Monday 6 April 2015

இந்துக்கள் தீ மிதித்தால் அதை கேலிசெய்து கூத்தடித்து

இஸ்லாமிய சமூகத்தினரைப்போன்று சமத்துவ மக்களை வேறு எங்குமே பார்க்க முடியாது. ஏனினில் அவர்கள் தான் மற்ற மதத்திலிருந்து எதையும் சாராமல் குரானை விண்வெளியில் உட்கார்ந்து எழுதி ஒரு மதத்தை உருவாக்கியுள்ளார்கள்.

ஆனால் இவர்கள் செய்யும் செய்கைகள் அனைத்தும் அடுத்த மதத்தை சார்ந்ததாகவே இருக்கும். என்ன செய்ய...? அனைத்து மதத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிச்சு எடுத்து இஸ்லாம் மதத்திற்க்கு உருவம் கொடுத்து வருகின்றனர். அதற்க்கு உதாரணம்தான் இந்த படங்கள்.

இந்துக்கள் தீ மிதித்தால் அதை கேலிசெய்து கூத்தடித்து பல முகநூல் பக்கங்களில் அசிங்கப்படுத்திகொண்டு இருப்பார்கள். ஆனால் சத்தமே இல்லாமல் தீ மிதி திருவிழாவை முஸ்லிம் மக்கள் மொகரம் பண்டிகையின் போது ஜக ஜோதியாக இந்துக்களுக்கு போட்டியாக நடத்தி வருகின்றார்கள்....


ஹைதராபாத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. இதைப்பற்றி எந்த இஸ்லாமியனாவது வாயைதிறந்தானா..? ஒரு சிறுமியை ஒரு நெருப்பின் மீது ஈரத்துனையை வைத்து தெருவோர சாகசம் காட்டுவதைபோல் உடை அணிந்து வித்தை காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த பண்டிகைகள் பாக்கிஸ்தானிலும் பிரபலமாகும்.

இனி எந்த முஸ்லிமாவது இந்துக்களின் தீ மிதியை கேலி செய்தால் உடனே இந்த படத்தை போட்டு தகுந்த செருப்படி கொடுங்கள். உடனே இந்த படத்தை பதிவிறக்கம் செய்து தனித்தனியே தங்களின் பக்கங்களில் பகிருங்கள்.!!

நன்றி: இந்துக்களின் அதிரடித்தாக்குதல்




No comments:

Post a Comment