Saturday 28 March 2015

இஸ்லாமிய மதத்தில் 'ஆத்மீகத் தேடலுக்கு' அங்கு இடமிருக்கவில்லை

இஸ்லாம் மதத்தின் “சூஃபி” (Sufi) பிரிவைச் சேர்ந்த மறைஞானி ஜெலாலுதீன் றூமி என்பவர் இவ்வாறு பாடினார்.
“நான் கனிப்பொருளாயிருந்தேன். பின், இறந்து
தாவரமாகினேன். பின் மிருகமாகி அவ்வுடலையும்
துறந்து மனிதனாகினேன். இறப்பதற்கு ஏன் நான்
பயப்படவேண்டும்? இறப்பதால் தான் நான்
உயர்வடைகிறேன். ஒரு காலத்தில் நான் தேவதூதர்
ஆவேன்…………………”


இஸ்லாமிய மதத்தில் இருக்கும் முக்கிய குறைபாடு ' தேடலுக்கு' அங்கு இடமில்லை என்பதாகும்!
நாடோடிகளாகத் திரிந்த, மனிதர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கு ஒரு அடையாளமொன்றைக் கொடுப்பதில் 'இஸ்லாம்' வெற்றிபெற்றிருந்தாலும், 'ஆத்மீகத் தேடலுக்கு' அங்கு இடமிருக்கவில்லை என்பது பலரது கருத்தாக இருந்தது!
இதற்குப் பதில் சொல்லவே' சுபி' என்னும் இஸ்லாமியப் பிரிவு தோற்றப்பட்டது என்று கூறப்படுகின்றது! இந்தப் பிரிவில், சங்கீதமும், நடனமும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன என நினைக்கிறேன்!

No comments:

Post a Comment