Saturday 12 September 2015

ஏழாம் நூற்றாண்டு அரபியர்கள் ஒரு மாதிரியான ஒரு கடவுள் தத்துவத்தை பின்பற்றி வந்திருக்கிறார்கள்.
அது அங்கிருந்த யூத மதம், கிறிஸ்துவம் ஆகியவற்றின் கலவையாக இருக்கிறது. இந்த புதிய மதத்துக்கு ஆரம்பத்தில் பெயர் ஏதும் இல்லாமல் இருந்திருக்கிறது. அதற்கு ஒரு நிறுவனரும் இல்லாமல் இருந்திருக்கிறது. அதற்கு புனித புத்தகமும் இல்லாமல் இருந்திருக்கிறது.
அதற்கு கடுமையான விதிமுறைகளும் இல்லாமல் இருந்திருக்கிறது. இவை அனைத்தும் பின்னால் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
பின்னால் யோசித்து ஏழாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டதாக கதை விடப்பட்டிருக்கிறது.
அரபிய ஆவணங்களிலும், பழம்பொருள் ஆய்வுகளிலும் எந்த இடத்திலும் குரான் பற்றிய குறிப்பே இல்லை. அது முதன் முதலில் 691இல்தான் அந்த குறிப்பு வருகிறது.
அதாவது முகம்மது குரானை சொல்ல ஆரம்பித்ததாக கூறப்படுவதிலிருந்து 80 வருடங்களுக்கு பிறகு! அரபிய சமூகத்துக்கு மைய நூலாக ஆனதாக சொல்லப்படும் வருடத்திலிருந்து 60 வருடங்கள் கழித்துதான் குரானை பற்றிய குறிப்பே வருகிறது.
இஸ்ரேலின் Dome of the Rock இல் எழுதப்பட்டிருக்கும் குரான் வசனமே 691இல்தான் எழுதப்பட்டிருக்கிறது. அதுவும் குரான் வசனமாக இருக்க வேண்டிய தேவையும் இல்லை. - என்பதை
”முகம்மது வரலாற்றில் இருந்தாரா?” என்ற இந்த புத்தகம் முறையா
க அறிவிக்கிறது.

சூரியனில் இருந்து "ஓம்" எனும் சப்தம் வெளிவருகிறது, நாசாவின் ஆராய்ச்சியில் ஆச்சரியம்!!

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து நமது முன்னோர்கள் ஆன்மீகத்தில் பயின்று வந்த, பயன்படுத்தி வந்த "ஓம்" போன்ற ஒலி சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புறத்தில் இருந்து வெளிவருகிறது என்று நாசாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.



ஷெபீல்ட் பல்கலைக்கழகம் 
ஷெபீல்ட் பல்கலைக்கழகதின் வானியல் ஆய்வாளர்கள் சூரியனின் வளிமண்டலத்தில் வெளிவரும் காந்த அலைவரிசையின் மூலம் உருவாகும் அதிர்வுகளை வைத்து ஓர் ஒலியை கண்டறிந்தனர்.

காந்த சுழல்கள்
சூரியனின் வளிமண்டல வெளிப்புறத்தில் இருந்து பெரிய காந்த சுழல்கள் எனப்படும் ஒளிவட்ட சுழல்கள் கண்டறியப்பட்டது. இது ஒலியின் அலைவரிசையை போல பயணிப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இசை சரங்களில் இருந்து அதிர்வுகள் வெளிவருவதை போன்று அது இருந்தது.

நேரடியாக பதிவு செய்ய முடியாது 
விண்வெளி வெற்றிடமாக இருப்பதால் சப்தத்தை பதிவு செய்ய முடியாது. இதனால் சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து வெளிவரும் சப்தத்தை நேரடியாக பதிவு செய்ய முடியவில்லை

காந்த சுழல்கள் புகைப்படம் எடுக்கப்பட்டது 
இதனால், ஷெபீல்ட் பல்கலைக்கழகதின் வானியல் ஆய்வாளர்கள் செயற்கை கோளின் உதவியோடு, வெண்வெளியில் ஆயிரம் மைல்களுக்கு பரவியிருந்த பெரிய காந்த சூழல்களை புகைப்படம் எடுத்தனர். பின்னர் அந்த அதிர்வுகளின் அளவை கணக்கிட்டு, அதை ஒலியாக மாற்றினர்.

