ஓம் நமச்சி வாய, ஹரி ஓம் !!!
" மெக்கா ஒரு சிவன் கோவில் "இல்லை என்றால் ஆதாரம் குடுங்கள் :
முகமது நபி பிறந்த போது மெக்காவில் இருந்தது " சிவன் " கோவில்.
அங்கு இருந்தவர்கள் அனைவரும் சிவன் பக்தர்கள்.
அந்த மெக்காவிற்க்கு பெயரே " மகேஷ்வரன் கோவில் " அதைதான் - மெக்கிஷ்வரம் என்று பாடி இருக்கிறார்கள்.
ஆகவே அங்கு இருக்ககூடிய சிவ பெருமானின் தலையில் சந்திர மௌலீஸ்வரன் என்று இருக்கிறது.
அந்த சௌதி அரேபியாவில் இருக்க கூடிய இன்றைக்கும் கூட அந்த சுவர்களில் மகமதுநபி உடைய சித்தப்பா -
சிவ பக்தனாக இருந்து அந்த சுவற்றில் இந்த மாஹா தேவனுடைய பாரம் பரியத்தில் வந்திருக்க -
4 வேதங்களை கொண்டு இருக்கிற பாரத பூமிக்கு என்றாவது ஒரு நாள் நாம் போய் புண்ணிய ஸ்தலத்தை தரிசித்து வர வேண்டும் என்று பாடல்களை எழுதியுள்ளார்.
இந்த பாடல்கள் அங்கு Golden Plate - ல் போட்டு வைத்திருக்கிறார்கள்.
உலகத்திலேயே முஸ்லிம்களை தவிர வேறு யாரும் மெக்காவிற்க்கு யாரும் போக கூடாது என்று விதி இருக்கிறது.
எதற்க்காக இந்த விதி என்றால் இந்த உண்மக்கள் எல்லாம் தெரிந்து விடும் என்று தான்.
டெல்லியில் பிர்லா கோவில் இருக்கிறது அங்கு, அந்த Golden Plate - ல் உள்ளதை அப்படயே போட்டு வைத்திருக்கிறார்கள்.
மெக்காவில் அந்த அரேபியன் மொழியில் "சிவ பெருமானை" பற்றி என்ன பாடப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே ' பிர்லா கோவிலில் ' வர்னித்துள்ளார்கள்.
370 - ல் ஹிந்து கோவிலை முஸ்லிம்கள் இடித்தார்கள்.
அப்பொழுது சித்தாப்பாவும், பெரியப்பாவும், மாமாவும் முகமது நபியின் காலில் விழுந்து - நீ எதை வேணாலுமல இடித்திடு ஆனால் இது மெயின் சிவன் கோவில்-
இந்த சிவாலயத்தை மட்டும் இடிக்க கூடாது என்று சொன்னதால்தான் இன்றைக்கு காவாய் என்று சொல்லக் கூடிய ஒரு கருங்களை முத்தம் இடுகிறார்கள் மெக்காவிற்க்கு சென்று.
அந்த முத்தமிடும் கருங்கல் தான் சிவ லிங்கம்.
மெக்காவிற்க்கு செல்லும் பொழுது அங்கு முஸ்லிம் அனிய கூடிய ஆடைக்கு பெயர் " யோக வஸ்திரம் " .
இதை தான் அனிந்து செல்வார்கள், இது முழுக்க முழுக்க Pure White -ல இருக்கும்.
இது நம் பாரதத்தில் தான் யோக வஸ்திரம் அனியும் பழக்கம் இருக்கிறது.
அங்கு முஸ்லிம் செல்லும். போது - லுங்கி, குல்லா அனிந்து செல்லக் கூடாது. யோக வஸ்திரம் தான்
Showing posts with label இறைவன். Show all posts
Showing posts with label இறைவன். Show all posts
Tuesday, 8 September 2015
Thursday, 3 September 2015
இந்து தர்மத்தில் 33 கோடி தெய்வங்களா??
இந்துதர்மத்தைப் பற்றிய பல தவறான தகவல்களில் ஒன்றுதான் இந்த 33 கோடி தெய்வங்கள். இது ‘கோடி’ எனும் சொல்லுக்கு பிரம்மாண்டம் என மற்றொரு பொருள் இருப்பதை மறந்ததால் ஏற்பட்ட குழப்பமாகும்.
வேதங்களில் 33 தெய்வங்களைப் பற்றி குறிக்கப்படுகின்றது. இந்துதர்மத்தில் குறிக்கப்படும் 33 பெருந்தெய்வங்களைப் பற்றி “த்ரயஸ்த்ரிம்ஸ தேவ” என்று பௌத்த மத சாஸ்திரங்களான திவ்யவதனம் மற்றும் சுவர்ணபிரபஸ சூத்திரமும் கூட குறிக்கின்றன.
