Sunday 26 April 2015

கோபுர தரிசனம் - கோடி புண்ணியம் ( ஒரு விஞ்ஞான பூர்வ விளக்கம் படியுங்கள் )

கோபுர தரிசனம் கோடி புண்ணியம். இது இந்து மக்களின் வியர்வையால் கட்டபட்டது..சர்ச் (கல்லறை) பார்த்தாலே பாவம். இது அப்பாவி இந்துக்களின் ரத்தம் சதையால் கட்ட பட்டது
பாவம் பாவம் என்று சொல்லும் முட்டாள் கிறிஸ்துவர்களே !

கோபுர தரிசனம் - கோடி புண்ணியம் ( ஒரு விஞ்ஞான பூர்வ விளக்கம் படியுங்கள் )

ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்த கோயில்களையும்,அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்து கொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.

கிருஸ்தவம் ஒரு மதமல்ல.!!!அது போலியாக உருவாக்கப்பட்ட ஒரு மாயை !!!

இந்துக்களே !மதம் மாறிய கிருஸ்தவ நண்பர்களே !மறைந்த போப் இரண்டாம் ஜான்பால் அவர்கள் ஒருமுறை வாடிகன்மைதானத்தில் ஆற்றிய உறையில் இவ்வாறு சொன்னார். IF THERE IS NO CRUCIFIXION, NO CHRISTIANITY. ஏசுவின் சிலுவை மரணம் மட்டும் இல்லையென்றால் கிருஸ்தவமே இல்லை என்றார்.உண்மைதான், ஏசு உலக மக்களின் பாவங்களைக் கழுவுவதற்காக சிலுவையில் உயிர்நீத்தார். பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்ற கற்பனையில்தான் கிருஸ்தவ மதமே கட்டமைக்கப்பட்டுள்ளது.ஏசு சிலுவையில் மரணித்தார் என்பது உண்மையல்ல ! கற்பனை, கிருஸ்தவமே ஒரு மாயை என்பதை பைபிளிலிருந்தே சுட்டிக்காட்டலாம்.கிருஸ்தவ நண்பர்கள் விருப்பு வெறுப்பின்றி இதை முழுவதுமாக படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். காரணம் not to take things for granted.' - but "PROVE ALL THINGS!" (1 Thessalonians 5:21) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.(தெசலோனிக்கேயர் 5:21)என்று பைபிள் கூறுகிறது. எனவே பைபிளை இறைவேதமாக நம்பும் ஒவ்வொரு கிருஸ்தவ

இந்து Vs கிருஸ்த்தவம்

கிருஸ்த்தவம்:-
பெண்கள் பொட்டு வைக்க கூடாது, பூ வைக்க கூடாது, நகை அணியக் கூடாது, மஞ்சல் பூசக் கூடாது அதற்கு ஏதேனும் விஞ்ஞான காரணம் கேட்டால் பொட்டு, பூ வைத்தால் பெண் அடிமைத்தனமாம்.
நமது தாய் மதத்தில் இருந்து திருட்டு கிருஸ்த்தவ மதத்திற்கு மாற ஞானஸ்த்தானம் எடுக்கனுமாம். அது சரி ஞானஸ்த்தானம் எடுக்கும் வழிமுறைதான் என்ன? ஒரு பாதிரியார் அப்பெண்ணை இரு கைகளால் தூக்கி ஞானஸ்த்தான குளத்தில் மூழ்குவார் பின்பு அந்த பெண்ணுக்கு Wineஉம் அப்பமும் தருகிறார்கள். இது மாதிரியான ஞானஸ்தான முறை ஆண்களுக்கோ வயோதிகர்களுக்கோ செய்யப் படுவது இல்லை. அந்த wineதான் இயேசுவின் இரத்தமாம் இதர்காவது ஏதேனும் விஞ்ஞான காரணம் உண்டா? ஆனா வேறு காரணங்கள் உண்டு.