ஏதோ ஒலி என்ற கணிப்பு 
சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து வெளிவரும் அந்த ஒலியானது ஏதோ இசையை போல இருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதெல்லாம் கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாசாவின் ஆராய்ச்சி 
"வாயேஜர் 1" என்ற நாசாவின் ஆய்வறிக்கையில், சூரியனின் சப்தத்தை பதிவு செய்யப்பட்டது என அக்டோபர், 2012 மற்றும் ஏப்ரல் 2013- னில் "Interstellar plasma music" என்ற தொகுப்பு வெளியிடப்பட்டது. இதில் சூரியனில் இருந்து "ஓம்" என்ற ஒலி வெளிவருவதாக கூறப்பட்டிருந்தது.

ஓம் - முக்கியத்துவம் 
ஓம் என்பது இந்து மதம் சார்ந்த, பண்டைய காலத்தில் இருந்து ஆன்மீக ஒலியாக கருதப்படும் ஓர் சப்தம் ஆகும். ஹிந்து, ஜெயின், புத்த மதம், சீக்கியர்கள் போன்றவர்கள் "ஓம்" என்ற ஒலி உணர்வை கட்டுப்படுத்த, மேலோங்க வைக்க உதவும் சப்தமாக கருதுகிறார்கள்.

சூரியனில் இருந்து ஓம் எனும் ஒலி 
2010 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் சூரியனில் இருந்து "ஓம்" அல்லது "ஓம்" என்பது போன்ற ஒலி வெளிவருகிறது என்பதை காந்த சூழல்களின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் 
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே "ஓம்" என்ற சொல் அல்லது ஒலியை இந்து மதத்தில் மிக பரவலாக பயன்படுத்தப்பட்டது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில், வேறு எந்த உலக மொழிகளிலும் "ஓம்" என்ற சொல் கிடையாது.

பல்வேறு பதிவுகள் 
நாசா இதுகுறித்து பல பதிவுகளை செய்துள்ளது. இதில் பெரும்பாலும் "ஓம்" என்ற சப்தம் வெளிவந்தாலும் கூட, ஒருசில பதிவுகளில் ஓம் என்ற ஒலி போன்ற இசை அல்லது வேறு இசைகளும் தென்படுவதாய் கூறப்பட்டுள்ளது.

தரவல்லது 
அடிப்படையில் "ஓம்" எனும் ஒலி மனதிற்கு அமைதியையும், மனநிலையை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது என ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் கூறப்படுகிறது.

Google லில் "om sound of sun" என்று தேடினால் இன்னும் நிறைய பதிவுகளை பார்க்கலாம்

சூரியனில் இருந்து பதிவு செய்யப்பட்ட ஓம் என்பது போன்ற ஒலி... (வீடியோவை பாருங்கள்)

Read more at: http://tamil.boldsky.com/insync/pulse/2015/nasa-researchers-found-that-sun-sounds-om-009254.html#slide52606

ok

இந்துகள் முறைப்படி தீ மிதிச்சா மனதிற்கும் உடலுக்கும் நல்லதாம்...!!

இந்துகள் முறைப்படி தீ மிதிச்சா மனதிற்கும் உடலுக்கும் நல்லதாம்...!! 

அட...நான் சொல்லலங்க... கிறிஸ்துவ நாடான பிரிட்டன், அமெரிக்கா சொல்லுது...  இதுக்கெல்லாம் தனியா இன்ஸ்டிடியூட், இன்ஸ்ட்ரக்டர் என வச்சு, கோர்ஸ் நடத்தி சர்டிபிகேட்
வேற தர்றாங்கலாம்... அடப்பாவிகளா!!! இததானடா நாங்க காலம் காலமா பண்ணிட்டுருக்கோம்...!! எங்களுக்கு எங்க கிழவிக தான் இன்ஸ்ரக்டர்! காப்பு கட்டி விரதம் இருக்கறதுதான் நீங்க கோர்ஸ், ட்ரெயினிங் என்ற பெயரில் தரும் பயிற்சி! நம்ம ஊருல மத்த மத கம்முனாட்டிகள் பேச்சை கேட்டுட்டு திராவிட புலுக்கையை அள்ளி மூச்சு முட்ட திண்ணுட்டு அறிவாளிங்க மாதிரி நம்மள கழுவி ஊத்திட்டு இருப்பானுங்க.. அப்புறம் நம்மளை இதெல்லாம்
செய்யாதீங்கன்னு சொல்லிட்டு பிரிட்டன்ல இருக்கற அந்த கார்பரேட் கம்பெனிய கூப்பிட்டு வந்து கடை விரிச்சு தீ எப்படி மிதிக்கறதுன்னு சொல்லி கொடுப்பானுங்க. அதையும் இங்க
இருக்கற தமிழனுங்க வாய தொறந்துட்டு வேடிக்க பார்ப்பானுங்க.