’கோடி’ என்றால் மிகச்சிறந்த, ஒப்புயர்வற்ற, நேர்த்திவாய்ந்த எனப் பல அர்த்தங்கள் உள்ளன. இதேபோல் தான், 725ஆம் ஆண்டு மஹாவைரோசன சூத்திரம் எனப்படும் பௌத்த மதம் சூத்திரத்தை சீன மொழியில் மொழிப்பெயர்க்கும் போது சப்தகோடி புத்தர்கள் என்பதை ‘7 கோடி புத்தர்கள்’ என்று மொழிப்பெயர்த்து விட்டனர். உண்மையில், சப்த கோடி புத்தர்கள் என்பது 7 தலைச்சிறந்த புத்தர்களைக் குறிக்கும். பின்னர், திபெத்திய பௌத்தர்கள் ‘கோடி’ எனும் சொல்லுக்கு வகை எனும் பொருள் கொண்டு, 7 வகையான புத்தர்கள் என்று மொழிப்பெயர்த்தனர்.
பிரகதாரண்யக உபநிடதத்தில் (சுக்ல யஜுர்வேதம்), 3ஆம் அத்தியாயத்தில் 33 பெருந்தெய்வங்களை யாரென்று விவரமாகக் குறிக்கப்படுகின்றது. 33 பெருந்தெய்வங்கள் – 8 வசுக்கள், 11 ருத்திரர்கள், 12 ஆதித்யர்கள், 2 அஸ்வின்கள். ஆகவே, 33 கோடி (330 மில்லியன்) தெய்வங்கள் என்பது தவறு. 33 பெருந்தெய்வங்கள் என்பதே சரியாகும்.
* 8 வசுக்கள் – பிரித்திவீ (பூமி), அக்கினி, ஆபம் (நீர்), வாயு, அந்தரிக்ஷம் (அண்டவெளி), சூரியன், சந்திரன், ஆகாயம். இந்த அஷ்டவசுக்களுக்கும் அதிபதியானவர் விஷ்ணு.
* 11 ருத்திரர்கள் – ஆனந்தம், விஞ்ஞானம், மனம், பிராணம், வாக்கு (இவை ஐந்தும் கருத்துப் பொருட்கள், இறையம்சம்) மேலும், சிவனின் 5 முகங்களான/பெயர்களான ஈசானம், அகோரம், த்தபுருஷம், வாமதேவம், சத்யோஜதம் ஆகியவை. மற்றொன்று, ஆத்மன். இவை பதினொன்றும் ருத்திரர்கள், அனைத்திற்கும் மூலமானவர் சிவன்
* 12 ஆதித்யர்கள் – மித்ரன், அர்யமன், பகன், வருணன், தக்ஷன், அம்ஷன், துவாஸ்த்ரன், பூஷன், விவஸ்வத், சாவித்ரன், சக்ரன், மற்றும் இவையனைத்திற்கும் மூலதானவர் விஷ்ணு. இந்த பன்னிரண்டும் விஷ்ணுவின் அம்சங்கள்
* 2 அஸ்வின்கள் – இந்திரன், பிரஜாபதி
ok
* 11 ருத்திரர்கள் – ஆனந்தம், விஞ்ஞானம், மனம், பிராணம், வாக்கு (இவை ஐந்தும் கருத்துப் பொருட்கள், இறையம்சம்) மேலும், சிவனின் 5 முகங்களான/பெயர்களான ஈசானம், அகோரம், த்தபுருஷம், வாமதேவம், சத்யோஜதம் ஆகியவை. மற்றொன்று, ஆத்மன். இவை பதினொன்றும் ருத்திரர்கள், அனைத்திற்கும் மூலமானவர் சிவன்
* 12 ஆதித்யர்கள் – மித்ரன், அர்யமன், பகன், வருணன், தக்ஷன், அம்ஷன், துவாஸ்த்ரன், பூஷன், விவஸ்வத், சாவித்ரன், சக்ரன், மற்றும் இவையனைத்திற்கும் மூலதானவர் விஷ்ணு. இந்த பன்னிரண்டும் விஷ்ணுவின் அம்சங்கள்
* 2 அஸ்வின்கள் – இந்திரன், பிரஜாபதி
ok
Tuesday, 1 September 2015
மனுவில் பெண் உரிமை
1) பெண்ணின் விவாஹ (திருமண) காலத்தில் அவளுக்கு கொடுக்கப்பட்ட ஆடை, ஆபரணம், வாகனம் இவற்றை அவளது கணவன், தந்தையோ உபயோகப்படுத்தக் கூடாது. (மனு 2-52)
2) எந்த வீட்டில் பெண்கள் சந்தோஷமடைக்கிறார்களோ அந்த வீட்டில் எல்லா தெய்வங்களும் சந்தோஷமடைகின்றன.எந்த வீட்டில் அவ்வாறு பெண்கள் சந்தோஷம் அடையவில்லையோ அந்த வீட்டில் செய்யப்படும் காரியங்கள் பலனில்லாது போகின்றன. (மனு 2-56)
3) பெண்களை அவளது தந்தை உபசரிக்க வேண்டும், இல்லையென்றால் அந்த பெண்ணின் சாபத்தால் அந்த குடும்பம் அழியும் (2-58)
4) நன்மையை விரும்பும் மனிதர்கள் எப்போதும் தன் வீட்டு கல்யாணம், விரதங்கள், போன்ற காலங்களில் உடன் பிறந்த பெண்களுக்கு நகை, உடை, சாப்பாடு இவற்றால் சந்தோஷப்படுத்தவேண்டும்.(2-
