Tuesday 8 September 2015

ஓம் நமச்சி வாய, ஹரி ஓம் !!!
" மெக்கா ஒரு சிவன் கோவில் "இல்லை என்றால் ஆதாரம் குடுங்கள் :
முகமது நபி பிறந்த போது மெக்காவில் இருந்தது " சிவன் " கோவில்.
அங்கு இருந்தவர்கள் அனைவரும் சிவன் பக்தர்கள்.
அந்த மெக்காவிற்க்கு பெயரே " மகேஷ்வரன் கோவில் " அதைதான் - மெக்கிஷ்வரம் என்று பாடி இருக்கிறார்கள்.
ஆகவே அங்கு இருக்ககூடிய சிவ பெருமானின் தலையில் சந்திர மௌலீஸ்வரன் என்று இருக்கிறது.
அந்த சௌதி அரேபியாவில் இருக்க கூடிய இன்றைக்கும் கூட அந்த சுவர்களில் மகமதுநபி உடைய சித்தப்பா -
சிவ பக்தனாக இருந்து அந்த சுவற்றில் இந்த மாஹா தேவனுடைய பாரம் பரியத்தில் வந்திருக்க -
4 வேதங்களை கொண்டு இருக்கிற பாரத பூமிக்கு என்றாவது ஒரு நாள் நாம் போய் புண்ணிய ஸ்தலத்தை தரிசித்து வர வேண்டும் என்று பாடல்களை எழுதியுள்ளார்.
இந்த பாடல்கள் அங்கு Golden Plate - ல் போட்டு வைத்திருக்கிறார்கள்.
உலகத்திலேயே முஸ்லிம்களை தவிர வேறு யாரும் மெக்காவிற்க்கு யாரும் போக கூடாது என்று விதி இருக்கிறது.
எதற்க்காக இந்த விதி என்றால் இந்த உண்மக்கள் எல்லாம் தெரிந்து விடும் என்று தான்.
டெல்லியில் பிர்லா கோவில் இருக்கிறது அங்கு, அந்த Golden Plate - ல் உள்ளதை அப்படயே போட்டு வைத்திருக்கிறார்கள்.
மெக்காவில் அந்த அரேபியன் மொழியில் "சிவ பெருமானை" பற்றி என்ன பாடப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே ' பிர்லா கோவிலில் ' வர்னித்துள்ளார்கள்.
370 - ல் ஹிந்து கோவிலை முஸ்லிம்கள் இடித்தார்கள்.
அப்பொழுது சித்தாப்பாவும், பெரியப்பாவும், மாமாவும் முகமது நபியின் காலில் விழுந்து - நீ எதை வேணாலுமல இடித்திடு ஆனால் இது மெயின் சிவன் கோவில்-
இந்த சிவாலயத்தை மட்டும் இடிக்க கூடாது என்று சொன்னதால்தான் இன்றைக்கு காவாய் என்று சொல்லக் கூடிய ஒரு கருங்களை முத்தம் இடுகிறார்கள் மெக்காவிற்க்கு சென்று.
அந்த முத்தமிடும் கருங்கல் தான் சிவ லிங்கம்.
மெக்காவிற்க்கு செல்லும் பொழுது அங்கு முஸ்லிம் அனிய கூடிய ஆடைக்கு பெயர் " யோக வஸ்திரம் " .
இதை தான் அனிந்து செல்வார்கள், இது முழுக்க முழுக்க Pure White -ல இருக்கும்.
இது நம் பாரதத்தில் தான் யோக வஸ்திரம் அனியும் பழக்கம் இருக்கிறது.
அங்கு முஸ்லிம் செல்லும். போது - லுங்கி, குல்லா அனிந்து செல்லக் கூடாது. யோக வஸ்திரம் தான்

1 comment:

  1. நன்று.ஆனால் இதை ஆதாரம் இல்லாமல் சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்

    ReplyDelete