Monday 7 September 2015

இந்து மதத்தின் அற்புதத்தை அறிந்து கிறிஸ்தவத்தை தூக்கி எறியும் ஜெர்மனியர்கள்!


இந்து மதமானது 1950ம் ஆண்டு இந்தியர்கள், மற்றும் 1970ல் இலங்கை தமிழ் மக்கள் இடப்பெயர்வு மூலமாக ஜெர்மனியில் காலூன்றியது. பின்னர் 1980ல் ஆப்கானிஸ்தான் சிவில் போரினாலும் சில இந்துக்கள் குடிபெயர்ந்துள்ளனர். ஜெர்மன் ஒரு மதசார்பற்ற (Secularism) நாடாகும்.
இருந்தாலும் கிறிஸ்தவத்தை ஆதரித்து காலணி ஆதிக்கத்தின் போது பல மக்களை அங்கே கிறிஸ்தவத்தை ஏறற்றுக்கொள் அல்லது சாவு என்று வன்முறையில் மதம் மாற்றியுள்னர் முந்தைய காலகட்டத்தில்!,
மக்களிடையே இது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் இந்து மத வருகையால் இந்து மதத்தின் அற்புதங்களை புரிந்து கொண்டுள்ளனர் மக்கள்.
சில சொற்பமாக இருந்த இந்து மக்கள் தொகையானது படிப்படியாக உயர்ந்து
2000ல் 90,000 ஆகவும்,
2011 ல் 1,20,000 ஆகவும் அதிகரிக்கின்றது.
இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்களின் மத புனிதப் போரை பற்றி அறிந்த ஜெர்மனியர்களுக்கு இந்து மதம் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்து மதம் இந்தியாவில் படும் பாட்டினை அறிந்த மக்கள் இந்து மதம் மற்ற மதங்களை போல புனித போரையோ, மத திணிப்பையோ மேற்கொள்ளாதது இந்து மதத்தின் பெருமையை அறிய செய்துள்ளது.
மற்ற நாட்டினரைப் போல அல்லாமல் ஜெர்மனியர்கள் கொஞ்சம் வித்தியாசாமானவர்கள். மத சுதந்திரத்தையும், அறிவியலையும் கொண்டவர்கள். 2011ம் ஆண்டு கணக்கீன்படி 5.5 மில்லியன் மக்கள் தேவாலயத்திற்கு செல்வதை கைவிட்டுள்ளனர். விவிலியம் கூறுவதில் உள்ள பல அர்த்தமற்ற கருத்துகளையும், இயேசு ஒருவரே கடவுளை அடைவதற்கான வழி என்பதையும் நம்ப மறுக்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணமாக உள்ளது இந்தியர்களின் "இந்துத்வா " கொள்கையே! அங்கே உள்ள இந்துக்கள் மூலமாக பல அறிவியல் பூர்வமான உண்மைகளை அறிந்துள்ளனர். இஸ்லாம், கிறிஸ்தவம் வன்முறையாலே தங்களது மதத்தை பரப்பியதிற்கிடையே வன்முறையில்லாத மதமாக இந்து மதம் காட்சியளிக்கின்றது.
அதற்கான காரணங்கள்
1. எப்படியும் வாழாலாம் என்பவர்களுக்கிடையே இப்படி தான் நீ வாழ வேண்டும் என்று வரைமுறை வகுக்கின்றது இந்து மதம்.
2. இந்துக்களின் கல்வி முறைகள்.
3. இந்துக்களின் தர்மம் மற்றும் வாழ்க்கை தத்துவங்கள்.
4. இந்துக்களின் மத சுதந்திரம்.
5. அறிவியல் பூர்வமான சித்தாந்தங்கள்
6. இசை, கலை, நடனம், அறிவியல், பொருளாதார முறை, அரசியல் போன்றன.
7. இந்துக்களின் மத சகிப்புத் தன்மை.
8. குடும்ப வாழ்க்கை முறை மற்றும் அன்பு செலுத்துதல்,
என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இதற்கும் மேலாக இராமாயணம், மகாபாரத இதிகாசங்களை படித்து தெரிந்து கொண்டு இந்துக்களின் ஒரு அங்கமாக இந்து மதத்தை வளர்க்கின்றனர் ஜெர்மனியர்கள். விரைவில் இந்து மதம் பரவட்டும்! .
நாமும் இந்து மதத்தை வளர்ப்போம். அனைவரும் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்\

ok

1 comment:

  1. அவன் எல்லா மதங்களையும் தூக்கி எறிகிறான். ஜெர்மனியில் இறை நம்பிக்கை அற்றவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு வருகிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கிணற்றுத் தவளைகளுக்கு வெளி உலக விவகாரங்கள் தெரியாததில் வியப்பில்லை.

    ReplyDelete