Sunday 6 September 2015

Dr.சுனிலின் கேள்விகள் பதிலளிக்க முடியாததாக இருக்கிறது:

இந்துமத வளர்ச்சியை தடுப்பதற்காக இணையத்தளங்களில் பல வகையான பொய்களும் கட்டுக்கதைகளும் உலாவி வருகின்றன. அந்தவகையில் இப்போது கிடைக்கப்பெற்ற கேள்விகளுக்கு விடையளிக்க நாம் தயாராகியுள்ளோம். அந்த வகையில்

சுனில் எனும் பகுத்தறிவு மாமேதை கேட்ட கேள்விகள் அடைங்கிய தொகுதியை கட்டெடுத்துள்ளோம். அவர் யார் என்று தெரியாது ஆனால் அவர் கேட்ட கேள்விக்கான பதில்களை தருகின்றோம். இவ் கேள்விக்கான விடையை நண்பர்களுக்கு பகிர்ந்தும், முட்டாள் பகுத்தறிவுவாதிகளுக்கும் செருப்படி கொடுங்கல்.


இந்துமதத்தில் பல கடவுள் கொள்ளையை உடையது ஆனால் இந்துமதமோ ஓர் இறைவனை கூறுகின்றது. அதாவது

பகவத்கீதையில் ஒரு வசனம்
"நீ யாரை வழிபட்டாலும் இறுதியில் என்னையே வந்து சேருகின்றது."
என்று பரமாத்மா கூறுகின்றார்.

அதுமட்டும் இல்லாமல் ரிக் வேதத்தில்
இறைவன் ஒருவன் அவன் பல பெயர்களால் அழைக்கப்டுகின்றான்
என்ற வசனமும் உள்ளது

இது மாதிரி நிறைய வசனங்கள் இருக்கின்றன. 



--------------------------------------------------------------------------------------------------
இங்கு கேள்வி கேட்க்கப்பட்டவை அனைத்தும் வேதங்களிலோ அல்லது வேறு நூல்களிலோ அல்ல. புராணங்களிலும், இதிகாசங்களில்தான்.

புராணம் என்பது கதை வழி வந்த அம்சங்களின் தொகுப்பே

இதிகாசம் என்பது வரலாற்று நிகழ்வுகள் உண்மையில் நடந்த விடயங்களை தொகுத்து தருபவை.

நீங்க ஒரு கேள்வி கேட்க்கலாம் புராண
ங்களில் கூறப்பட்டவை சந்தேகம் என்றால்   புராணம் இந்துமத புத்தம் இல்லையா?
சரியான கேள்வி


வேதகாலத்துக்கு பிறகுதான் புராணங்களின் வளர்ச்சி காணப்பட்டது. அந்த வகையில் வேதங்களில் இந்துக்கடவுளின் பெயர்கள் காணப்பட்டு இருந்தது. 

ஆனால் புராணங்கள் தான் அப்பெயர்களுக்கு உருவம் கொடுக்கப்பட்டது.

ஆனாலும் சில புராணங்கள் விஞ்ஞான அறிவியலுடன் சம்பந்தப்பட்டுள்ளது.
விநாயகர் புராணம் 
கருட புராணம்
இன்னும் பல

உதாரணத்துக்கு சொல்லப்போனால் மனிதனில் பகுத்தறிவு உடையவனும் இருக்கான் ஐந்து அறிவு உடையவனும் இருக்கான்.
இரண்டு பேருடைய செயல்கள் வித்தியாசம் ஆனது. அதுபோலதான் இங்கு காணப்படும் புராணங்கள்


புராணங்களை மொத்தாமாக கதைதொகுப்புக்களாக காட்டுகின்றனர். 
அதில் உண்மையும் உண்டு, பொய்யும் உண்டு

விடயத்துக்கு வருவோம்

இந்துமதத்தை நல்லா புரிந்து கொண்டவன் இப்படி சின்னப்புள்ள தனமான கேள்விகளை கேட்க்க மாட்டான்.

1. ஹிந்து மத அனைத்து கடவுள்களும், இறைவிகளும் இந்தியாவிலேயே பிறந்துள்ளனர்? இந்தியாவிற்கு வெளியே யாரும் இவர்களில் யாரையும் ஏன் அறிந்திருக்கவில்லை?

விடை: நீங்கள் சொல்லும் இந்தியா இப்பொழுது இருக்கும் இந்தியா அமைப்புமாதிரி அல்ல, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முதல் புவிதோற்றம் பிரிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அப்படி பார்க்கும் போது கடவுள்களும், இறைவிகளும் இந்தியாவில்தான் பிறந்துள்ளார்கள் என்பதற்க்கு என்ன ஆதாரம் உங்களிடம் உள்ளது.

2. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும் இறைவிகளும் இந்திய மிருகங்களையே வாகனங்களாக கொண்டுள்ளனர்? ஒரு சில நாடுகளில் மட்டும் காணப்படும் கங்காருகள், ஒட்டகசிவங்கி போன்ற மிருகங்கள் ஏன் இல்லை?

விடை: வாகனங்கள் இறைவன் வைத்துக்கொண்டது அல்ல மனிதன் கடவுள் இப்படி இருப்பான் என்று தான் வாழ்ந்த சூழலுக்கு ஏற்ப கொடுத்துள்ளார்கள்.

3. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும், இறைவிகளும் அரச குடும்பங்களிலேயே பிறக்கின்றனர்? ஏன் இவர்களில் யாரும் ஏழை குடும்பங்களிலோ அல்லது தாழ்ந்த குலங்களிலோ பிறக்கவில்லை?


விடை: நீங்கள் ஒன்று புரிந்துகொள்ள வேண்டும். கடவுள் பிறப்பதில்லை
அவருடைய அவதாரம் தான் நடக்கின்றது
சிவபெருமானுடைய மனித அவதாரம் ஏழை குடும்பத்தில் பிறக்கவில்லையா?

4. இந்து கடவுளர்கள் மற்றும் இறைவிகளின் அன்றாட நடவடிக்கைகளான பார்வதி சந்தனம் பூசி குளிப்பது, விநாயகருக்கு லட்டு செய்வது, விநாயகர் லட்டு சுவைப்பது போன்ற விவரங்களுடன் முடிந்து ஏன் முடிந்து விடுகின்றன? அனைத்து கடவுளர்களும் மரணித்து விடுகிறார்களா? இல்லையெனில் இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்துக் கொண்டு இருக்கிறார்கள்?


விடை: இங்கு காணப்படும் கடவுளின் வாழ்க்கை வரலாறு
மனிதனின் வாழக்கை வரலாற்றுக்கு ஏற்றாப் போல் எழுதப்பட்டுள்ளது.  அதே புராணங்களுக்கு முதல் தோன்றி 4 வேதங்களில் இறைவனுக்கு உருவம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டாமா? சில புராணங்கள் சொல்வது பொய் என்றும் அவை அக்கால மனிதன் பகுத்தறிவு அற்றவனாக காணப்பட்டான் அதனால் முனிவர்கள், ரிஷிகள் போன்றோர்கள் இலகுவாக விளங்கிக் கொள்வதற்க்கு போதிக்கப்பட்ட ஒரு விடயம்

அதுமட்டும் இல்லாமல் இறைவனை தன் குடும்பத்தின் ஒரு அங்கத்தவராக கருதினான்

அத்தோடு நின்று விடாமல்

14.07.2015 அன்று வெளியிட்ட பதிவை பார்க்கவும்

5. புராணங்கள் கடவுகளும் இறைவிகளும் அடிக்கடி பூமிக்கு விஜயம் செய்துக் கொண்டிருந்ததாக விவரிக்கின்றன. சில நேரங்களில் சிலருக்கு வரங்கள் அளித்தும், பாவிகளை கொன்றும் உள்ளனர். ஆனால் இப்போது என்ன ஆகிவிட்டது, ஏன் அவர்கள் இப்போது வருவதில்லை?
விடை: நிச்சயம் வருவார்கள் (சில விஞ்ஞானிள் எலியன்ஸ்தான் கடவுள்கள் என்று சொல்றாங்க)

6. புராணங்களில் எப்போதெல்லாம் உலகில் பாவங்கள் அதிகரித்து விடுகிறதோ அப்போதெல்லாம் கடவுள் ஒரு அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்து 30-35 வருடங்களுக்கு பிறகு அராஜகம் செய்பவன் கொன்றுவிடுகிறார். கடவுளே அராஜகம் செய்பவனை கொல்கிறார் எனில் ஏன் 30-35 வருடங்கள் காத்திருக்க வேண்டும்? அராஜகம் செய்பவனை உத்தரகாண்டில் தன்னுடைய பக்தர்களையே கொன்றது போல் உடனே கொல்லவில்லை?


விடை: 
பொருத்தார் பூமியாழ்வார் பொங்கினார் காடாழ்வார்.
எந்த விடயமும் தக்க சமயம் பார்த்து செய்ய வேண்டும்

7. இந்து மதம் மிகவும் பழமையானது எனில் வெளியுலகில் ஏன் பரவவில்லை? இஸ்லாம், கிருஸ்துவம் போன்ற மதங்கள் ஏன் அதிக வரவேற்பு பெற்றன? இவைகள் மிகப் பழமையான இந்து மதத்தைவிட அதிக விசுவாசிகளை எப்படி பெற்றன? ஏன் இந்து கடவுள்களாலும் இறைவிகளாலும் இதனை தடுக்க முடியவில்லை?