Fire walking Institute of Research and Education, UK
இந்த Institute பத்தி Google செய்யுங்கள்...
Fire walking னு Google செய்யுங்கள்,
Wikipedia விலும் Firewalking பற்றிய பல
தகவல்கள் உள்ளது...
போட்டோ வில் இருப்பவர் உலகில் உள்ள ஆறே
ஆறு
certified instructors ல் ஒருவராம்...
(அடப்பாவிகளா... எங்க ஊருல ஏகப்பட்ட
ஆட்கள் இருக்கறாங்களே!!!)

Thursday 10 September 2015

எம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.!



முதலில் நம் பெண்கள் ஏன் தாலி அணிய வேண்டும் என்பதை ஒரு சித்த மருத்துவரை கொண்டு விளக்க வேண்டும்..
ஒவ்வொரு இடத்தின் தட்பவெட்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன.
தாலி மஞ்சள் கயிற்றில் அணிந்து தினமும் குளிக்கும்போது மஞ்சளா தாலியில் பூசுகின்றனர்.
மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி..
மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள்.அப்போது பல்வேறு நோய் தொற்றுகளுக்கு எளிதில் உள்ளாகிறார்கள்.அதிலிருந்து காக்கும் பொருட்டே மஞ்சளும்,தங்கமும் இணைந்து ஒரு வேதி மாற்றத்தை உண்டு பண்ணுகின்றன.
கிருமி நாசினி மஞ்சள் தாயையும்,சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் எவ்வளவு சுய பிரசவம் நடந்தது,இப்போது எவ்வளவு நடை பெறுகிறது என்பதை கணக்கெடுங்கள்.
அது போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு எத்தனை பென்களுக்கு மார்பக புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கெடுங்கள்..
அப்போது தெரியும் உங்கள் பகுத்தறின் விளைவு..
எம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை,உங்கள் பகுத்தறிவு அவர்களின் கால் தூசிக்கு ஈடாகாது.
அது போல் கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளி ஊர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை சொருகி வைப்பார்கள்.எதற்காக வேப்பிலை ஒரு கிருமி நாசினி..
உங்கள் பகுத்தறிவு இயக்கம் ஆரம்பித்கப்பட்டதன் நோக்கமே எம்மை இயற்கை வாழ்விலிருந்து அப்புரப்படுத்தி மேலை நாட்டானின் செயற்கை சேற்றில் தள்ளுவதற்கே..

ஒரு சின்ன ஒப்பீடு :- முடிந்தால் மறுத்துப் பாருங்கள் இந்து vs இஸ்லாம்


இந்து:-

நாம் சேய்யும் ஒவ்வொன்றிலும் விஞ்ஞானம் இருக்கும். உதாரணத்துக்கு தாலி அணிவதில் இருந்து வளைகாப்பு, கயிரு கட்டுதல், பெயர் சூட்டுதல், குல தெய்வ கோவிலிள் மொட்டை எடுத்தல் வரை அணைத்திலும் விஞானம் இருக்கும்.

தாலியும் மஞ்சலும் பெண்ணுக்கு கிருமி நாசினியாக செயல்பட்டு அப்பெண்ணுக்கு அறனாக விளங்கும். அப்ப வளைகாப்பு எதற்கு வெட்டி செலவா? இல்லவே இல்லை. வளைகாப்பு 7 அல்லது 9 மாசத்தில் போடுவார்கள். முறையான வளைகாப்பு பெண்ணை தரையில் அமர வைத்துதான் போடுவார்கள் அவ்வாறு அந்த பெண் நெடு நேரம் தரையில் அமரும் போது அது சிகப் பிரசவத்துகான ஆசனமாக அமைகிறது. கை நிறைய வளையல் போட்டு விடுவார்கள் அது எதர்காக? வைற்றில் இருக்கும் குழந்தைக்கு ஒரு காது அந்த தருணத்தில்தான் கேட்க ஆரம்பிக்கும் அப்போது அந்த குழந்தைக்கு நமது அன்னை நமக்காக இருக்கிறால் என்ற தைரியத்தை ஊட்டுவதர்காகவே. இறுதியாக 5 வகை சோறு கொடுப்பார்கள் பிரசவத்தின் இறுதி தருணத்தில் அணைத்து வகையிலும் அந்த பெண் சக்தி பெற வேண்டும் என்பதர்காக அதாவது ஒவ்வொரு சுவையிலும் ஒவ்வொரு சத்து நிறைந்துள்ளது. குழந்தை பிறந்த 10வது நாள் கயிறு கட்டுவார்கள் அந்த நிகழ்வின்போது அக்குழந்தைக்கு ஒரு வெள்ளை நூலில் மஞ்சலை தேய்த்து இடுப்பில் கட்டி விடுவார்கள். மஞ்சலானது அக்குழந்தையை கிருமிகள் அண்ட விடாது தற்காப்பு கவசமாக செயல்படும். குல தெய்வ கோவிலில் காது குத்தி மொட்டையிடுதல். காது குத்தப்படுவது எதர்காக என்றால் காது பகுதிகளில்தான் மூளையில் இருந்து வரும் நரம்பு மண்டலம் அதிகம் உள்ளது. அந்த நரம்பு மண்டலம் குத்தப் படுவதால் தூண்டப் படுகிறது மூளையும் சிறப்பாக செயல்படத் தொடங்கும். அது போக சொந்த பந்தங்களை ஒரு சேர பார்த்த மகிழ்ச்சியும் கிட்டும். மொட்டையடிப்பது குழந்தைக்கு முடி நன்றாக ஆரோக்கியமாக வளர உதவும்.

இஸ்லாம்:-

இஸ்லாத்தில் பெண்களை பாதுகாக்க இத்தனை சடங்குகள் உள்ளனவா? அவர்கள் பெண்களை அடிமைப் படுத்தியே வைத்துள்ளனர். அவர்களுக்கு பெண்கள் என்றால் போகப் பொருள் அவ்வளவே. இந்தியாவில் உள்ள பருவ நிலை அணைவரும் அறிந்ததே இத்தகைய கந்தக பூமியில் கருப்பு உடையில் தலையில் இருந்து பாதம் வரை பெண்களை மூடி வைப்பதில் ஏதேனும் விஞ்ஞான காரணம் உள்ளதா?

Tuesday 8 September 2015

ஓம் நமச்சி வாய, ஹரி ஓம் !!!
" மெக்கா ஒரு சிவன் கோவில் "இல்லை என்றால் ஆதாரம் குடுங்கள் :
முகமது நபி பிறந்த போது மெக்காவில் இருந்தது " சிவன் " கோவில்.
அங்கு இருந்தவர்கள் அனைவரும் சிவன் பக்தர்கள்.
அந்த மெக்காவிற்க்கு பெயரே " மகேஷ்வரன் கோவில் " அதைதான் - மெக்கிஷ்வரம் என்று பாடி இருக்கிறார்கள்.
ஆகவே அங்கு இருக்ககூடிய சிவ பெருமானின் தலையில் சந்திர மௌலீஸ்வரன் என்று இருக்கிறது.
அந்த சௌதி அரேபியாவில் இருக்க கூடிய இன்றைக்கும் கூட அந்த சுவர்களில் மகமதுநபி உடைய சித்தப்பா -
சிவ பக்தனாக இருந்து அந்த சுவற்றில் இந்த மாஹா தேவனுடைய பாரம் பரியத்தில் வந்திருக்க -
4 வேதங்களை கொண்டு இருக்கிற பாரத பூமிக்கு என்றாவது ஒரு நாள் நாம் போய் புண்ணிய ஸ்தலத்தை தரிசித்து வர வேண்டும் என்று பாடல்களை எழுதியுள்ளார்.
இந்த பாடல்கள் அங்கு Golden Plate - ல் போட்டு வைத்திருக்கிறார்கள்.
உலகத்திலேயே முஸ்லிம்களை தவிர வேறு யாரும் மெக்காவிற்க்கு யாரும் போக கூடாது என்று விதி இருக்கிறது.
எதற்க்காக இந்த விதி என்றால் இந்த உண்மக்கள் எல்லாம் தெரிந்து விடும் என்று தான்.
டெல்லியில் பிர்லா கோவில் இருக்கிறது அங்கு, அந்த Golden Plate - ல் உள்ளதை அப்படயே போட்டு வைத்திருக்கிறார்கள்.
மெக்காவில் அந்த அரேபியன் மொழியில் "சிவ பெருமானை" பற்றி என்ன பாடப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே ' பிர்லா கோவிலில் ' வர்னித்துள்ளார்கள்.
370 - ல் ஹிந்து கோவிலை முஸ்லிம்கள் இடித்தார்கள்.
அப்பொழுது சித்தாப்பாவும், பெரியப்பாவும், மாமாவும் முகமது நபியின் காலில் விழுந்து - நீ எதை வேணாலுமல இடித்திடு ஆனால் இது மெயின் சிவன் கோவில்-
இந்த சிவாலயத்தை மட்டும் இடிக்க கூடாது என்று சொன்னதால்தான் இன்றைக்கு காவாய் என்று சொல்லக் கூடிய ஒரு கருங்களை முத்தம் இடுகிறார்கள் மெக்காவிற்க்கு சென்று.
அந்த முத்தமிடும் கருங்கல் தான் சிவ லிங்கம்.
மெக்காவிற்க்கு செல்லும் பொழுது அங்கு முஸ்லிம் அனிய கூடிய ஆடைக்கு பெயர் " யோக வஸ்திரம் " .
இதை தான் அனிந்து செல்வார்கள், இது முழுக்க முழுக்க Pure White -ல இருக்கும்.
இது நம் பாரதத்தில் தான் யோக வஸ்திரம் அனியும் பழக்கம் இருக்கிறது.
அங்கு முஸ்லிம் செல்லும். போது - லுங்கி, குல்லா அனிந்து செல்லக் கூடாது. யோக வஸ்திரம் தான்

