Thursday 2 April 2015

70 வருடமாக உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் வாழும் இந்திய மகான்

70 வருடமாக உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் வாழும் இந்திய மகான்..ப்ரகுலாத் ஜனி என்னும் இந்த மகான். அம்பா ஜி கோவில் அருகில் உள்ள குகைகளில் வாழ்கிறார் . தன்னுடைய 7வயதில் குடும்பத்தை விட்டு வெளியேறி இறை நிலையை தேடி அதை 13 வயதில் அடைந்துள்ளார். அதில் இருந்து உணவு உண்ணாமல் தண்ணீர் பருகாமல் இருந்துவருகிறார் ..உண்மையாகவே இவருக்கு இப்படிப்பட்ட திறமை இருகிறதா என ஆராய ஆராய்ச்சியாளர் குழு ஒன்று இவரை அஹேமாபாதில் உள்ள ஒரு மருத்துவ மனையில் இவரை 15 நாட்கள் தங்க வைத்து 24 மணிநேரமும் இவரை காமெரா முலம் கண்காணித்தனர் .. 15 நாட்களும் இவர் உணவு உண்ணாமல் தண்ணீர் பருகாமல் கழித்தார்..சாதாரன மனிதன் 5 நாட்களிலேயே உணவு உண்ணாமல் இறந்துவிடுவான் என்பது உண்மை ..இவர் கடுமையான யோகா பயிற்சிகள் தியானம் முலம் தன உடலை இப்படி பட்டபக்குவத்திற்கு கொண்டுவந்துள்ளதாக கூறுகின்றனர் .




https://www.facebook.com/Thamil.Siththars/photos/a.370335143059811.87676.239342366159090/695765240516798/?type=1&fref=nf

ok

No comments:

Post a Comment