விடை: இந்தமதத்தில் இருந்து பிரிந்துகொண்ட மதங்கள் 
தான் மற்றைய மதங்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்துமதம் பழமையான மதம் தான் ஆனாலும் அவை ஒரு காலத்தில் இப்பூமி வரையும் படர்ந்து காணப்பட்டது மற்ற அந்நிய மதங்கள் தோன்றுவதற்க்கு முதல். ஆதாரங்களும் உள்ளன

மற்றைய மதங்கள் வளர்ச்சி மிக வளர்ச்சி அடைந்ததாக கூறுகின்றனர். அது உண்மைதான் அது எப்படி வளர்ச்சி அடைந்தது என்றால் கிறிஸ்தவம் உரோமர் காலத்திலே கட்டாய மதமாற்றத்துக்கு உள்ளாக்கி வளர்ச்சி அடைந்ததது. அத்துடன் இஸ்லாமும் வாள் முனையால் வளர்ச்சியும், பலதார பெண்திருமணமும் மற்றும் கட்டாய மதமாற்றம் மற்றும் பணம் போன்றவற்றால் வளர்ச்சியடைந்தது. இதற்க்கு ஆதாரங்களும் உண்டு

உதாரணத்தக்கு பாகிஸ்தானில் 24ம% இந்துக்கள் இருந்தனர். இப்போது 2% மானோரை உள்ளனர். மற்றவர்கள் எங்கே? அதுமட்டும் அல்ல இந்தோனேஸியாவில் இஸ்லாம் வருவதற்க்கு முதல் இந்துக்கள் வாழ்ந்துகொண்டு இருந்தனர் இப்போது அவர்கள் எங்கே. அதே போலதான் வங்காளதேசத்திலும்  

ஆனால் இந்தனோசியாவை விட்டு பிரிந்து இருக்கின்ற பாலி தீவில் 90% மானோர் இந்துக்கள் இது போதாதா ஆதாரம்.


ஆனால் மதமாற்றம் செய்யாத ஒரே ஒரு மதம் என்றால் அது இந்து மதம் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் மற்றைய மதங்களை விட அசுர வளர்ச்சி அடைந்து கொண்டு வருகின்றது.

ஆதாரமும் இந்த பக்கத்தில் காட்டி இருக்கன்
31.05.2015

8. பலதார மணம் இந்து மதத்திற்கு ஏற்புடையது இல்லையெனில் ராமரின் தந்தை மூன்று பெண்களை ஏன் மணந்துக் கொண்டார்?
விடை: பல்வேறு சூழ்நிலையால் அவர் திருமணம் செய்த கொண்டு இருக்கலாம். அதில் என்ன தப்பு உள்ளது. அதே தசரதனின் மகன் ராமனுக்கு ஒரு மணைவியே

9. மகன் விநாயகனின் தலையை வெட்டிய சிவன், அதே தலையை மீண்டும் பொருத்த இயலாத கடவுள் என்ன கடவுள்? ஏன் ஒரு அப்பாவி யானையின் தலையை வெட்டி விநாயகரின் உடலோடு சேர்க்க வேண்டும்? எப்படி ஒரு யானையின் தலை மனிதனின் உடலோடு பொருந்தும்?

விடை: இக்கால விஞ்ஞானிகள் மனிதர்களுடைய தலையை மாற்றி அறுவைச்சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். மிகவிரைவில் யானைத்தலையும் மனித உடலுக்கு பொறுந்தும் அளவுக்கும் சத்திர சிகிச்சை செய்து சாதனை படைப்பார்கள்.

10. இந்து மதத்தில் அசைவ உணவு கூடாதெனில் ராமர் ஏன் பொன் மானை வேட்டையாடச் சென்றார்? மானைக் கொல்வது தவறில்லையா?ا
விடை: ராமன் வேட்டையாட சென்றார் என்பது உண்மைதான் ஆனால் அவர் மானை வேட்டையாடி உட்கொண்டாரா? என்பது தான் என் கேள்வி

11. ராமர் கடவுள் எனில் அமுதக் கலயம் ராவணின் வயிற்றில் உள்ளது என்பதனை ஏன் அறியவில்லை? ராவணின் குடும்பத்து ஆள் தெரிவிக்க வில்லை எனில் ராமரால் ராவணனை எதிர்த்து வெற்றி பெற்றிருக்க முடிந்திருக்காது. இது தான் கடவுளின் நிலையா?

விடை:  ராமன் கடவுள் என்று யாரு சொன்னது

12.குளிக்கும் கோபிகைகளை மறைந்து பார்க்கும் கிருஷ்ணரை கடவுளாக எப்படி கருத முடியும்? தற்காலத்தில் ஒரு சாதரண மனிதன் இப்படி செய்தால் கீழ் தரமானவன் எனக் கூறுவோம் இல்லையா? அப்படி எனில் கிருஷ்ணரை கடவுள் என எப்படி கூற முடியும்?