‪#‎இராமனின்‬ வழிவந்தவர்களே ‪#‎சோழர்கள்‬


=======================================
இன்று இராவணனின் வாரிசுகள் என்று தமிழர்களை இழிவுப்படுத்திவரும் அறிவிலிகளுக்கும், இராமனுக்கும் தமிழனுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லும் முட்டாள்களுக்கும் திரு.வினோத் பாலசந்திரன் எழுதிய பதிவு...
சோழர்கள் வம்சமும் இராமனின் வம்சமும் ஒன்றே என ஐந்து ஆதாரங்களைக்கொண்டு நிறுவுகிறார் ஆசிரியர்..
ஆதாரம் 1: பெளத்த சமய இலக்கியமான மணிமேகலை.
மணிமேகலை விழாவறைந்த கதை (1-5 பாடல்)
உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்
பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று

Monday 7 September 2015

இந்து மதத்தின் அற்புதத்தை அறிந்து கிறிஸ்தவத்தை தூக்கி எறியும் ஜெர்மனியர்கள்!


இந்து மதமானது 1950ம் ஆண்டு இந்தியர்கள், மற்றும் 1970ல் இலங்கை தமிழ் மக்கள் இடப்பெயர்வு மூலமாக ஜெர்மனியில் காலூன்றியது. பின்னர் 1980ல் ஆப்கானிஸ்தான் சிவில் போரினாலும் சில இந்துக்கள் குடிபெயர்ந்துள்ளனர். ஜெர்மன் ஒரு மதசார்பற்ற (Secularism) நாடாகும்.
இருந்தாலும் கிறிஸ்தவத்தை ஆதரித்து காலணி ஆதிக்கத்தின் போது பல மக்களை அங்கே கிறிஸ்தவத்தை ஏறற்றுக்கொள் அல்லது சாவு என்று வன்முறையில் மதம் மாற்றியுள்னர் முந்தைய காலகட்டத்தில்!,
மக்களிடையே இது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் இந்து மத வருகையால் இந்து மதத்தின் அற்புதங்களை புரிந்து கொண்டுள்ளனர் மக்கள்.
சில சொற்பமாக இருந்த இந்து மக்கள் தொகையானது படிப்படியாக உயர்ந்து
2000ல் 90,000 ஆகவும்,
2011 ல் 1,20,000 ஆகவும் அதிகரிக்கின்றது.
இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்களின் மத புனிதப் போரை பற்றி அறிந்த ஜெர்மனியர்களுக்கு இந்து மதம் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்து மதம் இந்தியாவில் படும் பாட்டினை அறிந்த மக்கள் இந்து மதம் மற்ற மதங்களை போல புனித போரையோ, மத திணிப்பையோ மேற்கொள்ளாதது இந்து மதத்தின் பெருமையை அறிய செய்துள்ளது.
மற்ற நாட்டினரைப் போல அல்லாமல் ஜெர்மனியர்கள் கொஞ்சம் வித்தியாசாமானவர்கள். மத சுதந்திரத்தையும், அறிவியலையும் கொண்டவர்கள். 2011ம் ஆண்டு கணக்கீன்படி 5.5 மில்லியன் மக்கள் தேவாலயத்திற்கு செல்வதை கைவிட்டுள்ளனர். விவிலியம் கூறுவதில் உள்ள பல அர்த்தமற்ற கருத்துகளையும், இயேசு ஒருவரே கடவுளை அடைவதற்கான வழி என்பதையும் நம்ப மறுக்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணமாக உள்ளது இந்தியர்களின் "இந்துத்வா " கொள்கையே! அங்கே உள்ள இந்துக்கள் மூலமாக பல அறிவியல் பூர்வமான உண்மைகளை அறிந்துள்ளனர். இஸ்லாம், கிறிஸ்தவம் வன்முறையாலே தங்களது மதத்தை பரப்பியதிற்கிடையே வன்முறையில்லாத மதமாக இந்து மதம் காட்சியளிக்கின்றது.
அதற்கான காரணங்கள்
1. எப்படியும் வாழாலாம் என்பவர்களுக்கிடையே இப்படி தான் நீ வாழ வேண்டும் என்று வரைமுறை வகுக்கின்றது இந்து மதம்.
2. இந்துக்களின் கல்வி முறைகள்.
3. இந்துக்களின் தர்மம் மற்றும் வாழ்க்கை தத்துவங்கள்.
4. இந்துக்களின் மத சுதந்திரம்.
5. அறிவியல் பூர்வமான சித்தாந்தங்கள்
6. இசை, கலை, நடனம், அறிவியல், பொருளாதார முறை, அரசியல் போன்றன.
7. இந்துக்களின் மத சகிப்புத் தன்மை.
8. குடும்ப வாழ்க்கை முறை மற்றும் அன்பு செலுத்துதல்,
என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இதற்கும் மேலாக இராமாயணம், மகாபாரத இதிகாசங்களை படித்து தெரிந்து கொண்டு இந்துக்களின் ஒரு அங்கமாக இந்து மதத்தை வளர்க்கின்றனர் ஜெர்மனியர்கள். விரைவில் இந்து மதம் பரவட்டும்! .
நாமும் இந்து மதத்தை வளர்ப்போம். அனைவரும் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்\

