Showing posts with label மூடநம்பிக்கை. Show all posts
Showing posts with label மூடநம்பிக்கை. Show all posts

Monday, 7 September 2015

தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய சாதி பிரிவுகள்:


உயர் சாதி முஸ்லீம்கள்
-----------------------------------------
தாவூத் (608)
கட்ஸு (சைத்)(609)
மீர் (610)
மைமன் (சைத்) (611)
நவாப் (612)



பிற்படுத்தப்பட்ட சாதி முஸ்லீம்கள்
-------------------------------------------------------------
அன்சார்,
தெக்காணி,
துதிகுலா,
ராவுத்தர்,
மரைக்காயர்,
மாப்ளா,
ஷேக்,
சையத்
லப்பை..

இஸ்லாத்தில் சாதி இல்லை என்று கூறி மதம் மாற்றுவார்கள்.. ஆனால் உங்களை “லப்பை” சாதியில் தான் சேர்ப்பார்கள்... லப்பை என்ற பெயர் அரேபியன் எந்த பொருளில் வைத்திருக்கிறான் என்று கீழே உள்ள படத்தில் பாருங்கள்... எல்லாம் ஒரே இனம் என்று வெளியில் கூறி பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.. ஆனால் ஒரு லப்பை முஸ்லீகளுக்கு ஒரு ராவுத்தர் முஸ்லீமோ, மரைக்காயர் முஸ்லீமோ பெண்கொடுக்கவோ பெண் எடுக்கவோ மாட்டார்கள்...
இதுதான் இவர்களின் நிலைமை...

இனியும் மதம் மாறி ஏமாறாதே சகோதரா...

Monday, 13 April 2015

சகுனத்தைப்பற்றி சில தகவல்கள்...

சகுனத்தைப்பற்றிய அந்த பெண்மணியின் ஆய்வு, கால நேரம் என்றால் என்ன என்பதை உணர்த்துவதாக இருந்தது.உண்மையில் காலம் என்பது தினந்தோறும் இரவு பகலாக விரிந்து கிடக்கிறது.இதில் பூமியில் மட்டும்தான் பௌர்ணமி, அமாவாசை போன்ற வானியல் நிகழ்வுகளை உணர முடியும்.அதை வைத்தே ஒவ்வொரு நாளும் இரவுப்பொழுதில் வித்தியாசங்களையும் உணர முடியும்.இந்த வித்தியாசங்களை வைத்தே ஒவ்வொரு நாளுக்கும் அடையாளமாகப் பெயர்கள் இடப்பட்டன.இதில் இருந்து தான் திதி, ஹோரை, கிழமை, தேதி என்று சகலமும் அறிய வந்தது.இதனால் நூறு ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஒரு நாளைக்கூட நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும் ஒரு நிலை இன்று உள்ளது.அந்த நாளில் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம், அன்றைய தேதி, அன்றைய கிழமை, அன்றைய திதி என்று சகலத்தையும் கூறிவிட முடியும். ஒரு படி மேலே போய் அன்றைக்கு என்ன நட்சத்திரம், அது எவ்வளவு நாழிகை நேரம் உள்ளது என்பதை கூட கூறிவிட முடியும்.இது அவ்வளவுமே மனிதன் தன் வான சாஸ்திர அறிவால் கண்டறிந்த உண்மைகள்.சுருக்கமாக கூறுவதானால் இது மாயமோ, மந்திரமோ அல்ல.இது கணக்கு!

Saturday, 11 April 2015

வீட்டிற்கு முன் காகம் கரைந்தால்,,, விருந்தினர் வருவார்கள் என்பது உண்மையா..???

இந்த விஷயம் சற்று சுவாரசியமானது...!!!
அந்தக் காலத்தில் கிராமத்து வீடுகளில் சமையலறை இருந்தாலும் விருந்தினர்கள் வந்தாலோ, அதிகப்படி சமைக்க நேரிட்டாலோ, வீட்டின் பின்புறத்தில் சமையல் நடக்கும்.
அதிகப்படி சமையல் முதற்கட்டில் (வெட்டவெளி) நடக்கும். சோறு தவலையில் வெந்து கொண்டிருப்பதைப் பார்த்து சுற்றியுள்ள மரங்களில் உள்ள காக்கைகள் முதற்கட்டை சுற்றிச் சுற்றிக் கரையும்.
சமையலறையில் சமைத்தாலும், விருந்தினர் சாப்பிட்ட மிச்சத்தை முதற்கட்டில் கொட்டுவார்கள்.
எப்படியோ சோறு இருப்பதைக் கண்டு காகங்கள் வட்டமிடும். அக்கம் பக்கத்துக்காரர்கள் காகங்கள் கரைவதைப் பார்த்து விருந்தினர்கள் வந்திருப்பதைப் புரிந்து கொள்வர்.
இதுதான் நாளடைவில் தலைகீழாக மாறி காகம் கரைந்தால் விருந்தினர் வருவார் என்று சொல்லப்படுகின்றது.