விடை: ஒரு சின்னப்பிள்ளைக்கு என்ன தெரியும் சொல்லுங்க பார்ப்போ.
அப்போ உங்கள் பிள்ளைகளை குழிப்பாட்டும் போது காம உணர்வு உங்களுக்கு வருகின்றதா?

13. இந்துக்களில் கற்பழிப்புக் குற்றவாளிகள் அதிகம் ஏன்?

விடை: இது எல்லா மதங்களிலும் உள்ளது. அதிகம் இஸ்லாம் மதத்தில் தான் உள்ளது. 
ஆதாரம் காட்டவா?

14. இந்துக்கள் ஏன் சிவனின் ஆணுறுப்பை வணங்குகின்றனர்? ஏன் மற்ற உறுப்புகள் வணங்கத் தகுதியானதாக இல்லை?م

விடை: சிவனின் ஆண் உறுப்பை வணங்குகின்றோம் என்று உன்ட அல்லாவா வந்து சொன்ன. அப்போ மக்காவில் உள்ள ஹாஐருல் அஸ்வது ஆயிஷாவின் பெண்குறியா?

15. கஜுராஹோவில் உள்ள கோவில் சுவர்கள் காமத்தை தூண்டும் சிற்பங்களைக் கொண்டுள்ளன. இந்த மாதிரியான இடங்களை புனிதமான கோவில் என கூறலாமா? உடலுறவுச் செயல் வணங்கத் தகுந்த வேலையா?


விடை: 
"கோபுரங்களில் ஏன் ஆபாச சிலைகள்"
என்ற தலைப்பில் ஒரு பதிவை இப்பக்கத்தில் போட்டுள்ளேன் அதையும் பாருங்கள்
15.07.2015
இந்துத்துவம் என்பது மதம் அல்ல வாழ்வியல் முறை, அதில் காமமும் அடங்கும்

காம என்றால் பெருவிருப்பம். வள்ளுவர் திருக்குறளில் கூட காமம் என பெருவிருப்பத்தைக் குறித்திருப்பார்.


காமம் என்றால் ‘lust' என்று மொழிப்பெயர்த்தல் தவறு. எல்லாமே காமம் தான்... பெண் மீது ஆசைப்பட்டாலும், பொன் மீது ஆசைய்ப்பட்டாலும், பொருள்மீது ஆசைப்பட்டாலும்... எல்லாமே காமம் தான்.

//என்னிடம் இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன, முதலில் இவைகளுக்கு பதில் கிடைக்கட்டும்!//


நீ எத்தனை கேள்வி இருந்தாலும் கொண்டுவா பதில் தாரேன்


இயேசுவை, முகமதுவை, புத்தரை, இன்னும் பல சித்தர்கள் யோகிககள், முனிவர்கள் போன்றவர்களை இந்தவருடம், இந்தமாதம், இந்ததினத்தில் என்று ஆதாரபூர்வமாக கூற முடியும். ஆனால் இந்துக்கடவுள் ஒருவருக்காவது "பிறந்த ஆண்டை" ஆதாரத்தோடு கூற முடியுமா?
கூறினால் இந்த Like Pageயை மூடி விடுகின்றேன்.

நாங்க ஒருத்தரும் இன்னாரை வழிபட வேண்டும். இந்த கொள்கையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று சண்டை போட்டு மனிதனை கொல்லை வில்லை. சண்டை போடவும் மாட்டோம்

இந்துமதம் ஒர் தனிச்சொத்து அல்ல அது ஒரு பொதுச்சொத்து
அதனாலதான் கண்டவன் எல்லாம் கறை பூசிக்கொண்டு செல்கின்றான். ஆனாலும் இந்துமம் வளர்ச்சி அடைந்து கொண்டுதான் செல்கின்றது.

உலகில் உள்ள மதங்களில் ஆத்திகனையும் நாத்திகனையும் கைகோர்க்கும் மதம் என்றால் அது இந்தமதம் தான்.

உனக்கு கடவுள் வேண்டாமா? நல்லதொரு மனிதனாக இவ்வுலகில் வாழ் உனது கர்ம விதிப்படி உனக்கு புண்ணியம் கிடைக்கும் என்றுதான் இந்துமம் கூறுகின்றது. மற்றையபடி நீ என்னை வழிபடாவிட்டால் என் அடியார்கள் போர் தொடுப்பார்கள் என்று கூறவில்லை. இப்படி கூறுபவர் கடவுளாக இருக்க மாட்டார். 
அல்லாவும் இயேசுவும் எப்படி?

ok

2 comments: