Saturday 14 March 2015

"மாவீரன் இராவணனிடம் புட்பக விமானம் இருந்ததா ?" என்று ஆராய்ந்துகொண்டு இருக்கின்றோம்

கிட்டத் தட்ட இராவணன் வாழ்ந்த அதே காலப்பகுதிகளில் தென்னமெரிக்காவில் வாழ்ந்திருந்த ஒரு மக்கள் கூட்டத்தினர் (நாஸ்கா நாகரீகத்தினர் அல்லது நாஸ்கா மக்கள் ) விமானப் பாவனைகளோடு தொடர்பு பட்டிருந்தது அண்மையில் ஆராட்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் , அந்த தென் அமெரிக்க மக்கள் கூட்டத்தினர் விமானங்களைப் பாவித்திருந்தால் , நமது இராவணனும் விமானத்தைப் பாவித்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் எழுதியிருந்தேன் .
சரி தென் அமெரிக்க நாஸ்கா மக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் விமானங்களைப் பாவித்தனரா என்றும் , அதற்கான ஆதரங்களையும் சற்று ஆராய்வோம் .
(ஆய்வாளர் நிராஜ் டேவிட் அவர்களின் ஆக்கத்தைத் தழுவி பயணிக்கின்றேன் )

கிருமி தொற்றை தடுக்க இலகு வழி

வீட்டு வாசல் தாண்டினாலே இரைச்சல், புழுதி, கிருமி தொற்று என, பலவகை பிரச்னைகள்.
வெளியில் போய்விட்டு வீட்டிற்குள் வரும்போது, நாம் மட்டும் வருவதில்லை;
சில, பல கிருமிகளும், நம்முடனேயே அழையா விருந்தாளிகளாய் உள்ளே வர வாய்ப்பு மிக மிக அதிகம்.
நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தாலும், ஓர் எளிய வழி, வீட்டு வெளி வாசலில், அடிக்கடி மாவிலைத் தோரணம் கட்டுங்கள்; விசேஷங்களுக்கு மட்டும் தான் கட்டணும் என்றில்லாமல், மாவிலைகள் கிடைக்கும் போதெல்லாம் வாசல் நிலைப் படியில் கட்டிவிடுங்கள்.
'மாவிலை' கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவைக்

Friday 13 March 2015

அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் !

சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த
தாண்டவம் என்ற கோலம் "cosmic dance" என்று பல
வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக
கருதபடுகிறது. அதனாலேயே அவனின்றி ஓர்


அணுவும் அசையாது என்று திருமூலர்
கூறியுள்ளார்.

God’s particle, Higgs Boson என்று பலவற்றை கண்டாலும்
அது நடராஜரை தொடர்புபடுத்துகிறது,

Thursday 12 March 2015

உத்தரப்பிரதேசத்தில் மதநல்லிணக்கத்துக்கு அடையாளமாக முஸ்லிம் கட்டிய சிவன் கோயில்!


மதுரா: அடிக்கடி மதக்கலவரம் ஏற்படும் உத்தரப்பிரதேசத மாநிலத்தில் மதநல்லிணக்கத்துக்கு உதாரணமாக, முஸ்லிம் ஒருவர் இந்துக்களுக்காக கோயில் கட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே சாஹர் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தின் தலைவரான அஜ்மல் அலி ஷேக் என்பவர் தனது கிராமத்தில் வாழும் இந்துக்களுக்காக தனது சொந்தப் பணத்தில் ரூ. 4 லட்சம் செலவிட்டு சிவன் கோயில் கட்டிக்கொடுத்துள்ளார். 
இதற்காக 8 மாதங்களுக்கு முன் கோயில் கட்டுமானப் பணி தொடங்கியது. தற்போது இப்பணி நிறைவுற்று, அங்கு சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இராமர் பாலத்தைப் பற்றிய திடுக்கிடும் சில தகவல்கள்!

இராமர் பாலம்! இராமயணத்தில் இராம சேது என குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று பொக்கிஷம். இதை இன்னும் பலர் உண்மையா, பொய்யா என விவாதித்துக் கொண்டிருக்கையில், ஆம்! இராம சேது உண்மை தான், இது ஒரு வியக்கத்தக்க கட்டுமானம் என புகழாரம் சூட்டியிருக்கிறார்கள் நாசாவின் விஞ்ஞானிகள். இன்றைய உயர் தரமான தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு கட்டுமானத்தை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடிக்க முடியாது. நமது இந்தியர்கள் கட்டிட கலையிலும், தரத்திலும் அப்போதே மிக சிறந்தவர்களாக இருந்துள்ளனர். கடந்த சில நூற்றாண்டுகள் வரையிலும் கூட அதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. அதற்கு நமது தஞ்சை பெரியக்கோவில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இராமாயணம் அறிந்திருப்போம், இராம புராணம் மற்றும் இராம சேது எப்படி

Wednesday 11 March 2015

ஆகாயவிமானத்தை ரைட் சகோதர்கள் கண்டு பிடித்தார்கள?

