Showing posts with label நற்சிந்தனை. Show all posts
Showing posts with label நற்சிந்தனை. Show all posts

Thursday, 10 September 2015

எம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.!



முதலில் நம் பெண்கள் ஏன் தாலி அணிய வேண்டும் என்பதை ஒரு சித்த மருத்துவரை கொண்டு விளக்க வேண்டும்..
ஒவ்வொரு இடத்தின் தட்பவெட்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன.
தாலி மஞ்சள் கயிற்றில் அணிந்து தினமும் குளிக்கும்போது மஞ்சளா தாலியில் பூசுகின்றனர்.
மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி..
மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள்.அப்போது பல்வேறு நோய் தொற்றுகளுக்கு எளிதில் உள்ளாகிறார்கள்.அதிலிருந்து காக்கும் பொருட்டே மஞ்சளும்,தங்கமும் இணைந்து ஒரு வேதி மாற்றத்தை உண்டு பண்ணுகின்றன.
கிருமி நாசினி மஞ்சள் தாயையும்,சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் எவ்வளவு சுய பிரசவம் நடந்தது,இப்போது எவ்வளவு நடை பெறுகிறது என்பதை கணக்கெடுங்கள்.
அது போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு எத்தனை பென்களுக்கு மார்பக புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கெடுங்கள்..
அப்போது தெரியும் உங்கள் பகுத்தறின் விளைவு..
எம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை,உங்கள் பகுத்தறிவு அவர்களின் கால் தூசிக்கு ஈடாகாது.
அது போல் கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளி ஊர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை சொருகி வைப்பார்கள்.எதற்காக வேப்பிலை ஒரு கிருமி நாசினி..
உங்கள் பகுத்தறிவு இயக்கம் ஆரம்பித்கப்பட்டதன் நோக்கமே எம்மை இயற்கை வாழ்விலிருந்து அப்புரப்படுத்தி மேலை நாட்டானின் செயற்கை சேற்றில் தள்ளுவதற்கே..

ஒரு சின்ன ஒப்பீடு :- முடிந்தால் மறுத்துப் பாருங்கள் இந்து vs இஸ்லாம்


இந்து:-

நாம் சேய்யும் ஒவ்வொன்றிலும் விஞ்ஞானம் இருக்கும். உதாரணத்துக்கு தாலி அணிவதில் இருந்து வளைகாப்பு, கயிரு கட்டுதல், பெயர் சூட்டுதல், குல தெய்வ கோவிலிள் மொட்டை எடுத்தல் வரை அணைத்திலும் விஞானம் இருக்கும்.

தாலியும் மஞ்சலும் பெண்ணுக்கு கிருமி நாசினியாக செயல்பட்டு அப்பெண்ணுக்கு அறனாக விளங்கும். அப்ப வளைகாப்பு எதற்கு வெட்டி செலவா? இல்லவே இல்லை. வளைகாப்பு 7 அல்லது 9 மாசத்தில் போடுவார்கள். முறையான வளைகாப்பு பெண்ணை தரையில் அமர வைத்துதான் போடுவார்கள் அவ்வாறு அந்த பெண் நெடு நேரம் தரையில் அமரும் போது அது சிகப் பிரசவத்துகான ஆசனமாக அமைகிறது. கை நிறைய வளையல் போட்டு விடுவார்கள் அது எதர்காக? வைற்றில் இருக்கும் குழந்தைக்கு ஒரு காது அந்த தருணத்தில்தான் கேட்க ஆரம்பிக்கும் அப்போது அந்த குழந்தைக்கு நமது அன்னை நமக்காக இருக்கிறால் என்ற தைரியத்தை ஊட்டுவதர்காகவே. இறுதியாக 5 வகை சோறு கொடுப்பார்கள் பிரசவத்தின் இறுதி தருணத்தில் அணைத்து வகையிலும் அந்த பெண் சக்தி பெற வேண்டும் என்பதர்காக அதாவது ஒவ்வொரு சுவையிலும் ஒவ்வொரு சத்து நிறைந்துள்ளது. குழந்தை பிறந்த 10வது நாள் கயிறு கட்டுவார்கள் அந்த நிகழ்வின்போது அக்குழந்தைக்கு ஒரு வெள்ளை நூலில் மஞ்சலை தேய்த்து இடுப்பில் கட்டி விடுவார்கள். மஞ்சலானது அக்குழந்தையை கிருமிகள் அண்ட விடாது தற்காப்பு கவசமாக செயல்படும். குல தெய்வ கோவிலில் காது குத்தி மொட்டையிடுதல். காது குத்தப்படுவது எதர்காக என்றால் காது பகுதிகளில்தான் மூளையில் இருந்து வரும் நரம்பு மண்டலம் அதிகம் உள்ளது. அந்த நரம்பு மண்டலம் குத்தப் படுவதால் தூண்டப் படுகிறது மூளையும் சிறப்பாக செயல்படத் தொடங்கும். அது போக சொந்த பந்தங்களை ஒரு சேர பார்த்த மகிழ்ச்சியும் கிட்டும். மொட்டையடிப்பது குழந்தைக்கு முடி நன்றாக ஆரோக்கியமாக வளர உதவும்.