ok

தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய சாதி பிரிவுகள்:


உயர் சாதி முஸ்லீம்கள்
-----------------------------------------
தாவூத் (608)
கட்ஸு (சைத்)(609)
மீர் (610)
மைமன் (சைத்) (611)
நவாப் (612)



பிற்படுத்தப்பட்ட சாதி முஸ்லீம்கள்
-------------------------------------------------------------
அன்சார்,
தெக்காணி,
துதிகுலா,
ராவுத்தர்,
மரைக்காயர்,
மாப்ளா,
ஷேக்,
சையத்
லப்பை..

இஸ்லாத்தில் சாதி இல்லை என்று கூறி மதம் மாற்றுவார்கள்.. ஆனால் உங்களை “லப்பை” சாதியில் தான் சேர்ப்பார்கள்... லப்பை என்ற பெயர் அரேபியன் எந்த பொருளில் வைத்திருக்கிறான் என்று கீழே உள்ள படத்தில் பாருங்கள்... எல்லாம் ஒரே இனம் என்று வெளியில் கூறி பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.. ஆனால் ஒரு லப்பை முஸ்லீகளுக்கு ஒரு ராவுத்தர் முஸ்லீமோ, மரைக்காயர் முஸ்லீமோ பெண்கொடுக்கவோ பெண் எடுக்கவோ மாட்டார்கள்...
இதுதான் இவர்களின் நிலைமை...

இனியும் மதம் மாறி ஏமாறாதே சகோதரா...

அல்லாவுக்கு உருவம் இல்லை என்று முஸ்லிம்கள் சொல்கின்றனர்...

அல்லாவுக்கு உருவம் இல்லை என்று முஸ்லிம்கள் சொல்கின்றனர்...
ஆனால் இது ஒரு வடிகட்டியப் பொய்...அல்லாவுக்கும் கை,கால்,முகம்,மூக்கு,கண்,காது,முட்டி என்று எல்லாம் இருக்கிறது..என்ன ஒரு வித்தியாசம்,மனிதனைப் போல் இருக்காதாம்..ஆனால்,அவருக்கும் இந்த உறுப்பெல்லாம் இருக்குமாம்... குரான் ஹதீஸ் ஆதாரத்தைப் பார்ப்போம் :

1) அல்லாவின் பாதம் : 

bukhari, Volume 6, Book 60, Number 371: Narrated Anas:

The Prophet said, "The people will be thrown into the (Hell) Fire and it will say: "Are there any more (to come)?' (50.30) till Allah puts His Foot over it and it will say, 'Qati! Qati! (Enough Enough!)' "

2) அல்லாவின் காதுகளும் கண்களும் :

(He is) the Creator of the heavens and the earth: He has made for you pairs from among yourselves, and pairs among cattle: by this means does He multiply you: there is nothing whatever like unto Him, and He is the One that hears and sees (all things). [kuran 42: 11]


Allah is not deaf or absent; the treasure of Paradise is reciting ‘there is no might and no power but that of Allah’(Sahih Muslim, 6528)

3)அல்லாவின் கைகள் :

Bukhari,Volume 6, Book 60, Number 336: Narrated Abu Huraira:

I heard Allah's Apostle saying, "Allah will hold the whole earth, and roll all the heavens up in His Right Hand, and then He will say, 'I am the King; where are the kings of the earth?"'