நாமெல்லாம் அறிவியல் நூலில் படித்து பரிட்சையில் எழுதியிருப்போம் ஆகாயவிமானத்தை ரைட் சகோதர்கள் கண்டு பிடித்தார்கள் என்று.
ரைட் சகோதரருக்கு 8 வருடம் முன்னால் அதாவது 1895ஆம் வருடம் ஆகாய விமானத்தை உருவாக்கிப் பறக்க விட்டவர் நம் பாரத நாட்டவர் ஒருவர் என்பதை நீங்கள் அறிவீர்களா?
வெள்ளையர் ஆட்சியாலும் நம் நாட்டு அரசுகளின் அக்கறையின்மையாலும் வெளிவராத ஒரு இந்திய விஞ்ஞானியின் கதை இது.
மும்பை மாநகரில் ஷிவ்கர் பாபுஜி தல்பாடே ஷிவ்கர் என்கிற ஒரு மராட்டியர். சம்ஸ்கிருத அறிஞர். மும்பைப் பல்கலையில் சமஸ்கிருதப் பேராசிரியராக பணியாற்றியவர்.

அறிவியல் வியக்கும் விஷ்ணு சஹஸ்ர நாமமும் கம்ப்யூட்டரும்

இந்துத் தத்துவம் விளக்கும் ஆன்மிக ரகசியங்களை அறிவியல் ஆராயத் தலைப்பட்டபோது அதன் முடிவுகள் பிரமிப்பூட்டின!
மந்திரங்களின் மகிமை, ஒலியின் மகிமை என்று ஒவ்வொன்றாக ஆராய்ந்து அவற்றை அறிவியல் ஆமோதித்தபோது பழம்பெரும் தத்துவங்களின் உண்மையும் அவற்றைக் கண்ட ஞானிகளின் பெருமையும் உலகிற்குத் தெரிய வந்தன.
விஷ்ணு சஹஸ்ர நாமமும் கம்ப்யூட்டர் ஆணைகளும்
விஷ்ணுசஹஸ்ர நாமம் தொன்று தொட்டு நமது இல்லங்களில் அன்றாட பாராயணமாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு அற்புத ஸ்தோத்ரம்.
இதை நன்கு ஆராய்ந்தவர் டாக்டர் ஆர்.வி.எஸ்.எஸ். அவதானுலு.
இவர் ஹைதராபாத்தில் வேதபாரதி என்னும் சம்ஸ்கிருதம் மற்றும் வேத

நாசாவை அதிரவைத்த திருநள்ளாறு ஆலயம்..!!...

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது.இது எப்படி சாத்தியம்??? – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது....
ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில்

விஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்!!!!

உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு!
பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை அழகுற எளிமையாக விளக்கினார்.
அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த 'காஸ்மாஸ்' என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர்

கேள்வி: உங்கள் கடவுள்கள் ஒருவர் பாம்பில் படுத்திருக்கிறார், ஒருவர் யானை முகத்துடன் எலிமேல் உட்கார்ந்திருக்கிறார், ஒருவர் கழுத்தில் பாம்புடன் இருக்கிறார், இதைப்போனற முட்டாள் தனமாக இறைவனை ஏன் சித்தறிக்கிறீர்கள் ? உங்கள் சிவ‌லிங்கம் எதை குறிக்கிறது என்ற உண்மையை சொல்ல முடியுமா ?

பதில்: தத்துவ ஞானத்தின் ஆழத்தை பார்த்தவர்கள் ஹிந்துக்கள். ஐன்ஸ்டீன் முதல் அணு விஞ்ஞானி ஓப்பன்ஹீமர் வரை பலரும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்க்கும் அளவிற்கு தன்னுள்ளே அற்புதமான கோட்பாடுகளையும், ஈடு இனையற்ற சித்தாந்தங்களையும் கொண்டது. அப்படிப்பட்ட உயர்ந்த தத்துவங்களை கொண்ட ஹிந்து தர்மம், முட்டாள்தனமான விடயங்களை முன்நிறுத்த வாய்ப்பே இல்லை. பாமரனையும் தன்பால் ஈர்க்கும் வண்ணம் இறைவனை உருவகப்படுத்திய சனாதன தர்மம், தத்துவ ஞானிகளையும், அறிஞர்களையும் தன்பால் நிலை நிறுத்திக் கொண்டதுஒரு பிள்ளையார் சிலையை பாருங்கள். அழகிய யானை

மன்னன் இராவணன் புஷ்பக விமானத்தை நிறுத்திய இடம் கண்டுபிடிப்பு

மன்னன் இராணவன் தனது புஷ்பக விமானத்தை நிறுத்தி ஓய்வெடுத்ததாக கூறப்படும் இடம் ஒன்று, இலங்கையின் மத்திய மலைநாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இராமாயணத்தில் இராவணன் மன்னனுக்கு புஷ்பக விமானம் ஒன்று இருந்தாக கூறப்பட்டுள்ளது.
சீதையை மறைத்து வைத்த இடம் எனக் கூறப்படும் நுவரெலியாவில் உள்ள சீதா எலிய பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளது.
சீதா எலிய கோயில் தற்போது இந்துக்கள் வழிப்பட்டு வருகின்றனர். சீதையை கடத்தி வர பயன்படுத்திய புஷ்பக விமானம், மன்னன் இராவணன் நிறுத்தி ஓய்வெடுத்ததாக கூறப்படும் இடம் ஒன்றில் தோட்டத் தொழிலாளர்கள் பூஜை வழிப்பாடு செய்து வருகின்றனர்.

