Showing posts with label கலைகள். Show all posts
Showing posts with label கலைகள். Show all posts

Tuesday, 8 September 2015

‪#‎இராமனின்‬ வழிவந்தவர்களே ‪#‎சோழர்கள்‬


=======================================
இன்று இராவணனின் வாரிசுகள் என்று தமிழர்களை இழிவுப்படுத்திவரும் அறிவிலிகளுக்கும், இராமனுக்கும் தமிழனுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லும் முட்டாள்களுக்கும் திரு.வினோத் பாலசந்திரன் எழுதிய பதிவு...
சோழர்கள் வம்சமும் இராமனின் வம்சமும் ஒன்றே என ஐந்து ஆதாரங்களைக்கொண்டு நிறுவுகிறார் ஆசிரியர்..
ஆதாரம் 1: பெளத்த சமய இலக்கியமான மணிமேகலை.
மணிமேகலை விழாவறைந்த கதை (1-5 பாடல்)
உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்
பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று

Tuesday, 21 April 2015

சிவனைப் பற்றி அப்துல் கலாம் கூறியவை.

ஒரு தமிழனாக அப்துல் கலாமை நாம்
மதித்தே ஆகவேண்டும்.
இந்திய விஞ்ஞானிகள் உட்பட கடவுள் துகள்
என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்து பல
நூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த
ஆராய்சியின் நோக்கம்
பூமி எப்படி உருவானது என்பது தான். அதன்
அடிப்படையில் விஞ்ஞானிகள்
ஆராய்ச்சி மேற்கொண்டனர். உலக நாடுகள்
அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த
ஆராய்சியை மேற்க்கொள்ளக் கூடாது என
எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் இந்த
ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத்

Tuesday, 14 April 2015

இசை பற்றி

லட்சக்கணக்கில் கட்டுரைகள் எழுதினாலும், இசை பற்றி முழுமையான சித்திரத்தை எழுத்தில் வடிக்க முடியாது. இது இசையின் சிக்கல் அல்ல. இசைக்கும் மொழிக்கும் உள்ள தொடர்பு தரும் சிக்கல். சாம்ஸ்கி, க்ளாட் லெவி ஸ்ட்ராஸ் போன்ற அறிஞர்கள் மொழியியல் ஆராய்ச்சியில் இசைக்கூறுகளின் பண்புகளை விளக்கியுள்ளனர். ஆனாலும், மொழியியலின் அடிப்படைகள் தெரியாமல் இக்கட்டுரைகளுக்குள் நம்மால் நுழைய முடியாது.

நாகார்ஜுனனின் மொழியாக்கத்தில் இசையும் தொன்மத்துக்கானத் தொடர்பு பற்றிய விளக்கங்கள் உள்ளன. இக்கட்டுரை ரிச்சர்ட் வாக்னரின் ரிங் என்ற இசை-நாடகத்தை உதாரணமாகக் கொண்டு இசைக்கும் தொன்மத்துக்குமானத்

Tuesday, 7 April 2015

கிறிஸ்து பிறபதற்கு முன்பே ரோம் நாட்டில் வணங்க பட்ட விநாயகர்

மிக அரிய படம்.கிறிஸ்து பிறபதற்கு முன்பே ரோம் நாட்டில் வணங்க பட்ட விநாயகர் வழிபாடு.
மிக பழமையான ரோம் விநாயகரை நீங்களும் ஷேர் செய்யுங்கள்.