Friday, 20 March 2015

மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது?


பகல் நேரங்களில் மரத்தினடியில் படுத்துறங்குவதால் தவறில்லை. ஆனால், இரவு நேரங்களில் மரத்தடியில் படுப்பது பெரிதும் தீங்கானது. பகல் நேரத்தில் தாவரங்கள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை

Wednesday, 4 March 2015

இஸ்லாமியர்களிடம் இருக்கும் மூடப் பழக்கங்களை பட்டியலிட்டால் ஒரு ஏரணமான பதில்களும் வருவதில்லை !!!

1. குறிப்பாக மெக்காவைப் பார்த்து முகம் கழுவாமல் இருப்பது !!! 

2. கொட்டாவி விடுவது சாத்தானின் செயல்

3. சாத்தான் காதுகளில் உச்சாப் போவதால் ஒருவர் அதிக நேரம் தூங்குகின்றார்

4. கழிவறைக்கு செல்லும் போது இடதுக் காலை தான் முன் வைக்க வேண்டும்

5. வீட்டில் நாய் வளர்ப்பது தீட்டு 

Saturday, 14 February 2015

மதத்தால் "மதம்" கொள்ளும் மனிதர்கள்.

எத்தனையோ கிளைகளாக  பிரிந்து  பாய்ந்தாலும் இறுதியில் கடலிலே ஒன்றாக    கலக்கும் நதிகள்  போல இந்த உலகிலே பல்வேறு  மதங்கள் இருந்தாலும் அத்தனையும் நல்லதையே சொல்கிறன. தீயதை சொல்வதென்றால் மதங்கள் எதற்கு. ஆனால் மனிதன் தன் சுயநலன்களையும்,மனதில் தோன்றும்  மூட நம்பிக்கைகளையும் அதிலே புகுத்தி தன் தலைக்கு ஏற்ப  தொப்பியை மாற்றிக்கொள்வது  போல  தன்  மனதில் தோன்றும் சுய நலம், வக்கிரம்,சந்தர்ப்பவாதம்  போன்ற  இயல்புகளுக்கு ஏற்ப மதங்களையும் மாற்றி அதனுள்ளே மூட நம்பிக்கைகளை புகுத்தி அதை எல்லோரையும் ஏற்க வைக்க எண்ணுகிறான். சில சமயங்களில் மனித குலத்துக்கு மிக விரோதமான செயல்களையும் மதம் என்ற போர்வை போர்த்தி தான் வணங்கும் கடவுள்களை சாட்சியாக வைத்து

எப்பூடி எல்லாம் ஏமாத்துறாங்க ..!

இந்த புராணங்கள், இதிகாசங்கள் என்பன  படிக்கும் போதும், அறிந்துகொள்ள முற்படும் போதும் மிக சுவாரசியமாக தான்  இருக்கும். ஆனால் பெரும்பாலானவை  பற்றி நடைமுறையுடன் ஒப்பிட்டு சிந்திக்கவோ இல்லை  ஆராய முற்ப்பட்டால், உண்மை தன்மை என்பது  பிம்பங்களாய் உடைந்து போய்விடும். அப்படி ஒன்று என் நினைவுகளில்....

அநேகரை  போல்  தான்,   எனக்கும் சின்ன வயசில  பக்தி,  புராண படங்கள் பார்க்கிறதென்றால்,  புராண கதைகள் வாசிக்கிறதென்றால் அவ்வளவு  பிரியம்.. யாழிலே  இடப்பெயர்வு  முடிந்து , சண்டைகளுக்கு  பின் சமாதான  ஒப்பந்தம் வந்ததோட  மின்சாரம் வந்துவிட்டது,  கூடவே  தொலைக்காட்சிகள்  பார்க்கும் வசதியும்  வந்துவிட்டது.