=======================================
இன்று இராவணனின் வாரிசுகள் என்று தமிழர்களை இழிவுப்படுத்திவரும் அறிவிலிகளுக்கும், இராமனுக்கும் தமிழனுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லும் முட்டாள்களுக்கும் திரு.வினோத் பாலசந்திரன் எழுதிய பதிவு...
இன்று இராவணனின் வாரிசுகள் என்று தமிழர்களை இழிவுப்படுத்திவரும் அறிவிலிகளுக்கும், இராமனுக்கும் தமிழனுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லும் முட்டாள்களுக்கும் திரு.வினோத் பாலசந்திரன் எழுதிய பதிவு...
சோழர்கள் வம்சமும் இராமனின் வம்சமும் ஒன்றே என ஐந்து ஆதாரங்களைக்கொண்டு நிறுவுகிறார் ஆசிரியர்..
ஆதாரம் 1: பெளத்த சமய இலக்கியமான மணிமேகலை.
மணிமேகலை விழாவறைந்த கதை (1-5 பாடல்)
உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்
பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்
பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று