முன்ஜென்மத்தில் தன்னை கொன்றவர்களை அடையாளம் காட்டிய சிறுவன்- வெளிநாட்டு வினோதம் (வீடியோ இணைப்பு)

முன்ஜென்மத்தில் தன்னை கொன்ற நபர்களை 3 வயது சிறுவன் ஒருவன் அடையாளம் காட்டியுள்ளான்.
சிரியா மற்றும் இஸ்ரேலின் எல்லையில் Golan Heights என்ற பகுதி அமைந்துள்ளது.
இப்பகுதியில் வசித்துவரும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 வயது சிறுவன் ஒருவன் தான் முன்ஜென்மத்தில் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை தனது பெற்றோரிடம் விவரித்துள்ளான்.
குழந்தை ஏதோ விளையாட்டாக கூறுகிறான் என்று எண்ணிய அவனது

Sunday 8 March 2015

இக்பால் செல்வனும் முகமது நபி படமும் !

பதிவர் இக்பால் செல்வன் முந்தைய நாள் பதிவொன்றில் குரானில் குறிப்பிட்டிருக்கும் ஏசு (இஸ்லாமியர்களுக்கு ஈஸா அலை) மற்றும் முகமது பற்றிய குறிப்புகளை சுரா (செய்யுள் எண்) எண் உள்ளிட்டவைகளைக் குறிப்பிட்டு ஒப்பிடுகளை எழுதி இருந்தார், அதாவது குரானில் முகமதுவை ஒரு கொள்ளைக்காரர் ரேஞ்சுக்கு தான் குறிப்புள்ளது ஆனால் ஏசு பற்றி உயர்வாகவே குரான் பேசுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக ஏசு திருமணம் ஆகாதவர், பெற்றோர் உடலுறவாள் பிறக்காதவர், ஏசுவின் தாயார் ஆசிர்வதிகப்பட்டவர் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளது, ஆனால் அத்தகைய சிறப்புகள் ஒன்றும் முகமதுவுக்கு குரானில் இல்லையே என்று சுட்டிக்காட்டி இருந்தார், எனக்கு தெரிந்தவகையில் இக்பால் செல்வன் குறிப்பிட்டுருந்தவை

பெண்களின் ஆடை ஆண்மை லேகியமா ? 18+

பெண் உடலை முழுவதும் போர்த்தி நடமாடுவது தான் ஆண்களின் ஆண்மையை பாதுகாக்கும் என்று எவனோ வேலை வெட்டி இல்லாதவன் ஒரு 30 ஆண்டுகள் செலவளித்து ஆராய்ச்சி நடத்தி தொடை தெரிய ஆடை உடுத்தும் பெண்கள் இருக்கும் நாட்டில் ஆண்களுக்கு ஆண்மை குறை ஏற்படுத்துவதுடன் விந்தக புற்றுநோயும் தாக்குவதாகவும்  இதற்கு முன்பே அந்த ஆண்களுக்கு விந்து முந்துவதாகவும், விரைப்புத் தன்மை குறைபாடு ஏற்படுவதாகவும் பயமுறுத்தும் ஆராய்சியின் முடிவாக அபாய சங்காக ஆண்கள் அனைவரும் விரைவில் அழிந்து போக வாய்ப்புள்ளதாக

பாகிஸ்தானில் பஞ்சாயத்து உத்தரவுப்படி விதவை பெண்ணை 4 பேர் கற்பழித்த கொடூரம்



பாகிஸ்தானில் பஞ்சாயத்து உத்தரவுப்படி இளம் விதவை பெண் 4 பேரால் கற்பழிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முசாபர்கர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர் பக்கத்து வீட்டு பெண்ணை காதலித்தார். இது வெளியே தெரிந்தவுடன் அந்த கிராமத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்தது.
இறுதியில் அந்த வாலிபர் பக்கத்து வீட்டு பெண்ணை காதலிப்பது குற்றம் என தீர்ப்பளிக்கப்பட்டது.
அதற்கு தண்டனையாக வாலிபரின் இளம் விதவை தங்கையை 4 பேர் கற்பழிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த கிராமத்தை சேர்ந்த 4 பேர் கும்பல் கொடூரமாக கற்பழித்தது.