1450 BCEயிலிருந்து முகமதுநபி (570-632 CE) காலம்வரை அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார்?

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்னர் அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. அக்காலத்தில் சுற்றிலும் இருந்த நாகரிகத்தவர் சிறந்திருந்ததால், அரேபிய மக்களும் சிறப்பான நாகரிகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களில் முனிவர், அறிஞர், சித்தர், ஞானியர் போன்றோர் இருந்திருக்கவேண்டும். மக்கள் ஆரோக்யம், உடல்நலம் விஷயங்களிலும் சிறந்திருக்க வேண்டும். அதற்கான மருத்துவமுறையும்  இருந்திருக்க வேண்டும்.  அப்படியிருக்கையில், இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்பான அரேபிய சரித்திரம் இருட்டடிக்கப் பட்டுள்ளது. அம்மக்கள் இருண்ட காலத்தில், அறியாமையில், விக்கிர ஆராதனை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என்றும் விவரிக்கப்படுகிறது. ஆனால், அவர்களின் மொழியான அரேபியமொழி இன்றைய முஸ்லீம்களுக்கு தேவமொழியாக இருக்கிறது. நபி பேசிய மற்றும் குரான் மொழி அரேபிய மொழிதான். பிறகு அத்தகைய தேவமொழியைப் பேசி வந்தவர்கள் எப்படி இருண்ட காலத்தில், அறியாமையில் மூழ்கியிருந்தார்கள் என்று தெரியவில்லை.

Monday, 6 April 2015

நாரதர் கண்டுபிடித்த விமானம்

வாரணாசியிலிருந்து ஒரு சந்நியாசி என்னை சந்திக்க வந்தார், அவரும் நானும் பல விஷயங்களை பற்றி பேசினோம், எங்கள் பேச்சு பல உலக விவகாரங்களை சுற்றி வளைத்து கடைசியில் அயல்கிரக வாசிகள் பூமிக்கு வந்து செல்வதில் நின்றது. அயல்கிரகவாசிகள் பூமிக்கு வருவது இருக்கட்டும், நமது பூமிவாசிகள் அயல்கிரகங்களுக்கு சென்று இருக்கின்றார்களா? அப்படி அவர்கள் வேற்று கிரகத்துக்கு சென்று வந்திருந்தால் வந்தவர்களைப் பற்றிய குறிப்பு இருப்பதைப்போல் சென்றவர்களைப் பற்றியும் குறிப்புகள் இருக்கும் அல்லவா? அதற்கான ஆதாரங்கள் நமது இலக்கியம். இதிகாசம் மற்றும் சரித்திரக் குறிப்புகளில் உண்டா? என்று கேட்டார்.

Wednesday, 1 April 2015

சிவன் கோயில்தான் தாஜ்மகாலானது : வக்கீல்கள் வழக்கால் பரபரப்பு


ஆக்ரா : ‘தாஜ்மகால் முகலாயர்களின் நினைவுச் சின்னமல்ல. அது பழமையான சிவன் கோயிலாகும். எனவே இந்துக்களுக்கு சொந்தமானது என அறிவிக்க வேண்டும்‘ என்று வக்கீல்கள் வழக்கு தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாயின் பாடலை கேட்டு கருவறையில் இருந்து கை தட்டி ரசித்த 14 வாரமே ஆன குழந்தை

கருவறையில் இருக்கும் 14 வார வயதுடைய குழந்தை ஒன்று தாயின் இனிமையான பாட்டை கேட்டு கை தட்டி ரசித்ததை அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் டாக்டரும், பெற்றோர்களும் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.


.............................................
இதைத்தான் நாரதர் பிரகலாதன் கருவறையில் இருக்கும்போது நாராயன நாமத்தை சொல்லிகொடுத்தார்....இதை பிரகலாதன் கருவறையில் இருந்தே கேட்டான்.....அப்பொழுதே இது இருந்தது....இதை சொன்னால் அனைவரும் கிண்டல் செய்தனர்...இப்பொழுது இது நடக்கிறது...அனைவரும் பிரம்மித்து பார்கின்றனர்..... என்னடா உலகம் இது ?


அல்லியின் வயிற்றில் இருந்த அபிமன்யு அர்ஜுனன் சொன்ன கதையை கேட்டான் என்றால் யாரிடம் கதை விடுகிறாய் என்கிறான் நாத்திகம் பேசுபவன்