இஸ்லாம்:-

இஸ்லாத்தில் பெண்களை பாதுகாக்க இத்தனை சடங்குகள் உள்ளனவா? அவர்கள் பெண்களை அடிமைப் படுத்தியே வைத்துள்ளனர். அவர்களுக்கு பெண்கள் என்றால் போகப் பொருள் அவ்வளவே. இந்தியாவில் உள்ள பருவ நிலை அணைவரும் அறிந்ததே இத்தகைய கந்தக பூமியில் கருப்பு உடையில் தலையில் இருந்து பாதம் வரை பெண்களை மூடி வைப்பதில் ஏதேனும் விஞ்ஞான காரணம் உள்ளதா?

Wednesday, 2 September 2015

அரேபிய அடிமையும் அஞ்சு வயது குழந்தையும்.



அரேபிய அடிமைகளின் பல முதிர்ச்சி இல்லாத பாலைவன கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னால் அது பெரும் தவறல்லவா நண்பர்களே ? இவர்களுக்கு பதில் சொல்ல ஒரு குழந்தை போதுமே ? கீழே அரேபிய அடிமையின் கேள்விகளும், அஞ்சு வயது குழந்தையின் பதில்களும்.

அரேபிய அடிமை : ஏய் பாப்பா, கல்லை போய் வணங்குகிறாயே ? அது தவறல்லவா ?

குழந்தை : அப்படியா ? சரி மாமா, எனக்கு உங்கள் பாக்கேட்டில் உள்ள பேப்பர கொடுங்க. நிறைய வெச்சுருக்கீங்களே ?

அ அ : அது பேப்பர் இல்லை, ரூபாய்கள் !!

Thursday, 9 April 2015

வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?

ஆசையிலும் நம்பிக்கயிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. துக்கத்துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும்ய என்றகிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழியெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது. ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ,
அந்தக் கட்டத்தில் சுயதரிசன் ஆரம்பமாகிறது. சுயதரிசன் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசன் கண்ணுக்கு தெரிகிறது.

Friday, 20 March 2015

சிந்தனைகள்

1. மதமும் மனிதனும்
இவ்வுலத்திலுள்ள உயிரினங்களுள் ஒரு இனம் மனித இனம். மனிதனுடைய அறிவு, காலத்திற்கேற்ப மாறும் ஆற்றலை உடையது. அவனுடைய அறிவின் ஆற்றல் ஒவ்வொரு நாளும் தன்னுடைய நலத்தை பெருக்கிக்கொள்ளவும்,தன்னை வளர்த்துக் கொள்ளவும், தனக்கு வேண்டிய வசதிகளைச்செய்து கொள்ளவும் வல்லது. இவ்வாறு தன் பகுத்தறிவைக்கொண்டு சிந்தித்தது, ஒரு முடிவுக்கு வந்து செயலாற்றுபவனே மனிதனாவான்.

Friday, 27 February 2015

வாழ்க்கை


வாழ்க்கையில் மகிழ்ச்சி தேவை என்றால் முதலில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென எண்ணுவதை நிறுத்துங்கள். நீங்கள் வருந்துவதாலோஅதையே நினைத்துக் கொண்டு இருப்பதாலோ எதுவும் மாறப் போவதில்லை. வாழ்வை அதன் போக்கில் விட்டுஉங்கள் முயற்சியைத் தொடருங்கள். நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என எடுத்துக் கொள்ளுங்கள்.