Wednesday 11 November 2015

இஸ்லாமியர்கள் மனிதனை கடவுளாக வழிபடலாம்



நாம் இறைவனை தவிர மாதா, பிதா, குரு, சுவாமிகள், அகோரிகள், ரிஷிகள், ஆன்மீக வாதிகள், பெரியோர்கள் போன்றவர்களிடம் காலில் விழுந்து வணங்குவதையோ அல்லது வேறு முறையில் அவர்களுக்கு மரியாதை செய்வதையோ இஸ்லாமியர்கள் நகச்சுவையாக பார்ப்பது வழக்கம். காரணம் இறைவனை தவிர படைப்புக்களை வணங்குகின்றீர்கள் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களுடைய வேத புத்தகத்தகமான குறானை எடுத்துக்கொண்டால் அதில் ஆதாம் எனப்படும் ஒரு மனிதனை அல்லாஹ் வணங்கச்சொல்லி இருக்கின்றார். இதனை அவர்கள் சரியாக படிக்கவில்லை என்றுதான் நினைக்கின்றேன். ஆதாம் என்பவர் யார்? ஒரு மனிதர் ஆனால் இஸ்லாமியர்களால் கூறப்படும் வசனம் அல்லாவை தவிர பிற யாரை வணங்காதீர்கள் என்று, அப்படி சொல்லும் நீங்கள் ஆதாமுக்கும் அல்லாவுக்கும் இடையில் ஏன் இந்த முரண்பாடு