Friday 12 December 2014

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் - 4 (காபா ஆலயத்தின் தூண்கள் மற்றும் கறுப்புக் கல்)

கடந்த திண்ணை இதழில், சமகாலத்தய இலக்கியவாதியும், இலக்கிய விமர்சகர் என்று இந்தியா முழுவதும் அறியப்படுபவருமான திரு.வெங்கட் சாமிநாதன் காபாவின் உள்ளே இருக்கும் கம்பத் தெய்வங்கள் பற்றி நான் குறிப்பிட்டுருப்பதை குறித்து எழுதியிருக்கிறார். அதைப் பற்றி நான் மெல்லத் தொட்டுவிட்டு முழுவதுமாக பின்பு தனியே எழுதுகிறேன் என்றும் சொல்லியிருந்தேன்.

உள்ளே செல்வதற்கு முன்பாக ஒரு விஷயத்தை நான் சொல்லிவிட வேண்டும். இந்த 'இறையுதிர் காலம்' என்ற சொல்லை முதன் முதலில்

நானும் நானும்: கடவுள்: மதம்: இஸ்லாம்

"எல்லா புகழும் இறைவனுக்கே"

இஸ்லாமின் இந்த வாசகங்கள் மிகவும் பிடிக்கும்.
இஸ்லாம் பற்றிய முழு அறிவு எனக்கு இல்லை. அதனால் சொல்லப்பட்டதில் பிழை இருக்கலாம். இவை இஸ்லாம் மதத்தை நோக்கி வைக்கப்படும் கேள்விகள் அல்ல. இஸ்லாமில் சில விருப்ப பகுதிகளையும், சில சிந்தனைகளை மட்டும் இங்கே சிந்திப்போம். அனைத்தும் சொந்த கருத்துகள் மட்டுமே.

Tuesday 9 December 2014

காதலுக்கும், கல்யாணத்துக்கும்

காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு 

* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.


* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்

உங்கள் காதலின் அளவு எவ்வளவு?

இன்று காதலர் தினம். உலகமே காதல் நினைவுகளில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. புதிதாக காதலைச் சொல்பவர்கள் முதல் மனைவியுடன் காதலர் தினத்தைக் கொண்டாடுபவர்கள் வரை எல்லோரும் ஆனந்தக் கடலில் மூழ்கும் நாள் இன்று.

இன்று மாலை நேரமானதும் கடற்கரை, பூங்கா, கோயில், திரையரங்கு என எல்லாமுமே காதலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

காதலைக் கொண்டாட ஒரு தினம் வேண்டுமா? இது காதலர்களுக்கு