விபச்சாரம் செய்வோர் முழுவதும் அரேபிய இஸ்லாமிய பெண்களே.!!!(இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவர்கள் கணவர்களே அவர்களை கூட்டி வந்து இந்த இடங்களில் விடுவது மட்டுமல்லாது பக்கத்தில் இருக்கும் மதுக்கடையில் அவர்கள் உழைப்பில் குதிரை ரேஸ் விளையாடுவது மது அருந்துவது என்று இருப்பார்கள்)வட்டி இல்லாமலா முஸ்லீம் நாடுகளில் வங்கிகள் இயங்குகின்றன? இங்கு கஞ்சா விற்போரில் அனைவருமே  இஸ்லாமியர்கள்.. கஞ்சா உற்பத்தி செய்து அனுப்பும் நாடுகள் மொரோக்கோ ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் உள்ளோரே.. இது எங்க ஊரில சொல்லுதை போல் வெங்காயம் தெரியாதவனுக்கு சோனகன்....... காட்டின கதை வேண்டாம் அன்பரே.(இதில் நான் சொல்லிய அனைவருமே அரேபிய முஸ்லீம்கள் மொரோக்கோ அல்யீரியா துனிசி போன்ற நாட்டுக்காரர்கள்.. அதிலும் மொரோக்கோ பெண்களே அதிகம்;-( )
இவர்களை வைத்து இஸ்லாமை மதிப்பிடக்கூடாது என்பதே உண்மை..!!!! அதே வேளை இஸ்லாத்தில் இதெல்லாம் இல்லை என்று வாதிடவேண்டாமே..? 

No comments:

Post a Comment