Wednesday 1 April 2015

தாயின் பாடலை கேட்டு கருவறையில் இருந்து கை தட்டி ரசித்த 14 வாரமே ஆன குழந்தை

கருவறையில் இருக்கும் 14 வார வயதுடைய குழந்தை ஒன்று தாயின் இனிமையான பாட்டை கேட்டு கை தட்டி ரசித்ததை அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் டாக்டரும், பெற்றோர்களும் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.


.............................................
இதைத்தான் நாரதர் பிரகலாதன் கருவறையில் இருக்கும்போது நாராயன நாமத்தை சொல்லிகொடுத்தார்....இதை பிரகலாதன் கருவறையில் இருந்தே கேட்டான்.....அப்பொழுதே இது இருந்தது....இதை சொன்னால் அனைவரும் கிண்டல் செய்தனர்...இப்பொழுது இது நடக்கிறது...அனைவரும் பிரம்மித்து பார்கின்றனர்..... என்னடா உலகம் இது ?


அல்லியின் வயிற்றில் இருந்த அபிமன்யு அர்ஜுனன் சொன்ன கதையை கேட்டான் என்றால் யாரிடம் கதை விடுகிறாய் என்கிறான் நாத்திகம் பேசுபவன்





No comments:

Post a Comment