Showing posts with label பொதுவானவை. Show all posts
Showing posts with label பொதுவானவை. Show all posts
Thursday, 10 September 2015
ஒரு சின்ன ஒப்பீடு :- முடிந்தால் மறுத்துப் பாருங்கள் இந்து vs இஸ்லாம்
இந்து:-
நாம் சேய்யும் ஒவ்வொன்றிலும் விஞ்ஞானம் இருக்கும். உதாரணத்துக்கு தாலி அணிவதில் இருந்து வளைகாப்பு, கயிரு கட்டுதல், பெயர் சூட்டுதல், குல தெய்வ கோவிலிள் மொட்டை எடுத்தல் வரை அணைத்திலும் விஞானம் இருக்கும்.
தாலியும் மஞ்சலும் பெண்ணுக்கு கிருமி நாசினியாக செயல்பட்டு அப்பெண்ணுக்கு அறனாக விளங்கும். அப்ப வளைகாப்பு எதற்கு வெட்டி செலவா? இல்லவே இல்லை. வளைகாப்பு 7 அல்லது 9 மாசத்தில் போடுவார்கள். முறையான வளைகாப்பு பெண்ணை தரையில் அமர வைத்துதான் போடுவார்கள் அவ்வாறு அந்த பெண் நெடு நேரம் தரையில் அமரும் போது அது சிகப் பிரசவத்துகான ஆசனமாக அமைகிறது. கை நிறைய வளையல் போட்டு விடுவார்கள் அது எதர்காக? வைற்றில் இருக்கும் குழந்தைக்கு ஒரு காது அந்த தருணத்தில்தான் கேட்க ஆரம்பிக்கும் அப்போது அந்த குழந்தைக்கு நமது அன்னை நமக்காக இருக்கிறால் என்ற தைரியத்தை ஊட்டுவதர்காகவே. இறுதியாக 5 வகை சோறு கொடுப்பார்கள் பிரசவத்தின் இறுதி தருணத்தில் அணைத்து வகையிலும் அந்த பெண் சக்தி பெற வேண்டும் என்பதர்காக அதாவது ஒவ்வொரு சுவையிலும் ஒவ்வொரு சத்து நிறைந்துள்ளது. குழந்தை பிறந்த 10வது நாள் கயிறு கட்டுவார்கள் அந்த நிகழ்வின்போது அக்குழந்தைக்கு ஒரு வெள்ளை நூலில் மஞ்சலை தேய்த்து இடுப்பில் கட்டி விடுவார்கள். மஞ்சலானது அக்குழந்தையை கிருமிகள் அண்ட விடாது தற்காப்பு கவசமாக செயல்படும். குல தெய்வ கோவிலில் காது குத்தி மொட்டையிடுதல். காது குத்தப்படுவது எதர்காக என்றால் காது பகுதிகளில்தான் மூளையில் இருந்து வரும் நரம்பு மண்டலம் அதிகம் உள்ளது. அந்த நரம்பு மண்டலம் குத்தப் படுவதால் தூண்டப் படுகிறது மூளையும் சிறப்பாக செயல்படத் தொடங்கும். அது போக சொந்த பந்தங்களை ஒரு சேர பார்த்த மகிழ்ச்சியும் கிட்டும். மொட்டையடிப்பது குழந்தைக்கு முடி நன்றாக ஆரோக்கியமாக வளர உதவும்.
இஸ்லாம்:-
இஸ்லாத்தில் பெண்களை பாதுகாக்க இத்தனை சடங்குகள் உள்ளனவா? அவர்கள் பெண்களை அடிமைப் படுத்தியே வைத்துள்ளனர். அவர்களுக்கு பெண்கள் என்றால் போகப் பொருள் அவ்வளவே. இந்தியாவில் உள்ள பருவ நிலை அணைவரும் அறிந்ததே இத்தகைய கந்தக பூமியில் கருப்பு உடையில் தலையில் இருந்து பாதம் வரை பெண்களை மூடி வைப்பதில் ஏதேனும் விஞ்ஞான காரணம் உள்ளதா?
Wednesday, 1 April 2015
வாழ்க்கையினை எளிமையாக எடுத்துக்கொள்ள ஆறு வழிகள்
வாழ்க்கை வாழ்வதற்கே கஷ்டம் என்று புலம்புபவரா நீங்கள்? அப்படியானால் முதலில் இந்தக் கட்டுரையினைப் படியுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தினையும் அனுபவித்து வாழுங்கள். தினமும் நீங்கள் பல லட்சக்கணக்கான தடைகளைத் தாண்டலாம், அந்த தடைகள் உங்கள் வாழ்க்கையின் மீதான வெறுப்பினை ஏற்படுத்தும். இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான கோணங்களில் வெறுப்புக்கள் ஏற்படுகின்றன. மெதுவாக இருக்கும் இணையத் தொடர்பு, நத்தை போன்று மெதுவாக வண்டி ஓட்டும் ஓட்டுனர், எந்த ஆடையினை நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்வது போன்ற சின்ன சின்ன விஷயங்களில்கூட நமக்கு எரிச்சல் ஏற்படுகின்றன. இவையெல்லாம் மிகவும் சாதாரணமானவை என்று நாம் சிந்தித்துப் பார்த்தால் புரியும். இந்த வெறுப்பு அதிகமாகும்போது கோபத்தில் நாம் பயன்படுத்தும் கணினியினை உடைக்கலாம், காரினை தாறுமாறாக சாலையில் ஓட்டிச்செல்லலாம். இவற்றிற்கெல்லாம் நீங்கள் உட்படும் முன்பு வாழ்க்கையினைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நாம் வாழும்
மதத்தினை நம்பாதவர்களைக் (நாத்திகன்) காட்டிலும் மதத்தினை நம்புபவர்களின் (ஆத்திகன்) உடல்பருமன் அதிகமாக இருக்கும்
நாத்திகர்களை விட ஆத்திகர்களுக்கு உடல் பருமன் அதிகமாக இருக்குமென கவென்ட்ரி பல்கலைக்கழகம் நடத்திய தற்போதைய ஆய்வில் கண்டறிந்துள்ளது. மதம் மற்றும் உடல்நலம் பற்றிய நாளேடு ஒன்று நடத்திய ஆய்வு ஒன்றில், மதத்தினை நம்பிக்கையாகக் கொண்டுள்ள சுமார் 7400 மக்களின் உடல்பருமனும், உடல் எடை அடர்த்தியும் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இது கிறிஸ்தவர்களுக்கு மிகவும் அதிகமாக இருப்பதாக கவென்ட்ரி பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த மூத்த ஆசிரியரான டாக்டர். டெப்ராஹ் லைசெட் கூறியுள்ளார். ஒருவேளை அமெரிக்காவினை மையமாகக் கொண்டு இந்த ஆய்வுகள் நடத்தப்படுவதால் இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம். அதிகப்படியான உடல்பருமனுடன் கூடிய இடுப்பு விகிதம் கிறிஸ்தவ மற்றும் சீக்கிய ஆண்களுக்கு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் ஆங்கில மக்களிடம் மதத்திற்கும், உடல் பருமனுக்கும் உள்ள தொடர்பினைத் தெளிவாகக் கண்டறிய முடியவில்லை.
Friday, 27 February 2015
நட்பா? காதலா?
நெருங்கிய நட்பில் காதல மலர்வது சற்றுச் சங்கடமானது. ஆனால் நெருக்கமான பழக்கம் தானே காதலாகிறது? உங்கள் நண்பர் அல்லது தோழி உங்களை சாதாரண நண்பனுக்கும் மேலாக நினைக்கிறாரா? அதை தெரிந்து கொள்வது எப்படி? அதற்கு உங்களுக்கு உதவும் சில குறிப்புகள் இதோ...
அவ்வப்போது அவர் உங்களைத் தேடுவார். நீங்கள் அவருடன் இல்லாத போது அவர் உங்களை மிஸ் செய்கிறார் என்று அர்த்தம். உங்களைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார் என்பதும் இதில் தெரியும்.
அவ்வப்போது அவர் உங்களைத் தேடுவார். நீங்கள் அவருடன் இல்லாத போது அவர் உங்களை மிஸ் செய்கிறார் என்று அர்த்தம். உங்களைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார் என்பதும் இதில் தெரியும்.
Tuesday, 9 December 2014
காதலுக்கும், கல்யாணத்துக்கும்
காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு
* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.
* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்
* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.
* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்
உங்கள் காதலின் அளவு எவ்வளவு?
இன்று காதலர் தினம். உலகமே காதல் நினைவுகளில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. புதிதாக காதலைச் சொல்பவர்கள் முதல் மனைவியுடன் காதலர் தினத்தைக் கொண்டாடுபவர்கள் வரை எல்லோரும் ஆனந்தக் கடலில் மூழ்கும் நாள் இன்று.
இன்று மாலை நேரமானதும் கடற்கரை, பூங்கா, கோயில், திரையரங்கு என எல்லாமுமே காதலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
காதலைக் கொண்டாட ஒரு தினம் வேண்டுமா? இது காதலர்களுக்கு
இன்று மாலை நேரமானதும் கடற்கரை, பூங்கா, கோயில், திரையரங்கு என எல்லாமுமே காதலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
காதலைக் கொண்டாட ஒரு தினம் வேண்டுமா? இது காதலர்களுக்கு
Subscribe to:
Posts (Atom)