They have not appraised Allah with true appraisal, while the earth entirely will be [within] His grip on the Day of Resurrection, and the heavens will be folded in His right hand. Exalted is He and high above what they associate with Him. (kuran 39:67)

[ Allah ] said, "O Iblees, what prevented you from prostrating to that which I created with My hands? Were you arrogant [then], or were you [already] among the haughty?" (kuran 38:75)

4) அல்லாவின் முகம் :

And do not invoke with Allah another deity. There is no deity except Him. Everything will be destroyed except His Face. His is the judgement, and to Him you will be returned. (kuran 28:88)


5) அல்லாவின் கால் :

The Day the shin will be uncovered and they are invited to prostration but the disbelievers will not be able, (68:42)

இதன் மூலம் அல்லாவுக்கு கை,கால்,கண்,காது எல்லாம் உண்டு என்று தெரிகிறது...இந்த ஆதாரத்தைப் பார்த்த முஸ்லிம்கள்,தப்பித்துக்கொள்வதற்கு,நம்மிடம் கூறும் பதில் ,நம் உறுப்பும் அல்லாவின் உறுப்பும் ஒரே மாதிரியாக இருக்காதாம்....ஆனால்,முதல் மனிதன் என்று இஸ்லாமியர்களால் சொல்லப்படும் ஆதாம்,அல்லாவின் உருவத்திலிருந்து உருவாக்கப்பட்டான் என்று இவர்கள் ஹதீஸே சொல்கிறது..ஆதாரம் :

Sahih Muslim 6325

This hadith has been transmitted on the authority of Abu Huraira and in the hadith transmitted on the authority of Ibn Hatim Allah's Apostle (may peace be upon him) is reported to have said: When any one of you fights with his brother, he should avoid his face for Allah created Adam in His own image.

ஆதாமுக்கு நிச்சயம் ஒரு குறிப்பிட்ட உருவம் தான் இருந்திருக்கும்...அப்படியெனில்,அல்லாவுக்கும் ஆதாமின் உருவம் தானே இருந்திருக்கும் ?? ஏனெனில்,அல்லாவின் சுய உருவிலிருந்து ஆதாம் உருவாக்கப்பட்டானாம்....ஆதாமின் மூலம்,இந்த மனித இனம் உருவானது என்றால்,அப்போ மனிதன் உருவத்துக்கும் அல்லாவின் உருவத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும் ??இந்த உறுப்பெல்லாம் உள்ள அல்லாவுக்கு,ஆண்குறி உண்டா ?? ஏனெனில்,ஆதாமை தன் உருவிலிருந்து உருவாக்கியவன் அல்லா...ஆதாமுக்கு ஆண்குறி இருந்தது,அதனால்,அல்லாவுக்கு ஆண்குறி இருக்கிறதா ?அல்லாவுக்கு ஆண்குறி இருக்கிறது என்றால், அதனால் அவருக்கு என்ன பயன் ? இல்லை என்றால்,அவர் அரவாணியா ?

(மறைக்கபட்ட தமிழர் வரலாற்று உண்மைகள்) கட்டாயம் படிக்கவும், பகிரவும்.



இலங்கையில் பல வருடங்களாக ஈழ தமிழர்கள் தனி நாடு. தனி ஈழம் கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும், போராடி வந்தார்கள். உண்மைலையே இலங்கை யாருக்கு சொந்தமானது.

சில தமிழர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. சிங்களவர்கள் பெருபான்மையாக வசிக்கும் இலங்கையில். சிறுபான்மையாக வாழும் தமிழர்கள் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் தானே தமிழர்கள் இவர்கள் எப்படி தனி ஈழ நாடு கேக்கிரார்கள். சிங்களவர்களின் கோவம் நியாம் தானே. தமிழன் பிழைக்க போன இடத்தில் தனி நாடு கேக்கலாமா? இது சரியா? தவறா என்பது அரசியல் இதுதான் இலங்கையின் நீண்ட நாள் அரசியல் பிரஜ்ஜனயா இருக்கு

கொஞ்சம் தமிழர் வரலாற்றை புரட்டி பார்த்தல்
இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இலங்கைக்கு வந்த பின்னர்தான் பௌத்த மதமும் சிங்களவர்களும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி. சங்கிலி பாண்டியன் .தி .மு. எல்லான் என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதெல்லாம் கல் சுவடுகள் வரலாற்றில் நிருபிக்கப்பட்ட உண்மைகள். சிங்களவர்கள் இலங்கைக்கு வரும் முன் இந்த இலங்கை இப்படிதான் இருந்து இலங்கை முழுவதும் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள்.

இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு இலங்கைக்கு வந்த அடையாளமாக தான் இலங்கை அரசாங்கமே பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என்ற தபால் முத்திரையை வெளியிட்டது.

அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்.

பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, தமிழ் ஈழம் என்று சொல்லுகின்ற வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது. தமிழர்களுக்கு சொந்தமான நாடு. மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர். இலங்கைக்கு வந்தேரிகளாக குடியேரியவர்கள் சிங்களர்களே,.. தமிழர்கள் பூர்வ குடி மக்கள்... என்பதை இலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டும். என்று அண்மையில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குறிபிட்டு இருந்தார்

வடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் சில இனவாத சக்திகள் இது தொடர்பில் தமிழ் வரலாறு அறிந்தவர்களிடம் என்னிடம் விவாதம் நடத்துவதற்குத் தயாரா? என்று கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன அண்மையில் சவால் விடுத்து இருக்கிறார். இவர் ஒரு சிங்களவர் என்பது குறிப்பிட தக்கது .

இந்த செய்தியை பகிருங்கள்(Share) செய்யுங்கள்


ok

Sunday 6 September 2015

இஸ்லாம் வாளால் பரப்பப் படவில்லை

இஸ்லாம் வாளால் பரப்பப் படவில்லை என்பது உண்மை என்றால் அன்று பாக்கிஸ்தானத்திலும், பங்களா தேசத்திலும், இந்தோநேசியாவிலும்,காஷ்மீரத்திலும் இருந்த கோடிக்கணக்கான இந்துக்கள் என்ன ஆனார்கள், எப்படி மாயமாய் மறைந்தார்கள் என்று கணக்குக் காட்ட இயலுமா? பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கலாம், யானையையே மறைக்க முயல்கிறீரே? இதில் முகலாய ஆட்சியில் முழுக்க முழுக்க மதமாற்றம் நிகழ்த்த முடியவில்லையே என்ற ஆதங்கம் வேறு. முகலாய ஆட்சியில் மதம் மாறியவர்கள் எல்லோரும் ஒரு முகமது அலியைப் போல, மால்கம் எக்ஸைப் போல இஸ்லாமின் மேன்மைகளைக் கற்றறிந்து மதம் மாறியவர்கள்தான்.

Dr.சுனிலின் கேள்விகள் பதிலளிக்க முடியாததாக இருக்கிறது:

இந்துமத வளர்ச்சியை தடுப்பதற்காக இணையத்தளங்களில் பல வகையான பொய்களும் கட்டுக்கதைகளும் உலாவி வருகின்றன. அந்தவகையில் இப்போது கிடைக்கப்பெற்ற கேள்விகளுக்கு விடையளிக்க நாம் தயாராகியுள்ளோம். அந்த வகையில்

சுனில் எனும் பகுத்தறிவு மாமேதை கேட்ட கேள்விகள் அடைங்கிய தொகுதியை கட்டெடுத்துள்ளோம். அவர் யார் என்று தெரியாது ஆனால் அவர் கேட்ட கேள்விக்கான பதில்களை தருகின்றோம். இவ் கேள்விக்கான விடையை நண்பர்களுக்கு பகிர்ந்தும், முட்டாள் பகுத்தறிவுவாதிகளுக்கும் செருப்படி கொடுங்கல்.


இந்துமதத்தில் பல கடவுள் கொள்ளையை உடையது ஆனால் இந்துமதமோ ஓர் இறைவனை கூறுகின்றது. அதாவது

பகவத்கீதையில் ஒரு வசனம்
"நீ யாரை வழிபட்டாலும் இறுதியில் என்னையே வந்து சேருகின்றது."
என்று பரமாத்மா கூறுகின்றார்.

அதுமட்டும் இல்லாமல் ரிக் வேதத்தில்
இறைவன் ஒருவன் அவன் பல பெயர்களால் அழைக்கப்டுகின்றான்
என்ற வசனமும் உள்ளது