Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, 27 February 2015

தமிழ்

"என் தாயும் நீயே!
என் தோழியும் நீயே!
என் காதலியும் நீயே!
என் மனைவியும் நீயே!
என் சேயும் நீயே!
என் வாழ்வே நீயே!!!
எனக்கு மட்டும் என்றில்லை
எத்தனையோஉள்ளங்களுக்கும்...       

Saturday, 14 February 2015

கற்பனையில் ஒரு காதல்!

ஒரே தெரு என்பதால்
அவ்வப்போது சந்திக்கும் எம் விழிகள்..,
பதிலுக்கு புன்னகைத்து செல்வாள்..
கால மாற்றத்தில்
இது காதலானது என்னுள்!

தினமும்
அவள் பாதம் சுமந்து
தாங்கி நிற்கும் தெருவை
விழிகளாலே உள்வாங்கியிருப்பேன்..