Thursday 10 September 2015

ஒரு சின்ன ஒப்பீடு :- முடிந்தால் மறுத்துப் பாருங்கள் இந்து vs இஸ்லாம்


இந்து:-

நாம் சேய்யும் ஒவ்வொன்றிலும் விஞ்ஞானம் இருக்கும். உதாரணத்துக்கு தாலி அணிவதில் இருந்து வளைகாப்பு, கயிரு கட்டுதல், பெயர் சூட்டுதல், குல தெய்வ கோவிலிள் மொட்டை எடுத்தல் வரை அணைத்திலும் விஞானம் இருக்கும்.

தாலியும் மஞ்சலும் பெண்ணுக்கு கிருமி நாசினியாக செயல்பட்டு அப்பெண்ணுக்கு அறனாக விளங்கும். அப்ப வளைகாப்பு எதற்கு வெட்டி செலவா? இல்லவே இல்லை. வளைகாப்பு 7 அல்லது 9 மாசத்தில் போடுவார்கள். முறையான வளைகாப்பு பெண்ணை தரையில் அமர வைத்துதான் போடுவார்கள் அவ்வாறு அந்த பெண் நெடு நேரம் தரையில் அமரும் போது அது சிகப் பிரசவத்துகான ஆசனமாக அமைகிறது. கை நிறைய வளையல் போட்டு விடுவார்கள் அது எதர்காக? வைற்றில் இருக்கும் குழந்தைக்கு ஒரு காது அந்த தருணத்தில்தான் கேட்க ஆரம்பிக்கும் அப்போது அந்த குழந்தைக்கு நமது அன்னை நமக்காக இருக்கிறால் என்ற தைரியத்தை ஊட்டுவதர்காகவே. இறுதியாக 5 வகை சோறு கொடுப்பார்கள் பிரசவத்தின் இறுதி தருணத்தில் அணைத்து வகையிலும் அந்த பெண் சக்தி பெற வேண்டும் என்பதர்காக அதாவது ஒவ்வொரு சுவையிலும் ஒவ்வொரு சத்து நிறைந்துள்ளது. குழந்தை பிறந்த 10வது நாள் கயிறு கட்டுவார்கள் அந்த நிகழ்வின்போது அக்குழந்தைக்கு ஒரு வெள்ளை நூலில் மஞ்சலை தேய்த்து இடுப்பில் கட்டி விடுவார்கள். மஞ்சலானது அக்குழந்தையை கிருமிகள் அண்ட விடாது தற்காப்பு கவசமாக செயல்படும். குல தெய்வ கோவிலில் காது குத்தி மொட்டையிடுதல். காது குத்தப்படுவது எதர்காக என்றால் காது பகுதிகளில்தான் மூளையில் இருந்து வரும் நரம்பு மண்டலம் அதிகம் உள்ளது. அந்த நரம்பு மண்டலம் குத்தப் படுவதால் தூண்டப் படுகிறது மூளையும் சிறப்பாக செயல்படத் தொடங்கும். அது போக சொந்த பந்தங்களை ஒரு சேர பார்த்த மகிழ்ச்சியும் கிட்டும். மொட்டையடிப்பது குழந்தைக்கு முடி நன்றாக ஆரோக்கியமாக வளர உதவும்.

இஸ்லாம்:-

இஸ்லாத்தில் பெண்களை பாதுகாக்க இத்தனை சடங்குகள் உள்ளனவா? அவர்கள் பெண்களை அடிமைப் படுத்தியே வைத்துள்ளனர். அவர்களுக்கு பெண்கள் என்றால் போகப் பொருள் அவ்வளவே. இந்தியாவில் உள்ள பருவ நிலை அணைவரும் அறிந்ததே இத்தகைய கந்தக பூமியில் கருப்பு உடையில் தலையில் இருந்து பாதம் வரை பெண்களை மூடி வைப்பதில் ஏதேனும் விஞ்ஞான காரணம் உள்ளதா?

No comments:

Post a Comment