5) கணவன் தன் மனைவியைத் தவிர வேறு பெண்ணை நினைக்காது இருக்கவேண்டும். (2-60)
6) குருடன், மூடன், நொண்டி, எழுபது வயதான முதிய ஆண் பெண் இவர்களிடம் சிறிது கூட வரி வாங்கக்கூடாது.( 8-394)
7) இரண்டு மாதத்திற்க்கு மேற்பட்ட கர்பிணியிடம் ஓடக்காரன் கூலி வாங்கக்கூடாது (8-407)
8) எல்லாவர்ணத்தினரும் மனைவியை காப்பாற்றுவதே மேலான தர்மம் என அறியவேண்டும். சக்தியில்லாத கணவனாயினும் மனைவியை காப்பாற்ற முயற்சிக்கவேண்டும். (9-6)
9) கணவனும் மனைவியும் சரிநிகர் சமானம் (9-45)
10) அண்ணனின் மனைவி தம்பிக்கு தனது குருவின் மனைவியை போன்றவள். தம்பியின் மனைவி அண்ணனுக்கு மருமகள் போன்றவள்.(9-57)
11) பெண்ணுக்கு ருதுக்காலம் வந்துவிட்டாலும் அதாவது வயதுக்கு வந்தாலும், கல்யாணமாகாது தன் வீட்டில் இருக்கும்படி நேர்ந்தாலும் பரவாயில்லை மாறாக நல்ல குணமில்லாத ஆணுக்கு (வரனுக்கு) பெண்ணை கொடுக்கக்கூடாது.(9-89)
12) பெண்ணானவள் வயதுக்கு வந்தபின் மூன்று வருடங்கள் வரையில் அவளது தந்தையோ, சகோதரனோ, தகுந்த ஆணுக்கு (வரனுக்கு) தன்னை திருமணம் செய்து கொடுக்கவில்லையெனில் தானே தகுந்த நல்ல ஆண் துணையை தேடிக்கொள்ளலாம். (9-90)
ok
Saturday, 25 April 2015
மதத்தை விட்டுவிட்டு மனிதராய் இருங்கள்"என்று கூறும் "இந்துவா" நீங்கள்....... இதை படிக்கவும்.
*இந்துக்களில் யாரும் மற்ற மதத்தினரை இந்து மதத்திற்கு மாற சொல்வதில்லை.
*இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரின் பழக்கங்களை "மூடநம்பிக்கை" என்று இழிவாக பேசுவது இல்லை.
*இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரின் கடவுளை தீய சக்தியாக பார்ப்பதும், அவர்களைவணங்குவது பாவம் என்று இல்லை.
*உலகின் பழமையான மதமாய் இருந்தாலும், பெரும்பான்மையானமதமாய் இல்லாது இருக்க காரணம், நாம் எந்த நாட்டையும் படை எடுத்து சென்று நாம் மதத்தை பரப்பாமல் இருந்தது. இப்படி இருந்தவர்களை அடிமை படுத்தி மற்ற மதத்தினர் அவர்கள் மதத்திற்கு நம் மக்களை மாற்றினர்.
*மேலும் நம் நாட்டில் நம்மைவிட மற்ற மதத்தினர்க்கே சலுகைகளும் சட்டங்களும் அதிகம்.
* நீங்கள் கட்டாயமாக பகவத்கீதையை படியுங்கள் என்று சொல்வதில்லை
* நீங்கள் கட்டாயமாக பகவத்கீதையை படியுங்கள் என்று சொல்வதில்லை
*ஆர்.எஸ்.எஸ்,இந்து முன்னணி போன்ற அமைப்புகளை "காவி தீவிரவாதிகள்" என்று அழைப்பதுக்கு முன், அந்த அமைப்புகளின் தொடங்க காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள். இந்துக்களின் ஒருங்கிணைப்புக்காகவும் தேசிய விடுதலைக்காகவும் தொடங்கப்பட்ட அமைப்பு அது. மேலும் இவ்வமைப்புகள் இல்லா விட்டால், இன்று நாம் தலையில் குல்லா அல்லது கழுத்தில் சிலுவை அணிந்து இருப்போம்.
*நம் மதம் இப்பொழுது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. *இந்து மதம் இந்தியாவின் பூர்வீக சொத்து. அப்படிபட்ட இந்து மதத்தை கலங்கப்படுத்த செய்யப்படும் எந்த ஒரு செயலும் தேச துரோகம்.
*நாம் ஒன்றும் மற்ற மதத்தினர் செய்வது போல் மற்றவர்களை மூளை சலவை செய்து பிழைப்பு நடத்துவது இல்லை.
*நமக்கு மற்ற நாடுகளில் இருந்து, வேற்று மதத்தினர்களை நம் மத்தினராக மாற்ற பண உதவியோ பொருள் உதவியோ கிடைப்பதிலை.
*நமது நாட்டின் பழம்பெருமைக்கானகாரணம் நம் மதமே. நம் மதம் அழிவாதல் அழிவது நம் நாட்டின் பெருமையும் தான். மேலும் இந்துக்கள் மற்ற மதத்தினரை மனிதனாக பார்தாலும், அவர்கள் நம்மை பாவிகளாகதான் பார்க்கின்றனர். நாம் அவர்களில் தவறு செய்யும் ஒருசிலரை சித்தரிப்போம். ஆனால் அவர்கள், நாம் அனைவரையும் பாவிகளாக தான் சித்தரிக்கின்றனர்.
*நாம் யாரையும் கெடுக்காத போது நம்மை கெடுக்க நினைக்கும் எவருக்கும் இடம் கொடுக்காதீர்கள். சிந்தியுங்கள்! செயல்படுங்கள்! அது இயலாவிட்டால், பின்நின்று குறைசொல்வதையாவது தயவு செய்து நிறுத்துங்கள்.
வாழ்க பாரதம்!!
வளர்க இந்து மதம்!!
இந்து என்பதில் பெருமிதம் கொள்வோம்.!!!
ok
வளர்க இந்து மதம்!!
இந்து என்பதில் பெருமிதம் கொள்வோம்.!!!
ok
Tuesday, 21 April 2015
சிவனைப் பற்றி அப்துல் கலாம் கூறியவை.
ஒரு தமிழனாக அப்துல் கலாமை நாம்
மதித்தே ஆகவேண்டும்.
இந்திய விஞ்ஞானிகள் உட்பட கடவுள் துகள்
என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்து பல
நூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த
ஆராய்சியின் நோக்கம்
பூமி எப்படி உருவானது என்பது தான். அதன்
அடிப்படையில் விஞ்ஞானிகள்
ஆராய்ச்சி மேற்கொண்டனர். உலக நாடுகள்
அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த
ஆராய்சியை மேற்க்கொள்ளக் கூடாது என
எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் இந்த
ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத்
மதித்தே ஆகவேண்டும்.
இந்திய விஞ்ஞானிகள் உட்பட கடவுள் துகள்
என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்து பல
நூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த
ஆராய்சியின் நோக்கம்
பூமி எப்படி உருவானது என்பது தான். அதன்
அடிப்படையில் விஞ்ஞானிகள்
ஆராய்ச்சி மேற்கொண்டனர். உலக நாடுகள்
அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த
ஆராய்சியை மேற்க்கொள்ளக் கூடாது என
எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் இந்த
ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத்
Sunday, 19 April 2015
“பகவத்கீதை” - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
கீதையின்-சாரம்-முன்னுரை
கண்ணபிரான் போதனையான “பகவத்கீதை” ,”கீதையின் சாரம்” மனித வாழ்க்கையே போராட்டம் எனபதை பெரும் போர்களத்தில் வைத்தே பகவான் கிருஷ்ணர் தனது உண்மையான திடமான விசுவாசியும், உற்ற நண்பனும், தூய தொண்டனும், உயிர்த் தோழனும், உறவினனும் அதே காலத்தில் வாழ்ந்த மக்களுள் ஞானம், வீரம், புகழ் மிக்க போர் வீரனுமான அர்ச்சுனனுக்கு அவன் மனம் சோர்ந்து காண்டீபத்தையே கண்ணன் காலடியில் போட்டு மண்டியிட்டு மன்றாடிய போது, அர்ச்சுனனை உண்மையான ஞானி, யோகி, பக்தன், விவெகி, விராதி வீர்ன், அதிவிவேகி என்பதை உணர்ந்து கொண்டான்.
இப்படியானவன் சீடனாக அமைவது அருமையிலும் அருமை. எனவே இவன் மூலமாகவே பல்லாயிரம் வருடங்களுக்கு முன் முறிந்து சிதைந்த பரம்பரையின் புதிய பரம்பரைத் தொடர்பின் முதல் சீடனாக அர்ச்சுனனை உருவாக்கி அவன் மூலமாகவே உலக மக்களுக்காக பகவத்கீதையை
Friday, 17 April 2015
பகவத் கீதையில் சாதி உள்ளதா?
ஒருவனது குணமே அவனது சாதி !!
"பிறப்பல்ல"
பிறப்பின் அடிப்படையில் சாதி இல்லை. குணத்தின் அடிப்படையில் இருப்பதுதான் சாதி. இல்லாத காரணத்தை கூறி . புரோகிதர்கள் நம்மைஅடிமைப்படுத்தினால் அதற்கு இந்துமதமா காரணம்?.....
கீதை..அத்18.சுலாகம்..41..சுபாவத்தின் அடிப்படையின் மனிதர்கள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளார்கள்.
கீதை 18.42...மனத்தை அடக்குதல் புலன்களை அடக்குதல்..பரமாத்மாவின் காட்சி.அனைத்து உயிர்களையும் சசமாக காணல் இவை பிராமண குணங்கள்...
கீதை18.43..வீரம் தைரியம் தானம் தெளிவான சிந்தனை இவைகளையுடையோர் ஷத்திரியர்கள்.
"பிறப்பல்ல"
பிறப்பின் அடிப்படையில் சாதி இல்லை. குணத்தின் அடிப்படையில் இருப்பதுதான் சாதி. இல்லாத காரணத்தை கூறி . புரோகிதர்கள் நம்மைஅடிமைப்படுத்தினால் அதற்கு இந்துமதமா காரணம்?.....
கீதை..அத்18.சுலாகம்..41..சுபாவத்தின் அடிப்படையின் மனிதர்கள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளார்கள்.
கீதை 18.42...மனத்தை அடக்குதல் புலன்களை அடக்குதல்..பரமாத்மாவின் காட்சி.அனைத்து உயிர்களையும் சசமாக காணல் இவை பிராமண குணங்கள்...
கீதை18.43..வீரம் தைரியம் தானம் தெளிவான சிந்தனை இவைகளையுடையோர் ஷத்திரியர்கள்.
Thursday, 16 April 2015
உருவ வழிபாடு, சிலை வழிபாடு சரியா?
விவேகானந்தர் ஒரு தடவை ஒரு மன்னரைச் சந்திக்கச் சென்றபோது ‘உங்கள் சமயத்தில் ஏன் உருவ வழிபாடு இருக்கின்றது. அது முட்டாள் தனமல்லவா’ என்று மன்னர் கேட்டார். உடனே விவேகானந்தர் அமைச்சர்களிடம் மன்னரின் புகைப்படம் ஒன்றை கொண்டுவருமாறு கேட்டார். அவர்களும் மன்னரின் படம் ஒன்றைக் கொடுத்தனர். அதன் மீது விவேகானந்தர் காறி உமிழ்ந்தார். அப்போது காவலர்கள் விவேகானந்தர் மீது சினமடைந்து அவரைக் கைதுசெய்ய முன்வந்தனர். அப்போது விவேகானந்தனர். மன்னரின் இந்தப் படம் வெறும் படம் என்றால் ஏன் கோபப்படுகின்றீர்கள். இது மன்னருக்குச்
Wednesday, 15 April 2015
உலகளந்த பெருமாளின் வாமன அவதாரம் பற்றி எந்த வேதங்களிலும் சொல்லப்படாத ஆழமான ரகசியம்:
உலகளந்த பெருமாள் என்று சிறப்பாக விஷ்ணு புகழப்படுவதற்கு காரணமாக இருக்கும் வாமன அவதாரத்த்தில், விஷ்ணு ஒரு குள்ளமான பிராமணனாக வந்து, தேவர்களின் சொர்கத்தை தன் யோக பலத்தால் வென்ற மகாபலியிடம் இருந்து சொர்கத்தை மீட்டெடுப்பதற்காக, மகாபலியிடம் மூன்றடி நிலம் மட்டும் தனக்கு வேண்டும் என்று வாமனன் கேட்கிறார். மூன்றடி நிலம் தானே, உனக்கு எங்கு வேண்டுமானாலும் மூன்றடி நிலத்தை உன் விருப்பம் போல் எடுத்துக்கொள் என்று மகாபலி சொல்லி முடித்த உடனே, வாமணனின் விஸ்வரூப தரிசனத்தை கண்டு நடுங்கும் மகாபலி, வந்திருப்பது விஷ்ணு தான். அதனால் தான் முதல் இரண்டடியிலேயே பாதாள உலகத்தையும், சொர்கலோகத்தையும் அளந்து விட்டார். மூன்றாவது அடி வைக்க இடம் இல்லாததால் தன் தலை மீது மூன்றாவது அடியை வைக்க சொல்கிறார் என்பது என்னவோ நாம் எல்லோருமே வேதங்களின் மூலம் அறிந்த விசயமே. ஆனால் இதற்காக இப்பொழுது இருக்கும் நாம் ஏன் அவரை கோவில் கட்டி கும்பிட வேண்டும் என்று நம் பகுத்தறிவு கேட்கும் போது, இந்த கதையை
முருகனும் தமிழும்..
1.தமிழ் மொழி என்றும் இளமை மாறாத மொழி. எம்பெருமான் முருகன் என்றும்
அகலாத இளமையுடயவன்.
2.தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு, முருகப் பெருமானின்
தோள்கள் பன்னிரெண்டே.
3.முருகனுக்குத் திருமுகம் ஒவ்வொன்றிலும் மூன்று கண்களாக மொத்தம்
பதினெட்டு நயனங்கள். தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு.
4.முருகவேளின் முகங்கள் ஆறு. வீடுகள் ஆறு.பிரணவ மந்திர எழுத்து
ஆறு(ச,ர,வ,ண,ப,வ) தமிழில் இன எழுத்துக்கள் ஆறு.(வல்லினம், மெல்லினம்,இடையினம் ஆகியவை ஆறு ஆறு எழுக்கள்).
5.முருகனின் ஆயுதம் வேல். இது எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிநிலை
ஆயுதமாகும். தமிழில் ஆயுத எழுத்து(ஃ) தனிநிலை. அதுமட்டுமல்ல, ஆயுதஎழுத்தின் மூன்று புள்ளிகளையும் பாருங்கள், வேல் வடிவில் அமைந்து
அகலாத இளமையுடயவன்.
2.தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு, முருகப் பெருமானின்
தோள்கள் பன்னிரெண்டே.
3.முருகனுக்குத் திருமுகம் ஒவ்வொன்றிலும் மூன்று கண்களாக மொத்தம்
பதினெட்டு நயனங்கள். தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு.
4.முருகவேளின் முகங்கள் ஆறு. வீடுகள் ஆறு.பிரணவ மந்திர எழுத்து
ஆறு(ச,ர,வ,ண,ப,வ) தமிழில் இன எழுத்துக்கள் ஆறு.(வல்லினம், மெல்லினம்,இடையினம் ஆகியவை ஆறு ஆறு எழுக்கள்).
5.முருகனின் ஆயுதம் வேல். இது எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிநிலை
ஆயுதமாகும். தமிழில் ஆயுத எழுத்து(ஃ) தனிநிலை. அதுமட்டுமல்ல, ஆயுதஎழுத்தின் மூன்று புள்ளிகளையும் பாருங்கள், வேல் வடிவில் அமைந்து
இந்துமதம்-ஓர்அறிமுகம்
தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த பாரத புண்ணியபூமியின் வாழ்க்கைமுறைக்கு இந்துசமயம் என்று பெயர். உண்மையில் இந்துமதம் என்பது ஒரு தனி மதம் அல்ல. அது ஒரு குறிப்பிட்ட, தனிச்சிறப்புமிக்க வாழ்க்கை முறை ஆகும். இந்துமதம் எனும் பெயர் வெளினாட்டினரால் நமக்கு வைக்கப்பட்ட பெயர் வழக்கம்போல் அப்பெயரே நிலைத்துவிட்டது. நம்மவர்கள் அந்த உயர்ந்த வாழ்க்கை நெறியை தர்மம் என்றே அழைத்தனர்.
அந்த தர்மநெறி, வாழும் மக்களின் குணாதிசயங்களை அங்கீகரித்து அவர்கள் தத்தமது தன்மைக்கேற்றாற்போல் தர்மத்தைக்கடைபிடித்து வாழ்வில் முன்னேற வழிவகை செய்துள்ளது. ஆகவேதான் இந்த தர்மம் தன்னை
நான் + ஆத்திகன் = நாத்திகன்.
"இறைவன் இருக்கிறாரா?", பற்பல வருடங்களாக நடந்து வரும் ஒரு பெரிய கருத்து மோதலின் சிறு பகுதி என்று இதை கொள்ளலாம். இந்த கட்டுரையின் நோக்கம் தீர்வல்ல. தீர்வை நோக்கிய ஒரு பயணம். இதில் பயணப்பட விரும்புவர் மட்டும் தொடரவும். மற்றவர் இந்த இடத்திலே பிரிந்து கொள்ளலாம்.
இந்த கட்டுரையில் எனது மனத்திற்கும், எனது அறிவிற்கும் நடக்கும் ஒரு உரையாடலைத்தான் எழுதி இருக்கிறேன். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால், மனம் என்பது ஒரு பஞ்சு போல். எந்த விஷயம் சொன்னாலும் அப்படியே ஏற்று கொள்ளும். பஞ்சு நீரை, நெருப்பை ஏற்று கொள்வது போல். அறிவு என்பது அன்னம் போல். நீரையும், பாலையும் வைத்தால் பாலை மட்டும் பிரித்து எடுத்து கொள்ளும். அறிவு என்பது நல்லது, கெட்டது எனப் பகுத்தறிந்து சரி எனப்படுவதை மட்டும் எடுத்துக்கொள்ளும்.
இந்த கட்டுரையில் எனது மனத்திற்கும், எனது அறிவிற்கும் நடக்கும் ஒரு உரையாடலைத்தான் எழுதி இருக்கிறேன். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால், மனம் என்பது ஒரு பஞ்சு போல். எந்த விஷயம் சொன்னாலும் அப்படியே ஏற்று கொள்ளும். பஞ்சு நீரை, நெருப்பை ஏற்று கொள்வது போல். அறிவு என்பது அன்னம் போல். நீரையும், பாலையும் வைத்தால் பாலை மட்டும் பிரித்து எடுத்து கொள்ளும். அறிவு என்பது நல்லது, கெட்டது எனப் பகுத்தறிந்து சரி எனப்படுவதை மட்டும் எடுத்துக்கொள்ளும்.
வள்ளுவன் காட்டும் இறைவன்...
எனது இந்த 50வது பதிவு, நிலையான ஒரு தத்துவத்தை பற்றியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நிலை மாறும் இவ்வுலகில் நிலையான ஒன்று இறைவன் மட்டுமே. இறைவனை விவாதப் பொருளாக எடுத்தால், அந்த விவாதம் முற்றுப் பெறாது என்பதை, எனது முந்தைய பதிவில் தெரிவித்து இருந்தேன். இம்முறை இறைவனை பாடுபொருளாக வைத்து எழுத எனக்கு தகுதியில்லை என்பதை நன்கு அறிவேன். அச்சமயம், எனது ஆசான், வள்ளுவன் என் நினைவுக்கு வந்தான். நாம் தினம் தினம் சந்திக்கும் பிரச்சனைகள், கேள்விகள், சந்தேகங்கள், அனைத்திற்கும் வள்ளுவனின் குறளில் தீர்வு உள்ளது. அப்படியென்றால் இறைவனை பற்றிய எனது கேள்விக்கும் வள்ளுவனிடம் பதில் இல்லாமலா போய்விட போகிறது. இறைவனை பற்றிய எனது ஏழு (ஒவ்வொரு குறளின் நீளம் ஏழு வார்த்தைகள்தானே..) கேள்விகளுக்கு வள்ளுவன் கூறும் பதிலை காணலாம்.
நான் அறிந்து உணர்ந்த இந்து மதத்தின் பல அர்த்தங்களும், சில அபத்தங்களும் - 4 (ஆத்மஞானம்)
நான் ஆத்மா பேசுகிறேன். அருட்பெருஞ்ஜோதியான இறைவனின் ஒரு துளி நான். என் இயல்புகள், நோக்கம், ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை.
இயல்புகள்: ஒரு புள்ளி வடிவத்துடன் இருப்பவன் நான். எனக்கு அழிவில்லை. இறைவனின் கட்டளைப்படி பிறவி எடுக்க வேண்டியது என் கடமை. நான் பக்குவப்பட்டால், உணர/அறிய ஒன்றும் இல்லாத பட்சத்தில் பிறவி எடுக்க வேண்டியதில்லை. அதை முடிவு செய்பவரும் இறைவனே. இறைவனின் படைப்பில் எல்லா ஆத்மாக்களுக்கும் சமமே. இறைவனின் துளி என்பதால், எனது இயல்பு சுயநலமற்ற தூய அன்பு. அந்த அன்பின் வெளிப்பாடாகிய பிற ஆத்மாக்களுக்கு உதவி செய்வதே எனது சுயதர்மம். அமைதியாய், ஆனந்தமயமாய் இருப்பது எனது இயல்பு.
நான் அறிந்து உணர்ந்த இந்து மதத்தின் பல அர்த்தங்களும், சில அபத்தங்களும் - 3 (அன்பே சிவம்)
அன்பும் சிவமும் இரெண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே
என்கிறார் திருமூலர். இறைவன் தூய அன்பின் வடிவமாக வீற்றிருக்கிறார். அது எங்ஙகனம் என்று எனக்கு தெரிந்த வரையில் அறிந்து, ஆராய்ந்து, உணர்ந்து எழுதிய பதிவே இது.
அன்பு:
எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல், பிற உயிர்களிடத்தில் காட்டும் அன்பே, தூய அன்பாக (இறைவனாக) கருத தக்கது. பிரதிபலன் எதிர்பார்த்து, பிற்காலத்தில் உதவும் என்ற உள்நோக்கத்தில் செலுத்தும்
நான் அறிந்து உணர்ந்த இந்து மதத்தின் பல அர்த்தங்களும், சில அபத்தங்களும் - 2 (பாவ புண்ணியம்)
"வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?"
என்று கேள்வி எழுப்பியவர் கவிஞர் கண்ணதாசன்.
அதற்கு அழகாக பதில் கூறியவர் பட்டினத்தார். "தொட்டுத் தொடரும் இருவினை பாவ புண்ணியமுமே" அது என்ன பாவபுண்ணியம்? அதை அறிய முயலும் ஒரு முயற்சியே இந்த பதிவு.
மனம், வாக்கு, காயம் (உடல்) ஆகிய மூன்றின் மூலம் பிற உயிரினங்களுக்கு நன்மை செய்வது புண்ணியம் ஆகும். தீங்கு செய்வது பாவம் ஆகும். இந்த பாவமும்,புண்ணியம் மட்டுமே நம்மை/நம் ஆன்மாவை எப்பொழுதும் பற்றிக்கொண்டு வரும்.
என்று கேள்வி எழுப்பியவர் கவிஞர் கண்ணதாசன்.
அதற்கு அழகாக பதில் கூறியவர் பட்டினத்தார். "தொட்டுத் தொடரும் இருவினை பாவ புண்ணியமுமே" அது என்ன பாவபுண்ணியம்? அதை அறிய முயலும் ஒரு முயற்சியே இந்த பதிவு.
மனம், வாக்கு, காயம் (உடல்) ஆகிய மூன்றின் மூலம் பிற உயிரினங்களுக்கு நன்மை செய்வது புண்ணியம் ஆகும். தீங்கு செய்வது பாவம் ஆகும். இந்த பாவமும்,புண்ணியம் மட்டுமே நம்மை/நம் ஆன்மாவை எப்பொழுதும் பற்றிக்கொண்டு வரும்.
நான் அறிந்து உணர்ந்த இந்து மதத்தின் பல அர்த்தங்களும், சில அபத்தங்களும் - 1 (ஏன் பல கடவுள்கள்?)
இந்து மதத்தில் மட்டும் பல கடவுள்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. இத்தனை கடவுள்கள் தேவையா என்று என்னுள் எழுந்த கேள்வியின் பதிலே இந்த பதிவு.
நாட்டில் பல கட்சிகள் இருக்கும், ஒவ்வொன்றிற்க்கும் ஒரு தலைவர், ஒரு கொள்கை இருக்கும். அது போல் இந்து மதத்தில் இருக்கும் ஒவ்வொரு கடவுள்களும் ஒரு தத்துவத்தை உணர்த்துகின்றனர். வாழ்க்கை நெறியை நமக்கு போதிக்கின்றனர். அவர்கள் வழியில் பயணப்படுவதே வழிபாடு ஆகும். ஒவ்வொரு இறைவனின் வாழ்க்கை நெறியை நான் அறிந்தவரை இங்கு சொல்லியிருக்கிறேன்.
நாட்டில் பல கட்சிகள் இருக்கும், ஒவ்வொன்றிற்க்கும் ஒரு தலைவர், ஒரு கொள்கை இருக்கும். அது போல் இந்து மதத்தில் இருக்கும் ஒவ்வொரு கடவுள்களும் ஒரு தத்துவத்தை உணர்த்துகின்றனர். வாழ்க்கை நெறியை நமக்கு போதிக்கின்றனர். அவர்கள் வழியில் பயணப்படுவதே வழிபாடு ஆகும். ஒவ்வொரு இறைவனின் வாழ்க்கை நெறியை நான் அறிந்தவரை இங்கு சொல்லியிருக்கிறேன்.
இந்து மதத்தைப் பற்றிய தவறான கருத்துக்களும்... உண்மைகளும் 02
உலகத்தில் உள்ள மிக பழமையான மதங்களில் ஒன்றாக விளங்குகிறது இந்து மதம். இயற்கையாகவே, பல நூறாண்டுகளாக பல சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் அது ஆளாகியுள்ளது.
சில முறைகேடுகளுக்காக இந்த மதத்தை சிலர் தப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். பண்பாட்டு மாற்றங்கள், ஜாதிகளின் மேலாதிக்கங்கள் போன்ற காரணங்களால் இது காலா காலமாக தொடர்ந்து வருகிறது. ஆனால் உண்மைக்கும் இதற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.�
உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம்!!! உலகத்தில் மிக சகிப்புத்தன்மை மற்றும் அமைதியான மதங்களில் ஒன்றாக இந்து மதமும் கருதப்படுகிறது. இதனை நல்ல விதமாகவும், கெட்ட விதமாகவும், பலர் இதனை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் நம் மனதில் இந்து மதத்தைப் பற்றி தவறான எண்ணங்கள் குடி கொண்டிருக்கிறது.�
இந்து மதத்தைப் பற்றிய தவறான கருத்துக்களும்... உண்மைகளும்... 01
உலகத்தில் உள்ள மிக பழமையான மதங்களில் ஒன்றாக விளங்குகிறது இந்து மதம். இயற்கையாகவே, பல நூறாண்டுகளாக பல சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் அது ஆளாகியுள்ளது.
சில முறைகேடுகளுக்காக இந்த மதத்தை சிலர் தப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். பண்பாட்டு மாற்றங்கள், ஜாதிகளின் மேலாதிக்கங்கள் போன்ற காரணங்களால் இது காலா காலமாக தொடர்ந்து வருகிறது. ஆனால் உண்மைக்கும் இதற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.
Monday, 13 April 2015
சிவ என்னும் வார்த்தையின் மகிமை
உ
நம சிவாய
நம சிவாய :
இதில் முதல் எழுத்து ' சி ' இதனை பார்த்தால் ச் + இ . இதில் ச 'சரண்' என்னும் புகலிடத்தை குறிக்கும் ' இ ' என்பது ' இவன் ' என்பதை குறிக்கின்றது. 'சிவனிடத்தில் சரணடைதல் வேண்டும்' என்பதை ' சி ' என்னும் எழுத்து உணர்த்துகின்றது . அது போல் வ என்பது 'உயிர் ' என்ற பொருளில் வருகிறது.
அதாவது சிவ பெருமானிடத்தில் சரணடைந்தால் எல்லா துன்பங்களும் நீங்கும் என்பது பொருள்
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !!!
தென்னாட்டவருக்கு சிவனே போற்றி !!!
நம சிவாய
நம சிவாய :
இதில் முதல் எழுத்து ' சி ' இதனை பார்த்தால் ச் + இ . இதில் ச 'சரண்' என்னும் புகலிடத்தை குறிக்கும் ' இ ' என்பது ' இவன் ' என்பதை குறிக்கின்றது. 'சிவனிடத்தில் சரணடைதல் வேண்டும்' என்பதை ' சி ' என்னும் எழுத்து உணர்த்துகின்றது . அது போல் வ என்பது 'உயிர் ' என்ற பொருளில் வருகிறது.
அதாவது சிவ பெருமானிடத்தில் சரணடைந்தால் எல்லா துன்பங்களும் நீங்கும் என்பது பொருள்
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !!!
தென்னாட்டவருக்கு சிவனே போற்றி !!!
Subscribe to:
Posts (Atom)